ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் ஒலிம்பிக் போட்டிகள் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இந்திய வீரர்கள், வீராங்கனைகள் ஒருசிலர் சிறப்பாக செயல்பட்டு வருகின்றனர் என்பதும் அவர்களில் மீராபாய் சானு வெள்ளிப்பதக்கமும், பிவி சிந்து வெண்கல பதக்கமும்...
ஒலிம்பிக் ஹாக்கி போட்டியில் இந்திய ஆடவர் அணி இன்று பெல்ஜியம் அணிக்கு எதிராக விளையாடிய நிலையில் தோல்வி அடைந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் சற்றுமுன்னர் ஆடவர் ஹாக்கி அரையிறுதி போட்டி நடைபெற்றது....
ஒலிம்பிக் போட்டியில் 1500 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் தடுமாறி கீழே விழுந்த போதிலும் சுதாரித்து எழுந்து தன்னம்பிக்கையுடன் ஓடி தங்கம் வென்ற வீராங்கனைக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது. ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் தற்போது ஒலிம்பிக் போட்டிகள் விறுவிறுப்பாக...
டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் இந்தியாவுக்காக பதக்கம் பெற்றுத் தருவார் என்று எதிர்பார்க்கப்பட்ட வட்டு எறிதல் வீராங்கனை கமல்ப்ரீத் கவுர் அவர்களுக்கு திடீர் சிக்கல் எழுந்துள்ளது தற்போது நடைபெற்று வரும் டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் இந்தியா இதுவரை...
ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடைபெற்று வரும் ஒலிம்பிக் போட்டியில் இந்தியாவின் மீராபாய் சானு ஒரு வெள்ளிப் பதக்கத்தையும், பிவி சிந்து ஒரு வெண்கலப் பதக்கத்தையும் பெற்றுக் கொடுத்து உள்ள நிலையில் இந்தியாவுக்கு மேலும் சில பதக்கங்கள்...
டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் 100 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் இத்தாலி வீரர் ஒருவர் சாதனை செய்து இருப்பது பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் தற்போது ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற்று வருகிறது என்பதும், வரும் 8ஆம்...
டோக்கியோ ஒலிம்பிக் குத்துச்சண்டை போட்டியில் 91 கிலோ எடைப்பிரிவில் இந்தியாவின் சதீஷ்குமார் காலிறுதியில் தோல்வியடைந்தார். ஒலிம்பிக் குத்துச்சண்டை போட்டியில் 91 கிலோ எடைப்பிரிவில் உஸ்பெகிஸ்தான் வீரர் பகோதிரியை எதிர்த்து இந்தியாவின் சதீஷ் குமார் விளையாடினார். இதில்...
ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடைபெற்று வரும் ஒலிம்பிக் போட்டியில் இந்தியாவின் மீராபாய் சானு மட்டுமே பளுதூக்கும் போட்டியில் ஒரே ஒரு வெள்ளிப் பதக்கம் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இதனை அடுத்து மேலும் சில பதக்கங்கள் கிடைக்கும்...
டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் இந்தியாவின் பிவி சிந்து அதிர்ச்சி தோல்வி அடைந்தது இந்திய ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியாக உள்ளது டோக்கியோ ஒலிம்பிக் பேட்மிட்டன் பிரிவில் இந்தியாவின் பிவி சிந்து லீக் சுற்றுகளில் வெற்றி பெற்று அரையிறுதிக்கு...
ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடைபெற்று வரும் ஒலிம்பிக் போட்டியில் இந்திய வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் மிகச்சிறப்பாக செயல்பட்டு வருகிறார்கள் என்பதும், அதே போல் இந்திய ஹாக்கி மகளிர் மற்றும் ஆடவர் அணியும் பதக்கத்தை பெறும் வாய்ப்பை...
ஜப்பானில் நடைபெற்று வரும் ஒலிம்பிக் போட்டியில் இந்திய வீரர்கள் வீராங்கனைகள் மற்றும் இந்திய அணிகள் சிறப்பாக ஜொலித்து வருகிறது என்பதை பார்த்து வருகிறோம். அந்த வகையில் தற்போது சற்றுமுன் நடைபெற்ற ஆடவர் ஹாக்கி போட்டியில் இந்திய...
டோக்கியோவில் நடைபெற்று வரும் ஒலிம்பிக் போட்டியில் இந்திய வீரர்கள், வீராங்கனைகள் மற்றும் இந்திய அணிகள் பல வெற்றிகளை தொடர்ச்சியாக பெற்று வருகிறது என்பதை பார்த்து வருகிறோம். தற்போதைக்கு ஒரே ஒரு வெள்ளிப் பதக்கத்தை இந்தியா...
ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடைபெற்று வரும் ஒலிம்பிக் போட்டியில் இந்தியாவில் இருந்து நூற்றுக்கணக்கான வீரர்கள் வீராங்கனைகள் கலந்து கொண்ட போதிலும் இதுவரை ஒரே ஒரு வெள்ளிப் பதக்கம் மட்டுமே கிடைத்துள்ளது என்பதும் இந்திய வீராங்கனை மீராபாய்...
ஒலிம்பிக் போட்டியில் பதக்கம் வெல்வார் என்று எதிர்பார்க்கப்பட்ட இந்தியாவின் குத்துச்சண்டை வீராங்கனை மேரிகோம் நேற்று தோல்வி அடைந்த நிலையில் தனது தோல்வி நடுவர்களால் ஏற்பட்டது என்று மேரிகோம் தெரிவித்து இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது....
ஜப்பானில் தற்போது நடைபெற்று வரும் ஒலிம்பிக் போட்டியில் இந்திய வீராங்கனைகள் ஒரு சிலர் பதக்கத்தை நோக்கி சென்று கொண்டிருக்கின்றனர் என்பதை ஏற்கனவே பார்த்தோம். குறிப்பாக பேட்மிட்டன் போட்டியில் பிவி சிந்து, வில்வித்தையில் தீபிகா குமாரி மற்றும்...