இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி ஏற்கனவே டி20 தொடரை வென்றது. இந்நிலையில் தற்போது ஒருநாள் கிரிக்கெட் தொடர் நடந்து வருகிறது. இதில் முதல் இரண்டு போட்டிகளையும் இந்திய அணி வென்றுள்ள நிலையில் மூன்றாவது...
கடந்த 14-ஆம் தேதி காஷ்மீர் மாநிலம் புல்வாமா மாவட்டத்தில் சிஆர்பிஎஃப் வீரர்கள் 40-க்கும் மேற்பட்டோர் ஜெய்ஷ் இ முகமது தீவிரவாதியின் தற்கொலைப்படை தாக்குதலால் பலியாகினர். இந்த ஜெய்ஷ் இ முகமது அமைப்பு பாகிஸ்தானில் இருந்து செயல்படும்...
ஐபிஎல் கிரிக்கெட் திருவிழா எனப்படும் இந்திய கிரிக்கெட் வாரியம் நடத்தும் இந்தியன் கிரிக்கெட் லீக் போட்டிகள் இந்த ஆண்டு மார்ச் மாதம் 23-ஆம் தேதி தொடங்கும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. பல நாடுகளின் முன்னணி வீரர்கள்...
கடந்த 14-ஆம் தேதி காஷ்மீர் மாநிலம் புல்வாமாவில் ஜெய்ஷ் இ முகமது அமைப்பினர் நடத்திய தாக்குதலில் 44 சிஆர்பிஎஃப் வீரர்கள் பலியாகினர். இந்த அமைப்பு பாகிஸ்தானில் இருந்து செயல்படுவதால் பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா கடுமையான நடவடிக்கைகளை...
புல்வாமா தாக்குதலை அடுத்து இந்திய அணி பாகிஸ்தான் அணியுடன் உலகக்கோப்பையில் மோதக்கூடாது எனவும், மோத வேண்டும் எனவும் பலதரப்பட்ட கருத்துக்கள் எழுந்துள்ளன. காஷ்மீர் மாநிலம் புல்வாமா மாவட்டத்தில் சிஆர்பிஎஃப் வீரர்கள் மீது நடத்தப்பட்ட தற்கொலைப்படை தாக்குதல்...
காஷ்மீர் மாநிலம் புல்வாமா மாவட்டத்தில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலை அடுத்து பாகிஸ்தானுடன் இந்தியா அனைத்து விளையாட்டு உறவுகளையும் முறித்துக்கொள்ள வேண்டும் என இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரர் சவுரவ் கங்குலி தெரிவித்துள்ளார். தீவிரவாத தாக்குதலை அடுத்து...
காஷ்மீர் மாநிலம் புல்வாமா மாவட்டத்தில் சிஆர்பிஎஃப் வீரர்கள் மீது நடத்தப்பட்ட தற்கொலைப்படை தாக்குதல் கிரிக்கெட்டிலும் எதிரொலித்துள்ளது. இந்நிலையில் உலகக்கோப்பை போட்டியில் இந்தியா, பாகிஸ்தான் இடையேயான போட்டி கேள்விக்குறியாகி உள்ளது. தீவிரவாத தாக்குதலை அடுத்து பாகிஸ்தானுக்கு எதிரான...
கிரிக்கெட்டில் எதிரணி வீரரின் மனநிலைமையை சிதைக்கும் விதமாக பேசுவது, கிண்டல் செய்வது தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதில் சில வீரர்கள் எல்லை மீறி செயல்படும்போது அது பூதாகரமாக வெடித்து பிரச்சனையாக உருவெடுக்கும். மேற்கிந்தியத் தீவுகள்-இங்கிலாந்து அணிகளுக்கு...
நியூசிலாந்துக்கு எதிரான மூன்றாவது டி20 போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது. நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி மூன்று போட்டிகளைக் கொண்டு டி20 தொடரில் விளையாடி வருகிறது. முதல்...
நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வரும் இந்திய கிரிக்கெட் அணி ஒரு நாள் போட்டி தொடரை வெற்றி பெற்றதை தொடர்ந்து டி20 தொடரில் விளையாடி வருகிறது. மூன்று பொட்டிகளைக் கொண்ட டி20 தொடரில் முதல் போட்டியில் நியூசிலாந்து...
நியூசிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டி தொடர்களை வென்றுள்ள நிலையில் இருபது ஓவர் தொடரில் விளையாடி வருகிறது. இதில் முதல் இருபது ஓவர் போட்டியில் மோசமான தோல்வியை நியூசிலாந்து...
இந்தியா, நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான ஒருநாள் போட்டி தொடர் முடிவுக்கு வந்த நிலையில் ஐசிசி தரவரிசை பட்டியலை வெளியிட்டுள்ளது. இதில் இந்திய வீரர்கள் அதிக ஆதிக்கம் செலுத்துகின்றனர். ஒருநாள் போட்டிகளுக்கான அணிகள் தரவரிசையில் இங்கிலாந்து அணி...
இந்தியா, நியூசிலாந்து அணிகள் மோதிய நான்காவது ஒருநாள் போட்டி ஹமில்டனில் இன்று நடைபெற்றது. இந்த போட்டியில் இந்தியா 92 ரன்களுக்கு ஆட்டமிழக்க, நியூசிலாந்து அணி அபார வெற்றி பெற்றுள்ளது. நியூசிலாந்து சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி...
நியூசிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி அந்நாட்டு அணியுடன் ஒருநாள் மற்றும் இருபது ஓவர் போட்டி தொடர்களில் விளையாட உள்ளது. அதில் ஐந்து ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் இந்திய அணி ஏற்கனவே முதல் இரண்டு...
சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் எனப்படும் ஐசிசி ஆண்டுதோறும் விருதுகளை அறிவிக்கும். அதில் வழங்கப்படும் மூன்று முக்கியமான விருதுகளையும் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட்கோலி கைப்பற்றி புதிய உலக சாதனை ஒன்றை படைத்துள்ளார். 2018-ஆம் ஆண்டுக்கான...