ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடைபெற்று வரும் ஒலிம்பிக் போட்டியில் இந்தியாவில் இருந்து நூற்றுக்கணக்கான வீரர்கள் வீராங்கனைகள் கலந்து கொண்ட போதிலும் இதுவரை ஒரே ஒரு வெள்ளிப் பதக்கம் மட்டுமே கிடைத்துள்ளது என்பதும் இந்திய வீராங்கனை மீராபாய்...
ஒலிம்பிக் போட்டியில் பதக்கம் வெல்வார் என்று எதிர்பார்க்கப்பட்ட இந்தியாவின் குத்துச்சண்டை வீராங்கனை மேரிகோம் நேற்று தோல்வி அடைந்த நிலையில் தனது தோல்வி நடுவர்களால் ஏற்பட்டது என்று மேரிகோம் தெரிவித்து இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது....
ஜப்பானில் தற்போது நடைபெற்று வரும் ஒலிம்பிக் போட்டியில் இந்திய வீராங்கனைகள் ஒரு சிலர் பதக்கத்தை நோக்கி சென்று கொண்டிருக்கின்றனர் என்பதை ஏற்கனவே பார்த்தோம். குறிப்பாக பேட்மிட்டன் போட்டியில் பிவி சிந்து, வில்வித்தையில் தீபிகா குமாரி மற்றும்...
இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையே நேற்று நடைபெற்ற மூன்றாவது மற்றும் இறுதி டி20 கிரிக்கெட் போட்டியில் இந்திய அணியை வீழ்த்தி வெற்றி பெற்றதோடு தொடரையும் இலங்கை அணி வென்றது நேற்றைய போட்டியில் டாஸ் வென்ற...
ஒலிம்பிக்ஸ் குத்துச்சண்டைப் போட்டியில் இந்திய வீராங்கனை மேரி கோம் தோல்வி அடைந்தது இந்திய ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை அளித்துள்ளது. டோக்கியோவில் நடைபெற்றும் வரும் ஒலிம்பிக்ஸ் போட்டியில், 51 கிலோ குத்துச்சண்டை எடைப் பிரிவில் போட்டியிட்டார் மேரி கோம்....
டோக்கியோவில் நடைபெற்று வரும் ஒலிம்பிக் போட்டியில் ஏற்கனவே இந்திய வீராங்கனைகள் பதக்கத்தை நோக்கி வெற்றிகரமாக சென்று கொண்டிருக்கும் நிலையில் தற்போது இந்திய வீரர் சதீஷ்குமார் ஆடவர் ஹெவிவெயிட் குத்துச்சண்டை பிரிவில் காலிறுதிக்கு முன்னேறியுள்ளார். இதனை அடுத்து...
ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் தற்போது நடைபெற்று வரும் ஒலிம்பிக் போட்டியில் இந்தியாவுக்கு தற்போதைக்கு ஒரு வெள்ளிப் பதக்கம் மட்டுமே கிடைத்துள்ள போதிலும் இன்னும் 4 அல்லது 5 பதக்கங்கள் கிடைக்க வாய்ப்பு இருப்பதாக கருதப்படுகிறது பிவி...
ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் தற்போது நடைபெற்று வரும் ஒலிம்பிக் போட்டியில் பேட்மின்டன் பிரிவில் அடுத்த சுற்றில் வெற்றி பெற்று இந்தியாவின் பிவி சிந்து காலிறுதிக்கு முன்னேறியுள்ளார். இதனை அடுத்து இந்தியாவுக்கு மேலும் ஒரு பதக்கம் கிடைக்க...
தமிழக முதல்வர் முக ஸ்டாலின் அவர்கள் கடந்த சில நாட்களுக்கு முன்னர் ஒலிம்பிக்கில் தங்கம், வெள்ளி, வெண்கலம் வெல்லும் தமிழகத்தை சேர்ந்த வீரர்கள், வீராங்கனைகளுக்கு பரிசு தொகையை அறிவித்தார் என்பது தெரிந்ததே ஒலிம்பிக்கில் தங்கம் வெல்லும்...
இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையே நேற்று நடைபெற்ற 2வது டி20 போட்டியில் இலங்கை அணி கடைசி ஓவரில் திரில் வெற்றி பெற்றது. இதனை அடுத்து இந்த தொடரில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றியைப்...
ஜப்பான் நாட்டின் டோக்கியோ நகரில், கடந்த 23 ஆம் தேதி ஆரம்பித்த ஒலிம்பிக்ஸ் போட்டிகள் அடுத்த மாதம் 8 ஆம் தேதி வரை நடைபெறும். தினம் தினம் உலகின் மிகச் சிறந்த வீரர்கள் பல்வேறு போட்டிகளில்...
ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் தற்போது ஒலிம்பிக் போட்டிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது என்பதும் இந்திய வீரர்களில் ஒருசிலர் முதல் சுற்று, இரண்டாம் சுற்றுகளில் வெற்றி பெற்றுள்ள நிலையில் அடுத்த சுற்றுகளிலும் வெற்றி பெற்று பதக்கத்தை வெல்வார்கள்...
ஜப்பான் நாட்டின் டோக்கியோ நகரில் ஒலிம்பிக்ஸ் 2020 போட்டிகள் நடந்து வருகின்றன. இதில் வெற்றி பெற ஒவ்வொரு நாடுகளும் போராடி வருகின்றன. இந்நிலையில் ஒலிம்பிகஸில் நடந்த சம்பவம் ஒன்றின் வீடியோ படு வைரலாக மாறியுள்ளது. ஜெர்மனியைச்...
ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் தற்போது ஒலிம்பிக் போட்டிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இந்தியாவுக்கு இதுவரை ஒரே ஒரு வெள்ளிப் பதக்கம் மட்டுமே கிடைத்துள்ளது. இந்திய வீராங்கனை மீராபாய் சானு அவர்கள் பளுதூக்கும் போட்டியில் பெற்றுக்கொடுத்த...
இந்தியா – இலங்கை கிரிக்கெட் அணிகளுக்கு இடையில் ஒருநாள் தொடர் முடிவடைந்துள்ள நிலையில் தற்போது டி20 தொடர் நடந்து வருகிறது. ஒருநாள் தொடரில் இந்திய அணி, 2 – 1 என்ற கணக்கில் கோப்பையை வென்றது....