இந்தியா – மேற்கிந்திய தீவு இடையே ஒரு நாள் கிரிக்கெட் போட்டி சென்னையில் டிசம்பர் 15-ம் தேதி நடைபெற உள்ளது. சென்னையில் நீண்ட நாட்களுக்குப் பிறகு இந்திய அணி சர்வதேச கிரிக்கெட் போட்டியில் விளையாட உள்ளதால்,...
இந்திய கிரிக்கெட் வாரியத்தின் தலைவராக முன்னாள் வீரர் கங்குலி தேர்வு செய்யப்பட்டுள்ளார். இன்று நடைபெற்ற வாரிய தலைவர் பதவிக்கான விருப்ப மனு தாக்கலில் கங்குலி மட்டுமே மனு தாக்கல் செய்திருந்தார். இதனால், அவர் போட்டியின்றி இந்திய...
இலங்கை கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளரான லசித் மலிங்கா, டி20 கிரிக்கெட் போட்டிகளில் அதிக விக்கெட் வீழ்த்திய வீரர் என்ற சாதனையைச் செய்துள்ளார். முன்னதாக 99 டி20 கிரிக்கெட் போட்டிகளில் விளையாடி 98 வீக்கெட்களை வீழ்த்தி,...
இந்தியா – மேற்கிந்திய நாடுகளுக்கான 2வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி நடைபெற்று வருகிறது. இந்த போட்டியின் போது இந்திய வேகப்பந்து வீச்சாளரான ஜஸ்பிரிட் பும்ரா ஹாட்ரிக் விக்கெட் எடுத்து புதிய சாதனை ஒன்றை பதிவு செய்துள்ளார்....
தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டி20 தொடரில் பங்கேற்கும் இந்திய அணியின் விபரம் அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் தோனியின் பெயர் இடம்பெறாததால் அவர் ஓரங்கட்டப்படுகிறாரோ என்ற பேச்சு கிரிக்கெட் வட்டாரத்திலும் அவரது ரசிகர் வட்டாரத்திலும் பேசப்படுகிறது. நடந்து முடிந்த உலகக்...
பிரேசிலின் ரியோ டி ஜெனிரோவில் ஐஎஸ்எஸ்எஃப் உலகக் கோப்பை துப்பாக்கிச் சுடுதல் போட்டி நடைபெற்று வருகிறது. இதில் கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த இளவேனில் வாலறிவன் பெண்களுக்கான 10 மீட்டர் ஏர் ரைஃபில் பிரிவில் தங்கம் வென்று...
முன்னாள் மத்திய நிதி அமைச்சர் அருண் ஜேட்லி உடல் நலக்குறைவு காரணமாக டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் காலமானார். இவரது உடல் முழு அரசு மரியாதையுடன் நேற்று தகனம் செய்யப்பட்டது. இவர் கிரிக்கெட் மீது தனி ஆர்வம்...
சுவிட்சர்லாந்து நாட்டில் நடைபெற்ற உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் இந்தியாவின் பி.வி.சிந்து தங்கப்பதக்கத்தை வென்றதின் மூலம் இந்தியா உலக சாதனை படைத்துள்ளது. சுவிட்சர்லாந்தின் பேசல் நகரில் உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் தொடர் நடைபெற்று வருகிறது....
மேற்கிந்திய தீவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி அந்நாட்டு அணிக்கு எதிராக டி20 தொடர், ஒருநாள் போட்டி தொடர்களில் வென்றுள்ள நிலையில் தற்போது டெஸ்ட் போட்டி தொடரில் பங்கேற்று வருகிறது. இதில் முதல் டெஸ்ட்...
மேற்கிந்திய தீவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி அந்நாட்டு அணிக்கு எதிராக டி20 தொடர், ஒருநாள் போட்டி தொடர்களில் வென்றுள்ள நிலையில் தற்போது டெஸ்ட் போட்டி தொடரில் பங்கேற்று வருகிறது. முதல் டெஸ்ட் போட்டி...
தமிழகத்தைச் சேர்ந்த இந்திய கிரிக்கெட் வீரர் வி.பி. சந்திரசேகர் நேற்று மாலை தனது வீட்டில் தற்கொலை செய்துகொண்டார். 57 வயதான வி.பி.சந்திரசேகர் கடன் தொல்லையால் தற்கொலை செய்துகொண்டதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. 1988 டிசம்பர் 10-ஆம்...
மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டி மழையால் கைவிடப்பட்ட நிலையில் இரண்டாவது போட்டி 11-ஆம் தேதி நடைபெற்றது. இந்த போட்டியில் இந்தியா 59 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதில் விராட் கோலி...
இந்தியா, மேற்கிந்திய தீவுகளுக்கு இடையிலான முதலாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி மழை காரணமாக ரத்தாகியுள்ளது. முன்னர் நடைபெற்ற டி20 தொடரை இந்தியா 3-0 என்ற கணக்கில் கைப்பற்றியிருந்த நிலையில் ஒருநாள் போட்டி தொடர் நேற்று தொடங்கியது....
இந்தியா மேற்கிந்திய தீவுகளுக்கு இடையேயான கடைசி மற்றும் மூன்றாவது 20 ஓவர் போட்டி கயானாவில் நேற்று நடைபெற்றது. ஏற்கனவே நடந்த இரண்டு போட்டிகளிலும் வெற்றிபெற்று தொடரை கைப்பற்றிய இந்திய அணி மூன்றாவது போட்டியில் எந்தவித அழுத்தமும்...
டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடர் ஆரம்பித்துள்ள நிலையில் தென்னாப்பிரிக்க அணியின் வேகப்பந்து வீச்சாளர் டேல் ஸ்டெய்ன் தான் மிகவும் விரும்பும் டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். 15 ஆண்டுகளாக தென்னாப்பிரிக்க அணியின் நம்பிக்கையாக விளங்கி...