உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிகள் தொடர் இங்கிலாந்தில் நடைபெற்று வருகிறது. இதில் ஏற்கனவே இரண்டு போட்டிகளில் தோற்ற தென்னாப்பிரிக்கா அணியுடன் இந்தியா தனது முதல் ஆட்டத்தில் நேற்று விளையாடியது. இதில் இந்திய அணி அபாரமாக பந்துவீசி...
உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிகள் தொடர் இங்கிலாந்தில் நடைபெற்று வருகிறது. இதில் ஏற்கனவே இரண்டு போட்டிகளில் தோற்ற தென்னாப்பிரிக்கா அணியுடன் இந்தியா தனது முதல் ஆட்டத்தை தொடங்கியுள்ளது. இதில் இந்திய அணி அபாரமாக பந்துவீசி தென்னாப்பிரிக்கா...
உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி இங்கிலாந்தில் நடைபெற்று வருகிறது. இதில் இந்திய அணி இன்று தென்னாப்பிரிக்கா அணியை எதிர்கொள்கிறது. இந்நிலையில் பிரதமர் மோடி இந்திய அணிக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். 12-வது உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர்...
உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி இங்கிலாந்தில் நடைபெற்று வருகிறது. இதில் நேற்று நடந்த ஏழாவது லீக் போட்டியில் இலங்கை, ஆப்கானிஸ்தான் அணிகள் மோதின. இதில் இலங்கை அணி ஆப்கானிஸ்தானை 34 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியுள்ளது. கார்டிஃப்...
இந்திய வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரீத் பும்ராவுக்கு நேற்று திடீரென ஊக்கமருந்து சோதனை நடத்தப்பட்டது இந்திய வீரர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்திய கிரிக்கெட் அணி உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் பங்கேற்க இங்கிலாந்து சென்றுள்ளது. இதனையடுத்து...
உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி இங்கிலாந்தில் நடைபெற்று வருகிறது. இதில் நேற்று நடந்த ஆறாவது போட்டியில் இங்கிலாந்து, பாகிஸ்தான் அணிகள் மோதின. இதில் இங்கிலாந்து அணியை பாகிஸ்தான் 14 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியுள்ளது. நாட்டிங்காம் ட்ரெண்ட்...
உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் இங்கிலாந்தில் நேற்று முன்தினம் தொடங்கியது. இந்த தொடரின் இரண்டாவது ஆட்டம் நேற்று பாகிஸ்தான், மேற்கிந்தியத் தீவுகள் அணிகளுக்கு இடையே நடைபெற்றது. இதில் மேற்கிந்தியத் தீவுகள் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில்...
உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி தொடரின் முதல் போட்டி நேற்று இங்கிலாந்து, தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையே நடைபெற்றது. இதில் 104 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்து அபார வெற்றிபெற்றுள்ளது. இங்கிலாந்தில் நேற்று தொடங்கிய உலகக் கோப்பை முதல்...
ஆசிய தடகள போட்டியில் 800 மீட்டர் பிரிவில் தங்க பதக்கம் வென்ற தமிழக வீராங்கணை கோமதி மாரிமுத்து ஊக்க மருந்து பயன்படுத்தியதாக தடகள சம்மேளனம் இடைக்கால தடை விதித்தது. இந்நிலையில் கோமதி மாரிமுத்து வீடியோ பதிவு...
தமிழகத்தை சேர்ந்த கோமதி மாரிமுத்து என்ற பெண் கடந்த மாதம் தோஹாவில் நடைபெற்ற ஆசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் 800 மீட்டர் பிரிவில் தங்கம் வென்று தமிழகத்துக்கும், இந்தியாவுக்கும் பெருமை சேர்த்தார். அனைவரும் அவரை தூக்கி...
ஐபிஎல் கிரிக்கெட் திருவிழா நிறைவடைந்ததையடுத்து கிக்கெட் ரசிகர்கள் அடுத்து ஆவலோடு எதிர்பார்த்து காத்திருப்பது உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர். வரும் 30-ஆம் தேதி இங்கிலாந்து நாட்டில் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் தொடங்க உள்ளது. இந்த போட்டிகள் குறித்து...
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும் உலகின் தலைசிறந்த வீரர்களில் ஒருவருமான தோனியை இந்திய அணியின் இளம் வீரர்களில் ஒருவரான குல்தீப் யாதவ் சற்று காட்டமாக விமர்சித்துள்ளார். இது கிரிக்கெட் வட்டாரத்தில் சிறிது சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது....
இந்திய கிரிக்கெட் அணியின் பிரபலமான வேகப்பந்து வீச்சாளர் ஷமி. இவருக்கும் அவரது மனைவிக்கும் இடையே கருத்து வேறுபாடு நீண்ட நாட்களாக இருந்து வருகிறது. இந்நிலையில் அவரது மனைவியை உத்தரப் பிரதேச போலீசார் கைது செய்துள்ளது பரபரப்பை...
உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் மே 30-ஆம்தேதி இங்கிலாந்தில் தொடங்கவுள்ளது. இதனையடுத்து பல்வேறு நாடுகளின் கிரிக்கெட் வாரியம் உலகக் கோப்பை போட்டிகளில் ஆடவுள்ள தங்கள் நாட்டு அணி வீரர்கள் தேர்வில் தீவிரமாக உள்ளது. இந்நிலையில் இந்தியா...
இந்தியா ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான நான்காவது ஒருநாள் போட்டி நேற்று நடைபெற்றது. இதில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 358 என்ற இமாலய இலக்கை நிர்ணயித்தது. ஆனால் அதனை ஆஸ்திரேலிய அணி அபாரமாக துரத்திப்பிடித்து...