ஆகஸ்டு 7ஆம் தேதி இனி தேசிய ஈட்டி எறிதல் தினம் என அறிவிக்கப்படுவதாக தடகள சம்மேளனம் தெரிவித்துள்ளது சமீபத்தில் முடிவடைந்த டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் இந்தியாவின் நீரஜ் சோப்ரா ஈட்டி எறிதல் போட்டியில் தங்கப்பதக்கம் வென்றார்...
ஒலிம்பிக் போட்டிகளில் கிரிக்கெட் விளையாட்டை சேர்க்கும் முயற்சி நடைபெற்று வருவதாக ஐசிசி தெரிவித்துள்ளது கோடிக்கணக்கான கிரிக்கெட் ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சியாக உள்ளது ஒவ்வொரு நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெற்று வரும் ஒலிம்பிக் போட்டிகளுக்கு உலகம் முழுவதும்...
நடைபெற்று முடிந்த ஒலிம்பிக் போட்டியில் தங்கம் வென்ற நீரஜ் சோப்ராவுக்கு ரசிகர்கள் 3 மில்லியன் ஃபாலோயர்கள் கொடுத்து ஆச்சரியப்படுத்தி உள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஒலிம்பிக் போட்டியில் ஈட்டி எறிதலில் தங்கம் வென்ற இந்தியாவில் நீரஜ்...
டோக்கியோவில் நடைபெற்று வரும் ஒலிம்பிக் போட்டியில் ஏற்கனவே இந்தியாவுக்கு 4 வெண்கலம் மற்றும் 2 வெள்ளி கிடைத்துள்ள நிலையில் தங்கப்பதக்கம் கிடைக்காதா என்ற ஏக்கம் ஒவ்வொரு இந்தியனின் மனதிலும் ஏக்கம் இருந்து வந்தது. இந்த ஏக்கத்தைப்...
ஜப்பானில் நடைபெற்று வரும் ஒலிம்பிக் போட்டியில் இந்தியாவுக்கு ஏற்கனவே ஐந்து பதக்கங்கள் கிடைத்த நிலையில் தற்போது மேலும் ஒரு பதக்கம் கிடைத்துள்ளது. ஜப்பானில் நடைபெற்று வரும் ஒலிம்பிக் போட்டியில் இந்தியாவின் மல்யுத்த வீரர் பஜ்ரங் புனியா...
கடந்த சில நாட்களாக டோக்கியோவில் நடைபெற்று வரும் ஒலிம்பிக் போட்டியில் இன்று வெண்கல பதக்கத்திற்கான மகளிர் ஹாக்கி போட்டி நடைபெற்றது. இந்தியா மற்றும் பிரிட்டன் அணிகள் இந்த போட்டியில் கலந்து கொண்ட நிலையில் இரு அணி...
உலகின் நம்பர் ஒன் கால்பந்து வீரரான மெஸ்ஸி, பார்சிலோனா அணியிலிருந்து விலக இருப்பதாக கடந்த சில நாட்களுக்கு முன்னர் செய்திகள் வெளியான நிலையில் தற்போது அது அதிகாரப்பூர்வமாக உறுதி செய்யப்பட்டுள்ளது உலக புகழ்பெற்ற கால்பந்து வீரரான...
கடந்த சில நாட்களாக டோக்கியோவில் நடைபெற்று வரும் ஒலிம்பிக் போட்டியில் இந்தியா இதுவரை 3 வெண்கலம் மற்றும் 2 வெள்ளிகள் என மொத்தம் 5 பதக்கங்கள் பெற்று உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. Read More: ஒலிம்பிக்...
டோக்கியோவில் நடைபெற்று வரும் ஒலிம்பிக் போட்டியில் இந்தியாவுக்கு மேலும் ஒரு வெள்ளிப் பதக்கம் கிடைத்துள்ளது. இதனை அடுத்து இந்தியர்கள் அனைவரும் பெரும் மகிழ்ச்சியில் உள்ளனர். கடந்த சில நாட்களாக ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடைபெற்ற ஒலிம்பிக்...
இன்று நடைபெற்ற ஒலிம்பிக் ஆடவர் ஹாக்கி அணியில் இந்திய அணி ஜெர்மனியை வீழ்த்தி வெண்கலப் பதக்கம் பெற்றுள்ள நிலையில் இந்திய அணியில் உள்ள பஞ்சாப் வீரர்களுக்கு ஒரு கோடி ரூபாய் பரிசு என பஞ்சாப் அரசு...
ஒலிம்பிக் ஹாக்கி போட்டியில் இந்திய அணி இன்று ஜெர்மனி அணியை வீழ்த்தி வெண்கலப்பதக்கம் வென்று உள்ளதை அடுத்து நாடே இந்திய அணிக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக பிரதமர் மோடி, முதலமைச்சர் மு...
ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடைபெற்று வரும் ஒலிம்பிக் ஆடவர் ஹாக்கி போட்டியில் வெண்கலப் பதக்கத்திற்கான போட்டியில் இந்தியா மற்றும் ஜெர்மனி அணிகள் இன்று மோதியது. இதில் இந்தியா அபார வெற்றி பெற்று வெண்கலப் பதக்கத்தை பெற்றுள்ளது...
ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் ஒலிம்பிக் போட்டிகள் கடந்த சில நாட்களாக நடைபெற்று வரும் நிலையில் நேற்று நடந்த 57 கிலோ எடை கொண்ட குத்துச்சண்டை போட்டியில் இந்தியா மற்றும் கஜகஸ்தான் வீரர்கள் மோதினர். இந்த போட்டியில்...
தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வரும் ஒலிம்பிக் போட்டியில் ஆடவர் ஹாக்கி அணி அரையிறுதிக்கு தகுதி பெற்ற நிலையில் அந்த போட்டியில் இந்திய அணி வெல்லும் என்று எதிர்பார்க்கப்பட்டது ஆனால் நேற்று நடைபெற்ற அரையிறுதி போட்டியில் ஆடவர்...
டோக்கியோவில் நடைபெற்று வரும் ஒலிம்பிக் போட்டியில் இந்தியாவுக்கு ஏற்கனவே ஒரு வெண்கலம் மற்றும் ஒரு வெள்ளி பக்கங்கள் கிடைத்துள்ள நிலையில் தற்போது மேலும் ஒரு வெண்கல பதக்கம் கிடைத்துள்ளது. கடந்த சில நாட்களாக டோக்கியோவில் நடைபெற்று...