முன்னாள் இந்தியக் கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங் இன்றைய இந்திய கிரிக்கெட் அணியில் விளையாடி வரும் யுவேந்திர சாஹல் குறித்து சாதிய ரீதியாகப் பிரயோகித்த கருத்துக்காக இன்று அவர் மீது வழக்குப் பாய்ந்துள்ளது. சில மாதங்களுக்கு...
இந்தியா – இங்கிலாந்து கிரிக்கெட் அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டியில், செத்தேஷ்வர் புஜாராவின் துரதிர்ஷ்டவசமாக ரன் அவுட் ஆன விதம் பலரை சோகமாக்கி உள்ளது. இந்தியா – இங்கிலாந்து கிரிக்கெட் அணிகளுக்கு இடையிலான இரண்டாவது...
இந்தியா – இங்கிலாந்து கிரிக்கெட் அணிகளுக்கு இடையிலான இரண்டாவது போட்டியின் இரண்டாவது இன்னிங்ஸில் சதமடித்து மாஸ் காட்டியுள்ளார் சுழற் பந்து வீச்சாளர் அஷ்வின். இந்தப் போட்டியின் முன்னதாக 5 விக்கெட்டுகளை கைப்பற்றியிருந்தார் அஷ்வின். இந்நிலையில் சதம்...
இந்தியா – இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்தியா வலுவான நிலையில் உள்ளது. இதற்கு காரணம் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி மற்றும் ஆல்-ரவுண்டர் ரவிச்சந்திரன் அஷ்வின் ஆகியோரின் பேட்டிங்...
இந்தியா – இங்கிலாந்து கிரிக்கெட் அணிகளுக்கு இடையிலான இரண்டாவது போட்டி, சென்னை, சேப்பாக்கம் மைதானத்தில் நடந்து வருகிறது. ஆட்டத்தின் மூன்றாவது நாள் போட்டி இன்று நடந்து வருகிறது. இந்திய அணி, தனது இரண்டாவது இன்னிங்ஸை இதில்...
இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையே சென்னை சேப்பாக்கத்தில் கடந்த 13ஆம் தேதி ஆரம்பித்த 2வது கிரிக்கெட் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்து 329 ரன்கள் எடுத்தது. இதில்...
வெஸ்ட் இண்டீஸ் – வங்க தேசம் கிரிக்கெட் அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் தொடர் நேற்று நடந்து முடிந்தது. இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை ஒயிட் வாஷ் செய்துள்ளது வெஸ்ட் இண்டீஸ். வலுவான வங்க தேச...
சென்னை: இந்திய அணியின் தற்போதைய விக்கெட் கீப்பராக செயல்பட்டு வரும் ரிஷப் பண்ட் தன்னுடைய திறமையின் மூலம் விமர்சனங்களுக்கு பதிலடி கொடுத்து வருவதாக ரசிகர்கள் கொண்டாட தொடங்கியுள்ளனர். அதிரடி ஆட்டங்கள் மூலமும் துடிப்பான கீப்பிங் காரணமாக...
இந்திய கிரிக்கெட் அணியின் விக்கெட் கீப்பர் ரிஷப் பன்ட், தன் அசாத்திய கீப்பிங் திறமையால் விமர்சனங்களுக்கு முற்றுப் புள்ளி வைத்துள்ளார். நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்தியா – இங்கிலாந்து அணிகள் மோதி வருகின்றன....
இந்தியா – இங்கிலாந்து கிரிக்கெட் அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து 134 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்துள்ளது. INNINGS BREAK! #TeamIndia take a 195-run lead after bowling out England...
இந்தியா – இங்கிலாந்து கிரிக்கெட் அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி நேற்று சென்னை, சேப்பாக்கம் மைதானத்தில் ஆரம்பித்தது. இந்தியா, வலுவான முதல் இன்னிங்ஸ் ஸ்கோரை எடுத்த நிலைநில், இங்கிலாந்து தனது முதல் இன்னிங்ஸில் திணறி...
மதத்தின் பெயரால் கிரிக்கெட் என்னும் விளையாட்டை யாரும் பாழாக்க வேண்டாம் என இந்தியக் கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் முகமது கைஃப் வேண்டுகோள் விடுத்துள்ளார். இந்தியக் கிரிக்கெட் அணிக்காக விளையாடிய வாசிம் ஜாஃபர் தற்போது உத்தராகண்ட்...
இந்தியா மற்றும் இங்கிலாந்து கிரிக்கெட் அணிகளுக்கு இடையே சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இன்று 2வது கிரிக்கெட் டெஸ்ட் போட்டி தொடங்கியது. இந்த டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் விராட் கோஹ்லி முதலில்...
தென் ஆப்ரிக்கா அணி வரும் ஏப்ரல் மாதம் நடைபெற உள்ள பாகிஸ்தானுக்கு எதிரான தொடர் குறித்து அறிவிப்பு வெளியிட்டுள்ளது. ஆனால் இந்த தொடரினால் இந்தாண்டு ஐபிஎல்லில் சிஎஸ்கே அணிக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்த வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது....
இந்தியா – இங்கிலாந்து இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி நாளை சென்னை, சேப்பாக்கத்தில் தொடங்குகிறது. முதல் போட்டியும் சென்னை மைதானத்தில் தான் நடந்தது என்றாலும், கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அதில் ரசிகர்கள் அனுமதிக்கப்படவில்லை. தற்போது இரண்டாவது...