உலகின் முக்கிய விளையாட்டு போட்டிகளில் ஒன்று ஒலிம்பிக் போட்டிகள் என்பதும், உலகின் அனைத்து நாடுகளின் வீரர்களும் இந்த போட்டியில் கலந்து கொள்ள விரும்புவார்கள் என்பதும் தெரிந்ததே. இந்த நிலையில் 2020ஆம் ஆண்டு நடைபெற வேண்டிய ஒலிம்பிக்...
இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையே நேற்று நடைபெற்ற 2-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்தியாவின் வெற்றி கைமீறிப் போன நிலையில் அதிரடியாக விளையாடிய தீபக் சஹார் 69 ரன்கள் எடுத்து இந்தியாவின் வெற்றியை உறுதி...
இலங்கை உடனான டி20 மற்றும் ஒரு நாள் போட்டித் தொடர்களில் மோதுவதற்காக இந்திய அணி இலங்கைப் பயணம் மேற்கொண்டுள்ளது. இன்று நடந்த இரண்டாவது ஒரு நாள் போட்டியில் இலங்கை அணி முதலில் டாஸ் வென்று பேட்டிங்...
இளம் வயதிலேயே ஒரு லெஜெண்ட் ஆக உருவாகி நிற்பவர் இந்தியக் கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி என முன்னாள் இந்தியக் கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங் தெரிவித்துள்ளார். நாளிதழ் ஒன்றுக்கு பேட்டி அளித்த யுவராஜ்...
‘தோனி அண்ணனுக்காகவாவது இந்த முறை சிஎஸ்கே அணிக்காக கோப்பையை வென்றே ஆக வேண்டும்’ என சின்ன தல சுரேஷ் ரெய்னா தெரிவித்துள்ளார். ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனலில் சிஎஸ்கே அணியின் சின்ன தல என்று அழைக்கப்படும் சுரேஷ்...
இலங்கையின் முன்னாள் கிரிக்கெட் வீரரின் ‘இரண்டாம் தர’ இந்தியக் கிரிக்கெட் அணி என்ற விமர்சனத்தை துவம்சம் செய்யும் வகையில் இந்திய அணி இலங்கை மண்ணில் கெத்து காட்டியுள்ளது. இலங்கையில் இந்திய கிரிக்கெட் அணி ஒரு நாள்...
இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையே நேற்று நடைபெற்ற முதலாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணியின் கேப்டன் ஷிகர் தவான் அபார ஆட்டம் காரணமாக 36.4 ஓவர்களில் இந்திய அணி வெற்றிக்கனியை பறித்தது நேற்றைய...
இங்கிலாந்து கிரிக்கெட் அணியில் சுழற்பந்து வீச்சாளராக பல வருடங்கள் விளையாடி கிரிக்கெட் ரசிகர்களை கவர்ந்தவர் முத்தையா முரளிதரன். இவர் இலங்கை வாழ் தமிழர் ஆவார். எனவே, தமிழகத்திலும் இவருக்கு ஏராளமான ரசிகர்கள் இருந்தனர். வாயை குவித்து,...
டி20 உலகக்கோப்பை தொடரில் ஐசிசி வெளியிட்டுள்ள அட்டவணைப்படி இந்தியா மற்றும் பாகிஸ்தான் கிரிக்கெட் அணிகள் ஒரே குழுவில் விளையாடுகின்றன. வருகிற அக்டோபர் மாதம் முதல் நவம்பர் மாதம் வரையில் டி20 உலகக்கோப்பை போட்டிகள் துபாய் மற்றும்...
ரஷ்யாவில் நடைபெற்ற உலக செஸ் கோப்பை போட்டியில் செஸ் கிராண்ட் மாஸ்டரை வீழ்த்தி தமிழகத்தைச் சேர்ந்த 15 வயது சிறுவன் பிரக்னானந்தா வெற்றிப் பெற்றுள்ளார். ரஷ்யாவில் எஃப்ஐடிஇ செஸ் உலகக் கோப்பைப் போட்டிகள் நடைபெற்று வருகின்றன....
இந்தியா – பாகிஸ்தான் இடையிலான கிரிக்கெட் போட்டி என்றாலே இருநாட்டு கிரிக்கெட் வீரர்கள் மத்தியில் மட்டுமின்றி ரசிகர்கள் மத்தியிலும் அனல்பறக்கும் என்பதும் இந்த போட்டியில் வெல்ல வேண்டும் என்று இரு நாட்டு கிரிக்கெட் வீரர்களும் ரசிகர்களும்...
இந்தியக் கிரிக்கெட் அணியினர் இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டிகளில் விளையாட இங்கிலாந்துக்குப் பயணம் மேற்கொண்டுள்ளனர். இந்தியக் கிரிக்கெட் அணியில் இளம் வீரர் ரிஷப் பந்த்-க்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மேலும் அணியில் கூடுதலாக இருவருக்கு கொரோனா...
இங்கிலாந்து நாட்டிற்கு சுற்றுப்பயணம் செய்த இரண்டு இந்திய கிரிக்கெட் வீரர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது கடந்த சில நாட்களுக்கு முன்னர் உலக சாம்பியன்ஷிப் கிரிக்கெட் போட்டி இறுதிப் போட்டிக்காக...
வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் வீரர் கிறிஸ் கெய்ல் இனிமேல் தனது அடைமொழியான ‘யுனிவர்ஸ் பாஸ்’ என்ற வார்த்தையைப் பயன்படுத்தக் கூடாது என ஐசிசி புதிதாக உத்தரவு பிறப்பித்துள்ளது. சமீபத்தில் நடந்த ஆஸ்திரேலியாவுக்கான டி20 போட்டியில் அபாரமாக...
2023-ம் ஆண்டுக்கான உலக டெஸ்ட் கிரிக்கெட் சாம்பியன்ஷிப் போட்டிகளுக்கான அட்டவணைய ஐசிசி வெளியிட்டுள்ளது. கடந்த 2019-ம் ஆண்டு உலக டெஸ்ட் கிரிக்கெட் சாம்பியன்ஷிப் போட்டிகளை முதன்முறையாக ஐசிசி அறிமுகம் செய்து வைத்தது. உலக அளவில் டெஸ்ட்...