19 வயதுக்கு உட்பட்டோருக்கான உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியின் அரையிறுதி ஆட்டம் நேற்று நடைபெற்ற நிலையில் நேற்றைய ஆட்டத்தில் ஆஸ்திரேலிய அணியை அடித்து நொறுக்கி இந்திய அணி அபார வெற்றி பெற்றது. இதனையடுத்து இந்திய அணி...
2022 ஆம் ஆண்டு ஐபிஎல் ஏலம் பிப்ரவரி 12 மற்றும் 13 ஆகிய தேதிகளில் பெங்களூரில் நடைபெற உள்ளது. இந்த நிலையில் இந்த ஏலத்தில் மொத்தமாக 590 வீரர்கள் கலந்து கொள்வார்கள் என்று பிசிசிஐ ஏற்கனவே...
ஐபிஎல் ஏலத்தில் 590 வீரர்கள் கலந்து கொள்ள இருப்பதாகவும் ஆனால் ஆறு சதங்கள் அடித்த அந்த முக்கிய வீரர் இடம்பெறவில்லை என்றும் வெளியான செய்தி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 2022ஆம் ஆண்டு ஐபிஎல் போட்டியில்...
கிரிக்கெட் விளையாட்டில் அம்பியர் என்றாலே வயதானவர்கள் தான் இருந்துவரும் நிலையில் இந்தியாவை சேர்ந்த இளம்பெண் ஒருவர் அம்பியர் ஆகியுள்ளது அனைவருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. தற்போது முன்னாள் உலக கிரிக்கெட் வீரர்கள் பங்கேற்று வரும் போட்டி தொடர்...
இந்தியா மற்றும் தென் ஆப்ரிக்கா கிரிக்கெட் அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் மற்றும் ஒருநாள் கிரிக்கெட் போட்டிகள் சமீபத்தில் முடிவடைந்த நிலையில் இந்த இரண்டு தொடரையும் இந்திய அணி இழந்தது என்பது தெரிந்ததே. இந்த நிலையில் வரும்...
2022 ஐபிஎல் போட்டியில் புதிதாக லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணி பெயர் அறிவிப்பு வெளியாகியுள்ளது. 2022-ம் ஆண்டு முதல் ஐபிஎல் போட்டியில் தற்போது உள்ள 8 அணிகளுடன் 2 அணிகள் புதிதாகச் சேர்க்கப்பட உள்ளன. ஒரு...
தமிழக அரசு சென்னையில், 500 ஏக்கரில் ஸ்போர்ட்ஸ் சிட்டி அமைக்க ஒப்பந்தப்புள்ளிகளைக் கோரியுள்ளது. இந்த ஸ்போர்ட்ஸ் சிட்டிக்காக சென்னை கிழக்கு கடற்கரைச் சாலையில், திருப்போரூரில் அரசுக்கு உள்ள 3000 ஏக்கரில் 500 ஏக்கர் நிலத்தைப் பயன்படுத்த...
உலகம் முழுவதும் கொரோனா 3 வது அலை மிக வேகமாக பரவி வருகிறது. அதிலும், கொரோனாவோடு சேர்த்து ஓமிக்ரான் எனும் புதிய வைரஸும் பரவி வருகிறது. எனவே, பல நாடுகளிலும் மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.இந்தியாவிலும் கொரோனா...
டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி அக்டோபர் 16ஆம் தேதி தொடங்கி நவம்பர் 13ஆம் தேதி வரை நடைபெறுகிறது என்பதும் இந்த போட்டியின் முழு அட்டவணை சற்றுமுன் ஐசிசி வெளியிட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. ஆஸ்திரேலியாவில் நடைபெற உள்ள...
பிரபல டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சா 2022ஆம் ஆண்டு ஆஸ்திரேலியா ஓபன் மகளிர் இரட்டையர் பிரிவின் முதல் சுற்றில் தோல்வி அடைந்ததும் எடுத்த அதிரடி முடிவு ரசிகர்கள் கவலைக்குள்ளாக்கியுள்ளது. ஆஸ்திரேலிய ஓபன் மகளிர் இரட்டையர் பிரிவின்...
சச்சின் தெண்டுல்கர், தோனி ஆகியோருக்கு பின் இந்திய கிரிக்கெட் அணியில் நம்பிக்கை நட்சத்திரமாக வலம் வருபவர் விராட் கோலி. இவர் விளையாடிய பல போட்டிகள் இந்தியாவுக்கு வெற்றியை பெற்று தந்துள்ளது. இந்நிலையில், இந்திய டெஸ்ட் கிரிக்கெட்...
இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையே கேப்டவுனில் நடைபெற்ற மூன்றாவது மற்றும் இறுதி டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் நியூசிலாந்து அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதையடுத்து தொடரையும் 2-1 என்ற கணக்கில் வென்றது...
2022ஆம் ஆண்டு ஐபிஎல் போட்டிக்கான வீரர்கள் ஏலம் விடும் தேதி அறிவிக்கப்பட்டு உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 2022ஆம் ஆண்டில் 10 அணிகள் ஐபிஎல் போட்டியில் விளையாட உள்ளன என்பதும் கூடுதலாக லக்னோ மற்றும் அகமதாபாத் அணிகள்...
2022 ஆம் ஆண்டு ஐபிஎல் போட்டியின் டைட்டில் ஸ்பான்சர் உரிமையை முன்னணி நிறுவனம் ஒன்று பெற்றுள்ளதை அடுத்து ஒட்டுமொத்த இந்தியாவே மகிழ்ச்சி அடைந்து உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த சில ஆண்டுகளாக ஐபிஎல் டைட்டில் ஸ்பான்சர்ஷிப்...
இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையே ஆஷஸ் தொடர் டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகள் நடைபெற்று வருகிறது என்பதும் ஏற்கனவே மூன்று டெஸ்ட் போட்டிகளில் ஆஸ்திரேலியா வென்றுள்ள நிலையில் நான்காவது டெஸ்ட் போட்டி கடந்த ஐந்தாம் தேதி...