டோக்கியோவில் தற்போது பாரா ஒலிம்பிக் போட்டி நடைபெற்று வருகிறது என்பதும் இதில் இந்திய வீரர்கள் வீராங்கனைகள் பதக்கத்தை குவித்து வருகிறார்கள் என்பதும் தெரிந்ததே. குறிப்பாக தமிழகத்தை சேர்ந்த மாரியப்பன் தங்கவேலு வெள்ளிப் பதக்கம் வென்றார் என்பது...
ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடைபெற்றுவரும் பாரா ஒலிம்பிக் போட்டியில் தமிழகத்தின் மாரியப்பன் தங்கவேலு உள்பட பல இந்திய வீரர்கள் பதக்கங்களை குவித்து வருகிறார்கள் என்பதை பார்த்து வருகிறோம். அந்த வகையில் தற்போது மேலும் ஒரு வெள்ளிப்...
இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையே ஓவல் மைதானத்தில் நடைபெற்று வரும் முதலாம் 3வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி பேட்டிங் செய்து வந்த நிலையில் கடைசி 4 பந்துகளில் 3 விக்கெட்டுகளை இழந்த இந்திய...
இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையே இன்று மூன்றாவது கிரிக்கெட் டெஸ்ட் போட்டி ஓவல் மைதானத்தில் நடைபெற்று வருகிறது என்பதும், இன்றைய போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்ததை...
டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் தமிழகத்தைச் சேர்ந்த மாரியப்பன் மற்றும் பீகாரைச் சேர்ந்த சரத்குமார் ஆகிய இருவருக்கும் பதக்கம் உறுதி என்ற செய்தியை சற்று முன் பார்த்த நிலையில் தற்போது வெளிவந்துள்ள தகவலின் படி தமிழக வீரர்...
தற்போது நடைபெற்று வரும் பாரா ஒலிம்பிக் போட்டியில் தமிழகத்தைச் சேர்ந்த வீரர் தங்கவேலு மாரியப்பனுக்கு பதக்கம் உறுதி என்ற தகவல் தற்போது வெளிவந்துள்ளது பாரா ஒலிம்பிக் போட்டியில் இந்திய வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் அசத்தி வருகின்றனர்...
வட்டு எறிதல் போட்டியில் இந்திய வீரர் வெண்கல பதக்கம் வென்ற நிலையில் அந்த பதக்கம் திரும்ப பெறப்பட்டதாக வெளிவந்திருக்கும் தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடைபெற்று வரும் பாரா ஒலிம்பிக் போட்டியில்...
பாரா ஒலிம்பிக் போட்டியில் இந்தியாவுக்கு மேலும் 2 பதக்கங்கள் கிடைத்துள்ளதை அடுத்து இந்திய வீரர்கள் வீராங்கனைகள் பதக்க மழையை பொழிந்து வருகின்றனர். ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடைபெற்றுவரும் பாரா ஒலிம்பிக் போட்டியில் இந்திய வீரர்கள் வீராங்கனைகள்...
ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடைபெற்றுவரும் பாரா ஒலிம்பிக் போட்டியில் இந்தியாவுக்கு ஏற்கனவே இரண்டு வெள்ளிப் பதக்கங்கள் மற்றும் ஒரு வெண்கல பதக்கம் கிடைத்துள்ள நிலையில் தற்போது ஒரு தங்கப் பதக்கம் கிடைத்துள்ளதால் இந்தியர்கள் அனைவருக்கும் பெரும்...
ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடைபெற்றுவரும் பாரா ஒலிம்பிக் போட்டியில் ஏற்கனவே இந்தியாவிற்கு ஒரு வெள்ளிப் பதக்கம் கிடைத்துள்ள நிலையில் தற்போது மீண்டும் ஒரு வெள்ளிப் பதக்கம் கிடைத்துள்ளதாக வெளிவந்துள்ளது. ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடைபெற்றுவரும் பாரா...
சமீபத்தில் ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற்றது என்பதும் அந்த போட்டியில் இந்தியாவின் வீரர்கள் வீராங்கனைகள் ஒரு தங்கம் உள்பட 7 பதக்கங்களை வென்று குவித்தார்கள் என்பதும் தெரிந்ததே. இந்த நிலையில் தற்போது அதே...
இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையே லீட்ஸ் நகரில் நடைபெற்று வந்த மூன்றாவது கிரிக்கெட் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி இன்னிங்ஸ் தோல்வி அடைந்தது. இந்த போட்டியில் இந்திய அணி டாஸ் வென்று முதலில் பேட்டிங்...
சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி வீரர் சந்தீப் சர்மா தனது நீண்ட நாள் காதலியை திருமணம் செய்து கொண்டுள்ளார். அவருக்கு சக வீரர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர் கடந்த 2018ஆம் ஆண்டு முதல் சந்தீப் சர்மா மற்றும்...
கிரிக்கெட்டை பொறுத்தவரை ஐபிஎல் போட்டிகளுக்கு என்றே தனி ரசிகர் கூட்டம் உள்ளது. இந்த வருடம் இந்தியாவில் ஐபில் போட்டி துவங்கியது. ஆனால், போட்டிகள் நடந்து கொண்டிருந்த போது சில வீரர்கள் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டனர். எனவே,...
இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்ற 2வது கிரிக்கெட் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 157 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று வரலாற்று சாதனை செய்துள்ளது. ஏற்கனவே கடந்த 1986ஆம் ஆண்டு இதே...