இந்தியா – இங்கிலாந்து இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி நாளை சென்னை, சேப்பாக்கத்தில் தொடங்குகிறது. முதல் போட்டியில் இங்கிலாந்திடம் படுதோல்வியடைந்த இந்தியா, இந்தப் போட்டியில் எப்படியும் வெற்றி பெறும் முனைப்போடு களமிறங்கும். இங்கிலாந்தைப் பொறுத்தவரை அணியின்...
கிரிக்கெட் விளையாட்டின் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கரின் மகன் அர்ஜுன் டெண்டுல்கர், இந்த ஆண்டு நடக்க இருக்கும் ஐபிஎல் போட்டிகளில் களமிறங்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 2021 ஆம் ஆண்டுக்கான ஐபிஎல் போட்டிகளில் விளையாடப் போகும் வீரர்களுக்கான ஏலம்...
2021 ஆம் ஆண்டுக்கான ஐபிஎல் போட்டிகளில் விளையாடப் போகும் வீரர்களுக்கான ஏலம் வரும் 18 ஆம் தேதி நடக்கிறது. சென்னையில் நடக்கும் இந்த ஏலத்துக்கு 1,097 வீரர்களில் இருந்து 292 பேர் தேர்வு செய்து ஏலப்...
சென்னை: இந்தியா – இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டியில் சிவப்பு மண் கொண்ட பிட்ச் இந்திய அணிக்கு எதிராக அமைந்த நிலையில் விராட் கோலி தலைமையிலான இந்திய அணி இரண்டாவது டெஸ்ட் போட்டியில்...
இந்திய கிரிக்கெட் அணியில் வளர்ந்து வரும் கிரிக்கெட் வீரராக உள்ளவர் ஷ்ரேயாஸ். தற்போது இந்தியா சார்பில் ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் அதிகம் விளையாடி வருகிறார் ஷ்ரேயாஸ். அவ்வப்போது அவர், தன் இன்ஸ்டா பக்கத்தில் சுவாரஸ்யமான...
இந்தியா – இங்கிலாந்து கிரிக்கெட் அணிகளுக்கு இடையில் தற்போது டெஸ்ட் தொடர் நடந்து வருகிறது. நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் இரண்டு போட்டிகள் சென்னையில் உள்ள சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறுகிறது. முதல் போட்டியில்...
மூத்த வீரர்கள் ரஹானே மற்றும் ரோஹித் சர்மா இரண்டாவது டெஸ்ட் போட்டியில் அதிக பங்களிப்பை கொடுக்க வேண்டும் என்று இந்திய அணியின் முன்னாள் வீரர் விவிஎஸ் லக்ஷ்மன் தெரிவித்துள்ளார். இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில்...
கெளதம் கம்பீர் டெல்லியில் ஏழை மக்களுக்கு உதவும் வகையில் 1 ரூபாய்க்கு சாப்பாடு வழங்கும் ஒரு உணவகத்தைத் திறந்துள்ளார். முன்னாள் இந்தியக் கிரிக்கெட் வீரரும் டெல்லி கிழக்குத் தொகுதியின் எம்.பி-யுமான கெளதம் கம்பிர் டெல்லியில் புதிதாக...
சென்னை: இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்றதன் மூலம் 21 வருடங்களாக சென்னையில் எந்த டெஸ்ட் போட்டியிலும் இந்திய அணி தோல்வியடைந்தது இல்லை என்கிற வரலாற்றை இங்கிலாந்து இப்போது மாற்றியுள்ளது....
இந்தியா – இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியில், இந்திய அணி, இங்கிலாந்திடம் படுதோல்வி அடைந்துள்ளது. தனது இரண்டாவது இன்னிங்ஸில் இங்கிலாந்து அணி, இந்தியாவை 192 ரன்களுக்கு ஆல்-அவுட் செய்துள்ளது. இதன் மூலம் 227...
இந்தியா – இங்கிலாந்து இடையிலான முதல் போட்டியின் கடைசி நாள் ஆட்டத்தில் இந்தியாவின் கடைசி நம்பிக்கை நட்சத்திரமாக இருப்பது கேப்டன் விராட் கோலி மட்டும் தான். ஒரு பக்கம் விக்கெட்டுகள் தொடர்ந்து மளமளவென சரிந்து வர,...
இந்தியா – இங்கிலாந்து கிரிக்கெட் அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியின் 5வது நாள் ஆட்டம் இன்று நடந்து வருகிறது. உணவு இடைவேளையின் போது 144 ரன்கள் எடுத்து 6 விக்கெட்டுகளை இழந்து தள்ளாடி வருகிறது....
சென்னை: இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது இன்னிங்சிலும் இந்திய அணியின் தொடக்க வீரரான ரோஹித் சர்மா வெறும் 12 ரன்களில் விக்கெட்டை பறிகொடுத்து ஏமாற்றம் கொடுத்துள்ளார். இந்தியா-இங்கிலாந்து இடையே நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற்று...
இந்தியா – இங்கிலாந்து கிரிக்கெட் அணிகளுக்கு இடையில் நடந்து வரும் முதல் டெஸ்ட் போட்டியில், 100 ஆண்டு கால சாதனையை முறியடித்துள்ளார் இந்திய சுழற் பந்து வீச்சாளர் ரவிச்சந்திரன் அஷ்வின். இந்தியா – இங்கிலாந்து கிரிக்கெட்...
இந்தியா – இங்கிலாந்து கிரிக்கெட் அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் சென்னையில் நடந்து வருகிறது. இந்தப் போட்டியின் போது நடந்த ஒரு சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த ஆட்டத்தைப் பொறுத்தவரை வேகப் பந்து வீச்சாளர்...