இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையே மும்பையில் நடைபெற்று வரும் 2வது கிரிக்கெட் டெஸ்ட் போட்டியில் முதல் இன்னிங்ஸில் நியூசிலாந்து அணி 38 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளை இழந்து இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது....
இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் தொடர் போட்டி தற்போது நடைபெற்று வருகிறது என்பதும் இந்த தொடர் முடிவடைந்தவுடன் இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா டெஸ்ட் தொடர் நடைபெற திட்டமிடப்பட்டிருந்தது என்பதும் தெரிந்ததே. இந்தியா மற்றும்...
மும்பையில் இன்று இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி தொடங்கிய நிலையில் இந்த போட்டியில் சர்ச்சைக்குரிய முறையில் எல்பிடபிள்யூ கொடுத்து விராட் கோலிக்கு அவுட் கொடுத்த நடுவர் மீது அவரது...
2022 ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரில் லக்னோ மற்றும் அகமதாபாத் ஆகிய 2 புதிய அணிகள் இணைய உள்ளதை அடுத்து ஏற்கனவே இருக்கும் 8 அணிகள் தங்கள் அணியில் உள்ள நான்கு வீரர்களை மட்டும் தக்க...
சிஎஸ்கே அணியில் எந்த 4 வீரரை தக்கவைத்துக் கொள்ளலாம் என கவுதம் காம்பீர் தனது கருத்தை கூறியிருக்கும் நிலையில் அந்த தேர்வில் தோனி பெயர் இல்லாமல் இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அடுத்த ஆண்டு...
2022 ஆம் ஆண்டு ஐபிஎல் போட்டி வரும் ஏப்ரல் மாதம் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில் இந்த தொடரில் கூடுதலாக இரண்டு அணிகள் இணைந்து உள்ளன என்பது அனைவரும் அறிந்ததே 2022 ஆம் ஆண்டு முதல்...
இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையே கடந்த 25ஆம் தேதி தொடங்கிய முதலாவது கிரிக்கெட் டெஸ்ட் போட்டி டிராவில் முடிந்தது. 9 விக்கெட்டுகளை இழந்து தத்தளித்துக்கொண்டிருந்த நியூசிலாந்து அணி போராடி டிரா செய்ததையடுத்து இந்திய அணிக்கு...
ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் விளையாட, விளையாட்டு வீரர்களை ஏலம் எடுக்கும் நிகழ்வு விரைவில் நடைபெற உள்ளது. 2022-ம் ஆண்டு நடைபெற உள்ள ஐபிஎல் போட்டியில் ஏற்கனவே உள்ள 8 அணிகள் உள்ள நிலையில் புதிதாக இரண்டு...
இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையே நேற்று கான்பூரில் முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி தொடங்கியது என்பதும் நேற்றைய ஆட்ட நேர இறுதியில் இந்திய அணி 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 258 ரன்கள் எடுத்திருந்தது என்பதும்...
யார்க்கர் மன்னன் என்று போற்றப்படும் நடராஜன் தமிழக அணியிலிருந்து நீக்கப்பட்டு இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஆஸ்திரேலியா சென்ற இந்திய அணியில் நெட் பெளலரக இடம் பெற்றிருந்தவர் நடராஜன் என்பதும் அதன் பின்னர் அவர்...
2022ஆம் ஆண்டு ஐபிஎல் போட்டிகள் சென்னையில் ஏப்ரல் மாதம் நடைபெறும் என்றும் முதல் போட்டி சென்னை மற்றும் மும்பை அணிகளுக்கு இடையே நடைபெறும் என்றும் செய்திகள் வெளியாகி உள்ளது. கடந்த 2008ஆம் ஆண்டு முதல் ஐபிஎல்...
இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையே தற்போது நடைபெற்று வரும் டி20 கிரிக்கெட் தொடரில் இந்திய அணி மூன்று போட்டிகளிலும் அபார வெற்றி பெற்று அபாரமாக தொடரை வென்றுள்ளது. ஏற்கனவே இரண்டு போட்டிகளில் வெற்றி பெற்ற...
இந்திய கிரிக்கெட் அணி வீரர்களில் அதிக ரசிகர்களை பெற்றிருப்பவர் கேப்டன் தோனிதான். காரணம் அவரின் கூலான அணுகுமுறைதான். கோபப்பட மாட்டார். தோல்வியில் துவண்டு போக மாட்டார். இக்கட்டான நிலையில் திறமையாக விளையாடி அணியை வெற்றி பெற...
இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையே இன்று நடைபெற்ற 2வது டி20 கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி மிக அபாரமாக 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது இன்றைய போட்டியில் முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து...
இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான 2-வது டி20 கிரிக்கெட் போட்டியில் இந்தியாவுக்கு நியூசிலாந்து அணி 154 ரன்கள் என்ற இலக்கை கொடுத்துள்ளது. இன்றைய போட்டியில் இந்திய கேப்டன் ரோகித் சர்மா டாஸ் வென்று பந்து...