ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 39வது போட்டியான இன்று சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் ஆகிய அணிகளுக்கு இடையே போட்டி நடைபெற்று வரும் நிலையில் முதல் ஓவரிலேயே சென்னை சூப்பர் கிங்ஸ் அணி...
இங்கிலாந்து நாட்டில் கடந்த 10ஆம் தேதி நடந்திருக்க வேண்டிய 5வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி கொரோனா அச்சம் காரணமாக ரத்து செய்யப்பட்ட நிலையில் அந்த போட்டியை மீண்டும் நடத்த இரு நாடுகளும் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக...
இன்று நடைபெற்ற சென்னை மற்றும் பெங்களூரு அணிகளுக்கு இடையிலான ஐபிஎல் போட்டியில் சென்னை அணிக்கு 157 என்ற இலக்கை பெங்களூர் அணி கொடுத்துள்ளது. ஐபிஎல் 35வது இன்றைய போட்டியில் சென்னை அணி டாஸ் வென்றதை அடுத்து...
ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் இன்று ஹைதராபாத் மற்றும் டில்லி அணிகளுக்கு இடையே போட்டி நடைபெற உள்ள நிலையில் ஐதராபாத் அணியின் முக்கிய போட்டியாளரான நடராஜனுக்கு கொரோனா பாசிட்டிவ் என்ற தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது....
ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகளில் மீண்டும் தொடர்ந்து கடந்த மூன்று நாட்களாக நடைபெற்று வரும் நிலையில் நேற்றைய போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி கடைசி பந்தில் திரில் வெற்றி பெற்றது கிரிக்கெட் ரசிகர்களுக்கு சிறப்பான அனுபவமாக இருந்தது....
ஆறு மாத இடைவெளிக்கு பின்னர் ஐபிஎல் போட்டிகள் மீண்டும் ஐக்கிய அரபு எமிரேட் நாட்டில் தொடங்கி நடைபெற்று வருகிறது என்பதும், கடந்த இரண்டு நாட்களாக நடைபெற்ற போட்டியில் முதல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும்,...
சமீபத்தில் இந்திய கிரிக்கெட் அணியின் டி20 அணியின் கேப்டன் பதவியில் இருந்து விலகுவதாக விராட் கோலி அறிவித்திருந்த நிலையில் தற்போது ஐபிஎல் தொடரில் பெங்களூரு அணியின் கேப்டன் பதவியிலிருந்து விலகுவதாக அவர் அறிவித்துள்ளது பெரும் பரபரப்பை...
ஐபிஎல் தொடரை பொறுத்தவரை சென்னை மற்றும் மும்பை அணிகளுக்கு இடையே போட்டி என்றாலே இந்தியா – பாகிஸ்தான் போட்டிகள் போல் பரபரப்பாக இருக்கும். இதுவரை இரு அணிகளும் 9 முறை மோதியுள்ளன கையில் 7 முறை...
இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோஹ்லி விரைவில் கேப்டன் பதவியில் இருந்து விலகுவார் என்றும் அவர் தனது பேட்டிங்கில் முழுமையாக கவனம் செலுத்துவார் என்றும் செய்திகள் வெளியானது. ஆனால் இந்த செய்தியை இந்திய கிரிக்கெட்...
கடந்த சில போட்டிகளில் இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி சரியாக பேட்டிங் செய்யாததை அடுத்து அவர் கேப்டன் பதவியில் இருந்து விலகி, பேட்டிங்கில் முழு கவனம் செலுத்த உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. டி20, ஒருநாள்...
இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையே இன்று நடைபெறுவதாக இருந்த ஐந்தாவது மற்றும் இறுதி டெஸ்ட் போட்டிகள் ரத்து செய்யப்பட்டதாக கடந்த சில மணி நேரங்களுக்கு முன்னர் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. இதனை அடுத்து ஏற்கனவே இந்தியா...
டி-20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி அக்டோபர் 17ஆம் தேதி தொடங்க உள்ளது என்பதும் இந்த போட்டியில் ஆப்கானிஸ்தான், இங்கிலாந்து, நமீபியா, ஓமன், ஸ்காட்லாந்து, மேற்கிந்திய தீவுகள், ஆஸ்திரேலியா, இந்தியா, நெதர்லாந்து, பாகிஸ்தான், தென்னாப்பிரிக்கா, வங்கதேசம்,...
இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கிடையே ஓவல் மைதானத்தில் கடந்த 2ஆம் தேதி ஆரம்பித்த நான்காவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 157 ரன்கள் வித்தியாசத்தில் அபாரமாக வெற்றி பெற்றுள்ளது. இதனை அடுத்து இந்திய கிரிக்கெட்...
இந்திய கிரிக்கெட் அணி தற்போது இங்கிலாந்து நாட்டில் டெஸ்ட் போட்டி தொடரில் விளையாடிக் கொண்டிருக்கிறது என்பது தெரிந்ததே. இந்த நிலையில் இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர் ரவிசாஸ்திரி அவர்களுக்கு கொரோனா வைரஸ் பாசிட்டிவ் உறுதி செய்யப்பட்டுள்ளதாக...
ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடைபெற்றுவரும் பாரா ஒலிம்பிக் போட்டியில் இந்தியா ஏற்கனவே 2 தங்கம், 6 வெள்ளி மற்றும் 5 வெண்கலம் என 13 பதக்கங்கள் பெற்று இருந்த நிலையில் தற்போது மேலும் ஒரு தங்கம்...