இந்தியா ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி நாக்பூரில் நடந்து வருகிறது. இந்த போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டத்தில் நிதானமாக விளையாடிய இந்திய அணி 144 ரன்கள் முன்னணியில் வலுவான நிலையில் உள்ளது. பார்டர்-கவாஸ்கர்...
இந்தியா ஆஸ்திரேலியா இடையேயான முதல் டெஸ்ட் போட்டி நாக்பூரில் நடந்து வருகிறது. இந்த போட்டியில் இந்திய அணியின் கேப்டன் ரோகித் ஷர்மா சதம் விளாசி தொடர்ந்து சிறப்பாக விளையாடி வருகிறார். பார்டர்-கவாஸ்கர் கோப்பைக்கான டெஸ்ட் தொடரின்...
இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் வந்துள்ள ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி 4 டெஸ்ட் போட்டிகளில் விளையாட உள்ளது. இதன் முதல் டெஸ்ட் போட்டி நாக்பூரில் இன்று தொடங்கியது. இந்த போட்டியில் மூன்று விக்கெட்டுகளை எடுத்த இந்திய சுழற்பந்து வீச்சாளர்...
இந்தியா ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி இன்று நாக்பூரில் தொடங்கியது. இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணி முதலில் பேட்டிங் செய்ய முடிவு செய்தது. ஆனால் இந்திய சுழற்பந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடியாத ஆஸ்திரேலிய...
இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி 4 டெஸ்ட் மற்றும் 3 ஒரு நாள் போட்டிகளில் விளையாட உள்ளது. இதில் இன்று தொடங்கியுள்ள முதலாவது டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்றுள்ள ஆஸ்திரேலிய அணி முதலில்...
இந்தியாவில் ஆண்களுக்கான ஐபிஎல் கடந்த 15 ஆண்டுகளுக்கும் மேலாக நடைபெற்று வரும் நிலையில் இந்த ஆண்டு முதல் மகளிர் ஐபிஎல் நடைபெறும் என்றும் சமீபத்தில் மகளிர் ஐபிஎல் அணிகளுக்கான ஏலம் நடந்தது என்பதையும் பார்த்தோம். இந்த...
வரும் செப்டம்பர் மாதம் பாகிஸ்தானில் நடைபெற உள்ள ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியில் பங்கேற்க இந்தியா மட்டும் பாகிஸ்தான் வராவிட்டால் இந்தியாவில் நடைபெற உள்ள ஒருநாள் உலகக் கோப்பை தொடரில் பங்கேற்க மாட்டோம் என தெரிவித்துள்ளார்...
இந்த ஆண்டு முதல் பெண்கள் ஐபிஎல் போட்டிகள் நடைபெற இருப்பதை அடுத்து கடந்த சில நாட்களுக்கு முன்னர் பெண்கள் ஐபிஎல் அணிகள் ஏலம் நடைபெற்றது என்பதும் இந்த ஏலத்தில் ரூ.4669 கோடி பிசிஐக்கு கிடைத்தது என்பது...
இந்திய கிரிக்கெட் அணியின் பிரபல வீரர் கேஎல் ராகுல், நடிகை அதியா ஷெட்டியை கடந்த சில நாட்களுக்கு முன் திருமணம் செய்து கொண்ட நிலையில் இந்த தம்பதிக்கு வந்த பரிசுகளின் மதிப்பு மட்டும் கோடிக்கணக்கில் இருப்பதாக...
இந்த ஆண்டு முதல் பெண்கள் ஐபிஎல் கிரிக்கெட் போட்டி நடைபெற உள்ளதாக வெளியான செய்தியை ஏற்கனவே பார்த்தோம். மேலும் இன்று பெண்கள் ஐபிஎல் அணிகளுக்கான ஏலம் நடைபெறும் என்றும் இந்த அணிகளை ஏலம் எடுக்க முன்னணி...
இஷான் கிஷான் செய்த ஒரு தவறால் 12 ஒரு நாள் போட்டி அல்லது 20, டி20 போட்டிகளில் தடை செய்ய வாய்ப்பு இருந்தும் அவர் நூலிழையில் தப்பித்து விட்டதாக கூறப்படுகிறது. இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு...
ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகள் 15 வருடங்கள் முடிவடைந்து 16வது வருட போட்டிகள் இந்த ஆண்டு ஏப்ரல் மாதம் தொடங்க உள்ளன. இந்த நிலையில் 2023 ஆம் ஆண்டில் பெண்கள் ஐபிஎல் போட்டி தொடங்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்த...
இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கிடையே இன்று நடைபெற்ற இரண்டாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்தியா அபார வெற்றி பெற்றது என்பதும் நியூசிலாந்து கிரிக்கெட் வரலாற்றில் இந்தியாவுக்கு எதிரான போட்டியில் மிக மோசமான தோல்வி என்ற சாதனையையும்...
இந்தியாவின் தடுப்புச் சுவர் என்று போற்றப்பட்ட ராகுல் ராவிட் கிரிக்கெட் விளையாட்டில் பல்வேறு சாதனைகள் செய்துள்ள நிலையில் தற்போது அவரது மகன் கர்நாடக ஜூனியர் அணிக்கு கேப்டன் ஆகி உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்திய...
இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கிடையே நேற்று நடைபெற்ற முதலாவது ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி முதலில் பேட்டிங் செய்து 50 ஓவர்களில் 8 விக்கெட் இழப்பிற்கு 349 ரன்கள் எடுத்தது. இந்தியாவின் தொடக்க...