ஐபிஎல் தொடரில் இதுவரை 13 சீசன்கள் நிறைவடைந்துள்ள நிலையில், இந்த வருடத்திற்கான தொடர் நாளை துவங்கி மே 30 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. சென்ற ஆண்டுக்கான ஐபிஎல் தொடர் கொரோனா தாக்கத்தால் ஐக்கிய...
இந்தியாவில் கடந்த 2008 ஆம் ஆண்டில் இருந்து நடத்தப்பட்டு வரும் உள்ளூர் டி20 தொடரான ஐபிஎல் தொடரில் இதுவரை 13 சீசன்கள் நிறைவடைந்துள்ள நிலையில், இந்த வருடத்திற்கான தொடர் நாளை துவங்கி மே 30 ஆம்...
முன்னாள் கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் கடந்த சில நாட்களுக்கு முன்னர் கொரோனாவால் பாதிக்கப்பட்டார் என்பதும் அதன் பின்னர் வீட்டிலேயே தனிமைப்படுத்திக் கொண்டதாகவும் டுவிட்டரில் பதிவு செய்திருந்தார். அதன் பின்னர் ஒரு சில நாட்கள் கழித்து...
ஐபிஎல் போட்டிகளில் விளையாடும் பெங்களூரு ராயல் சாலஞ்சர்ஸ் அணியின் டி-சர்ட் அணிந்து கொண்டு மின்னல் வேக நாயகன் உசேன் போல்ட் வெளியிட்டுள்ள படம் ஐபிஎல் பெங்களூரு அணி ரசிகர்களை உற்சாகம் அடையச் செய்துள்ளது. ஐபிஎல் 2021...
ஒவ்வொரு ஆண்டும் இந்தியாவில் ஐபிஎல் திருவிழா நடைபெறும் என்பதும் இந்த திருவிழாவை கோடிக்கணக்கானோர் கண்டு ரசிப்பார்கள் என்பதும் தெரிந்ததே. அந்த வகையில் ஏப்ரல் 9ஆம் தேதி அதாவது நாளை முதல் இந்தியாவில் ஐபிஎல் திருவிழா தொடங்க...
இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் ஆல் ரவுண்டரான மொயில் அலி, இந்த முறை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி சார்பில் ஐபிஎல் போட்டிகளில் விளையாட உள்ளார். இஸ்லாம் மதத்தைப் பின்பற்றி வரும் மொயின் அலி குறித்து, பிரபல...
சென்னை சூப்பர் கிங்ஸ் அணி சார்பில் ஐபிஎல் தொடரில் முதல் முறையாக களம் இறங்குகிறார் டெஸ்ட் ஸ்பெஷலிஸ்ட் புஜாரா. இந்நிலையில் அவர் ஐபிஎல் தொடருக்குத் தன்னை எப்படி தயார்படுத்திக் கொண்டு வருகிறார் என்பது குறித்து மனம்...
கிரிக்கெட் திருவிழா எனப்படும் ஐபிஎல் தொடர் வரும் 9 ஆம் தேதி, இந்தியாவில் தொடங்குகிறது. முதல் போட்டி சென்னை, சேப்பாக்கத்தில் இருக்கும் எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் நடைபெறுகிறது. முதல் போட்டி மும்பை மற்றும் பெங்களூரு அணிகளுக்கு இடையில்...
மகாராஷ்டிரா மாநிலத்தில் திங்கள் முதல் வெள்ளி வரை இரவு நேர ஊரடங்கும், சனி ஞாயிறு முழு ஊரடங்கு உத்தரவும் பிறப்பிக்கப்பட்டுள்ளது என்பது தெரிந்ததே. இந்த நிலையில் ஏப்ரல் 9ஆம் தேதி முதல் ஐபிஎல் போட்டிகள் தொடங்க...
மகாராஷ்டிரா மாநிலத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா வைரஸ் மிக அதிகமாக பாதித்து வருகிறது என்பதும் குறிப்பாக தலைநகர் மும்பையில் தினமும் 8 ஆயிரத்துக்கும் அதிகமானோர் கொரோனாவால் பாதிப்படைந்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. இதன் காரணமாக...
சமீபத்தில் நடைபெற்ற இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் ஒருநாள் போட்டியில் ஸ்ரேயாஸ் அய்யர் எதிர்பாராதவிதமாக காயமடைந்தார் என்பதும் அதன் பின்னர் அவர் அறுவை சிகிச்சை செய்து கொண்டு ஓய்வு எடுத்து வருகிறார் என்பதும்...
இலங்கை கிரிக்கெட் அணியின் அதிரடி ஆல் ரவுண்டர் திசாரா பெரேரா, 6 பந்துகளில் 6 சிக்ஸர்கள் அடித்து அசத்தியுள்ளார். இலங்கையில் கொழும்புவில் நடந்த லிஸ்ட்-ஏ போட்டியில் இந்தச் சாதனையை அவர் படைத்துள்ளார். இலங்கை ராணுவ அணிக்காக...
2021 ஆம் ஆண்டுக்கான ஐபிஎல் தொடர் வரும் ஏப்ரல் 9 ஆம் தேதி ஆரம்பிக்க உள்ளது. இதையொட்டி ஐபிஎல் மினி ஏலம் சில மாதங்களுக்கு முன்னர் சென்னையில் நடந்தது. இதில் பல்வேறு அணிகள் தங்களுக்கு விருப்பமான...
இந்தியா – இங்கிலாந்து கிரிக்கெட் அணிகளுக்கு இடையிலான கடைசி மற்றும் மூன்றாவது ஒருநாள் போட்டி நேற்று முடிந்தது. இந்தப் போட்டியில் 7 ரன்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்ற இந்திய அணி, தொடரையும் 2 –...
இந்தியா – இங்கிலாந்து கிரிக்கெட் அணிகளுக்கு இடையிலான கடைசி மற்றும் மூன்றாவது ஒருநாள் போட்டி நேற்று முடிந்தது. இந்தப் போட்டியில் 7 ரன்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்ற இந்திய அணி, தொடரையும் 2 –...