என்னை காமன்வெல்த் மற்றும் ஆசிய விளையாட்டு போட்டியில் இருந்து வெளியேற்றியதில் அவ்வளவு மகிழ்ச்சியா? என சாய்னா நேவால் மனம் நொந்து கூறியுள்ளார். இதுகுறித்து அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது: காமன்வெல்த் மற்றும் ஆசிய விளையாட்டில்...
ஒரே நாளில் இந்தியாவுக்கு 6 பதக்கங்கள் கிடைத்துள்ள நிலையில் பதக்கம் பெற்ற வீரர்களுக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது . பல்கேரியா நாட்டில் தற்போது சர்வதேச மல்யுத்த தொடர் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் இந்திய அணி...
தமிழக அரசு சென்னையில், 500 ஏக்கரில் ஸ்போர்ட்ஸ் சிட்டி அமைக்க ஒப்பந்தப்புள்ளிகளைக் கோரியுள்ளது. இந்த ஸ்போர்ட்ஸ் சிட்டிக்காக சென்னை கிழக்கு கடற்கரைச் சாலையில், திருப்போரூரில் அரசுக்கு உள்ள 3000 ஏக்கரில் 500 ஏக்கர் நிலத்தைப் பயன்படுத்த...
பிரபல டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சா 2022ஆம் ஆண்டு ஆஸ்திரேலியா ஓபன் மகளிர் இரட்டையர் பிரிவின் முதல் சுற்றில் தோல்வி அடைந்ததும் எடுத்த அதிரடி முடிவு ரசிகர்கள் கவலைக்குள்ளாக்கியுள்ளது. ஆஸ்திரேலிய ஓபன் மகளிர் இரட்டையர் பிரிவின்...
கடந்த சில நாட்களாக நார்வே நாட்டில் மகளிருக்கான உலக மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டி நடைபெற்று வந்த நிலையில் இந்த போட்டியில் இந்தியாவின் அன்ஷூ மாலிக் வெள்ளிப்பதக்கம் வென்று புதிய வரலாறு படைத்துள்ளார். உலக மல்யுத்த சாம்பியன்ஷிப்...
ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடைபெற்றுவரும் பாரா ஒலிம்பிக் போட்டியில் இந்தியா ஏற்கனவே 2 தங்கம், 6 வெள்ளி மற்றும் 5 வெண்கலம் என 13 பதக்கங்கள் பெற்று இருந்த நிலையில் தற்போது மேலும் ஒரு தங்கம்...
டோக்கியோவில் தற்போது பாரா ஒலிம்பிக் போட்டி நடைபெற்று வருகிறது என்பதும் இதில் இந்திய வீரர்கள் வீராங்கனைகள் பதக்கத்தை குவித்து வருகிறார்கள் என்பதும் தெரிந்ததே. குறிப்பாக தமிழகத்தை சேர்ந்த மாரியப்பன் தங்கவேலு வெள்ளிப் பதக்கம் வென்றார் என்பது...
ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடைபெற்றுவரும் பாரா ஒலிம்பிக் போட்டியில் தமிழகத்தின் மாரியப்பன் தங்கவேலு உள்பட பல இந்திய வீரர்கள் பதக்கங்களை குவித்து வருகிறார்கள் என்பதை பார்த்து வருகிறோம். அந்த வகையில் தற்போது மேலும் ஒரு வெள்ளிப்...
டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் தமிழகத்தைச் சேர்ந்த மாரியப்பன் மற்றும் பீகாரைச் சேர்ந்த சரத்குமார் ஆகிய இருவருக்கும் பதக்கம் உறுதி என்ற செய்தியை சற்று முன் பார்த்த நிலையில் தற்போது வெளிவந்துள்ள தகவலின் படி தமிழக வீரர்...
தற்போது நடைபெற்று வரும் பாரா ஒலிம்பிக் போட்டியில் தமிழகத்தைச் சேர்ந்த வீரர் தங்கவேலு மாரியப்பனுக்கு பதக்கம் உறுதி என்ற தகவல் தற்போது வெளிவந்துள்ளது பாரா ஒலிம்பிக் போட்டியில் இந்திய வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் அசத்தி வருகின்றனர்...
வட்டு எறிதல் போட்டியில் இந்திய வீரர் வெண்கல பதக்கம் வென்ற நிலையில் அந்த பதக்கம் திரும்ப பெறப்பட்டதாக வெளிவந்திருக்கும் தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடைபெற்று வரும் பாரா ஒலிம்பிக் போட்டியில்...
பாரா ஒலிம்பிக் போட்டியில் இந்தியாவுக்கு மேலும் 2 பதக்கங்கள் கிடைத்துள்ளதை அடுத்து இந்திய வீரர்கள் வீராங்கனைகள் பதக்க மழையை பொழிந்து வருகின்றனர். ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடைபெற்றுவரும் பாரா ஒலிம்பிக் போட்டியில் இந்திய வீரர்கள் வீராங்கனைகள்...
ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடைபெற்றுவரும் பாரா ஒலிம்பிக் போட்டியில் இந்தியாவுக்கு ஏற்கனவே இரண்டு வெள்ளிப் பதக்கங்கள் மற்றும் ஒரு வெண்கல பதக்கம் கிடைத்துள்ள நிலையில் தற்போது ஒரு தங்கப் பதக்கம் கிடைத்துள்ளதால் இந்தியர்கள் அனைவருக்கும் பெரும்...
ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடைபெற்றுவரும் பாரா ஒலிம்பிக் போட்டியில் ஏற்கனவே இந்தியாவிற்கு ஒரு வெள்ளிப் பதக்கம் கிடைத்துள்ள நிலையில் தற்போது மீண்டும் ஒரு வெள்ளிப் பதக்கம் கிடைத்துள்ளதாக வெளிவந்துள்ளது. ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடைபெற்றுவரும் பாரா...
சமீபத்தில் ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற்றது என்பதும் அந்த போட்டியில் இந்தியாவின் வீரர்கள் வீராங்கனைகள் ஒரு தங்கம் உள்பட 7 பதக்கங்களை வென்று குவித்தார்கள் என்பதும் தெரிந்ததே. இந்த நிலையில் தற்போது அதே...