இந்தியா – ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணிகளுக்கு இடையேயான 4வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டியின் மூன்றாவது நாளில் வாஷிங்டன் சுந்தர், அசத்தல் அரை சதம் அடித்தார். ஒரு கட்டத்தில் இந்திய அணி, 250 ரன்களைத் தாண்டாது...
இந்தியக் கிரிக்கெட் வீரர் நடராஜன் புதிதாக ஒரு பெரும் சாதனையை நிகழ்த்தி உள்ளார். தமிழகத்தைச் சேர்ந்த இந்தியக் கிரிக்கெட் வீரர் நடராஜன் இந்திய கிரிக்கெட் அணியில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான சுற்றுப்பயணத்தில் இடம் பெற்றுள்ளார். தற்போது ஒரு...
இந்திய – ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணிகளுக்கு இடையேயான 4வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி, இன்று காபாவில் தொடங்கியுள்ளது. இன்றைய போட்டியில் ‘யார்க்கர் கிங்’ நடராஜன், அடுத்தடுத்து இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். அவரைப் போலவே...
இந்திய – ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணிகளுக்கு இடையேயான 4வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி, இன்று காபாவில் தொடங்கியுள்ளது. இன்றைய போட்டியில் ‘யார்க்கர் கிங்’ நடராஜன், அடுத்தடுத்து இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். இந்தப் போட்டிக்கான...
இந்திய – ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணிகளுக்கு இடையேயான 4வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி, இன்று காபாவில் தொடங்கியுள்ளது. இந்தப் போட்டிக்கான டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி, பேட்டிங் செய்ய தீர்மானித்தது. இதைத் தொடர்ந்து அந்த...
இங்கிலாந்து கிரிக்கெட் அணி ஒரு காலத்தில், கிரிக்கெட் விளையாட்டை பிரபலப்படுத்தும் நோக்கத்தில், ஒரே நேரத்தில் இரண்டு நாடுகளில் டெஸ்ட் போட்டியில் விளையாடியுள்ளது. 1930-ம் ஆண்டு ஜனவரி 13-ம் தேதி நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டிகளும், பார்போடாசில்...
இந்தியா – ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணிகளுக்கு இடையேயான 3வது டெஸ்ட் நேற்று முடிந்தது. இந்தப் போட்டியில் தன் நிதானமான ஆட்டம் மூலம் தோல்வியைத் தவிர்த்தது இந்திய அணி. ஆனால் ஒரு கட்டத்தில் அதிரடியாக விளையாடிய ரிஷப்...
கிரிக்கெட் வீரர் ரவிசந்திரன் அஸ்வினை நடிகர் சிவகார்த்திகேயன் இன்று வெகுவாகப் பாராட்டி உள்ளார். ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியை ஆஸ்திரேலிய மண்ணில் நிறைவு செய்துள்ளது இந்திய கிரிக்கெட் அணி. டெஸ்ட் தொடரில் வெற்றி வாய்ப்பு இந்திய...
இந்தியக் கிரிக்கெட் வீரர் ரவிச்சந்திரன் அஸ்வினின் திறமையை வெகுவாகப் பாராட்டி உள்ளார் நடிகர் சித்தார்த். இந்திய நட்சத்திர கிரிக்கெட் வீராராக அஸ்வின் உள்ளார். தற்போது ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியை ஆஸ்திரேலிய மண்ணில் நிறைவு செய்துள்ளது...
இந்தியா – ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணிகளுக்கு இடையிலான 3வது டெஸ்ட் போட்டி டிராவில் முடிந்துள்ளது. கடைசி நாளான இன்று இந்தியா, 5 விக்கெட்டுகளுக்கு மேல் விட்டுக் கொடுக்காத காரணத்தால், ஆட்டம் முடிவில்லாமல் முடிந்துள்ளது. இதன் மூலம்...
இந்தியா – ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணிகளுக்கு இடையிலான 3வது டெஸ்ட் போட்டி டிராவில் முடிந்துள்ளது. இதன் மூலம் தொடர் 1 – 1 என்ற சமநிலையிலேயே உள்ளது. இந்தப் போட்டி சிட்னியில் நடந்தது. முதல் இன்னிங்ஸில்...
இந்தியா – ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணிகளுக்கு இடையேயான 3வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி, சிட்னியில் நடந்து வருகிறது. இன்றைய போட்டியில் இந்திய வேகப்பந்து வீச்சாளர் முகமது சிராஜ் மீது, ஆஸ்திரேலிய கிரிக்கெட் ரசிகர்கள் நிறவெறி எண்ணத்துடன்...
கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறும் வகையில் புதிதாக ஒரு பெரும் பண்ணையை உருவாக்கி விவசாயத்தில் களம் இறங்கி உள்ளார் முன்னாள் இந்தியக் கிரிக்கெட் கேப்டன் மஹிந்திர சிங் தோனி. தோனி தனது பண்ணை வீட்டில்...
இந்தியா – ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணிகளுக்கு இடையேயான 3வது டெஸ்ட் போட்டியில், பல சுவாரஸ்ய சம்பவங்கள் நடந்து வருகின்றன. இரு அணிகளும் இதுவரை நடந்த இரு போட்டிகளில் தலா ஒரு ஆட்டத்தில் வென்றுள்ளன. இதனால் இந்தப்...
இந்தியா – ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணிகளுக்கு இடையேயான 3வது டெஸ்ட் போட்டியில், இந்திய பேட்ஸ்மேன்களை, ஆஸ்திரேலிய வீரர் மார்னஸ் லாபுஷானே வம்பிழுத்துள்ளார். இது குறித்தான ஆடியோ தற்போது வெளியாகியுள்ளது. லாபுஷானே, இந்திய அதிரடி பேட்ஸ்மேன் ரோகித்...