இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி இன்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற உள்ளது. இன்று காலை 9.30 மணிக்கு தொடங்க உள்ள இந்த போட்டியில் டாஸ் சற்றுமுன் போடப்பட்ட நிலையில்...
சென்னை: இந்தியா – இங்கிலாந்து இடையே இன்று முதல் டெஸ்ட் போட்டி தொடங்கி நடைபெற உள்ளது. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடர். ஆஸ்திரேலிய வெற்றிக்கு பிறகு சொந்த மண்ணில் நடைபெறும் தொடர், கோலி – ரோஹித்...
தென் ஆப்ரிக்கா – பாகிஸ்தான் கிரிக்கெட் அணிகளுக்கு இடையில் டெஸ்ட் தொடர் நடந்து வருகிறது. இதில் இரண்டாவது டெஸ்டின் முதல் நாள் ஆடத்தில் தென் ஆப்ரிக்க வீரர் அய்டன் மார்கிரம் பிடித்த கேட்ச் வைரலாகியுள்ளது. பாகிஸ்தானுக்கு...
நாளை இந்தியா – இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் தொடர் தொடங்க உள்ளது. இந்நிலையில் இந்திய அணியின் துணை கேப்டன் அஜிங்கியா ரஹானே, ‘ஐபிஎல் போட்டிகளில் நாங்கள் வெளிநாட்டு வீரர்களிடம் அனைத்து யுக்திகளையும் பகிர்ந்து கொள்வது...
ஐபிஎல் தொடர் நடக்கும் போது ப்ளே ஆப் சுற்றுகள் நெருங்கும் நேரத்தில் ஒவ்வொரு ஐபிஎல் அணியின் ரசிகர்களும் ஒரு கணக்கை கையில் எடுத்துக்கொண்டு எந்த அணி ப்ளே ஆப் சுற்றுக்கு தகுதிபெறும் என்பது குறித்து விவாதித்துக்கொண்டு...
இந்தியா – இங்கிலாந்து கிரிக்கெட் அணிகளுக்கு இடையில் 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் தொடங்க உள்ள நிலையில், அதற்குள்ளாகவே சில பரபரப்பு கருத்துகளை தெரிவித்துள்ளார் இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் கெவின் பீட்டர்சன். இந்தியா...
இந்தியா – இங்கிலாந்து கிரிக்கெட் அணிகளுக்கு இடையில் நாளை மறுநாள் டெஸ்ட் தொடர் தொடங்க உள்ளது. இதையொட்டி இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி, தீவிர வலைப் பயிற்சியில் ஈடுபட்டு வரும் வீடியோ வெளியிடப்பட்டுள்ளது....
பிப்ரவரி 5ஆம் தேதி முதல் இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான முதலாவது கிரிக்கெட் டெஸ்ட் போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் தொடங்க உள்ளது. இந்த போட்டியில் சிறப்பாக விளையாடுவதற்காக இரு அணி வீரர்களும் தற்போது...
இந்திய கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி, இந்திய வீரர்களிடம் எழுச்சி உரையாற்றிய சம்பவம் கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் கவனம் பெற்றுள்ளது. இந்தியா – இங்கிலாந்து கிரிக்கெட் அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் தொடர் வரும்...
இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலிக்கும் அவரது மனைவியும் பாலிவுட்டின் முன்னணி நடிகையுமான அனுஷ்கா ஷர்மாவுக்கும் சில நாட்களுக்கு முன்னர் பெண் குழந்தை பிறந்தது. குழந்தையின் முதல் புகைப்படத்தை நேற்று தன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில்...
புதுடெல்லி: இந்திய கிரிக்கெட் வீரர்களுக்கு முன்கூட்டியே கொரோனா வைரஸ் தடுப்பூசி செலுத்த பிசிசிஐ முயற்சி செய்துகொண்டு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. கொரோனா வைரஸ்க்கு பிறகு இந்தியாவில் கிரிக்கெட் காய்ச்சல் மீண்டும் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது. ஐபிஎல் போட்டிகளில்...
வரும் பிபர்வரி 5 ஆம் தேதி, இந்தியா – இங்கிலாந்து கிரிக்கெட் அணிகளுக்கு இடையேயான நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் ஆரம்பமாகிறது. முதல் போட்டி சென்னையில் நடக்கிறது. இதற்காக இரு அணிகளும் சென்னையில் முகாமிட்டுத்...
ஐபிஎல் 2021-க்கான தொடக்க விழாவை அறிவித்துள்ளது பிசிசிஐ. 14-வது ஐபிஎல் தொடரை இந்தியாவிலேயே நடத்துவது என பிசிசிஐ முடிவு செய்துள்ளது. ஏப்ரல் 2-ம் வாரத்தில் ஐபிஎல் 2021 போட்டிகள் நடைபெறத் தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தியக்...
ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் டேவிட் வார்னர், ஒரு சர்ப்ரைஸ் இன்ஸ்டோ போஸ்ட் பதிவிட்டுள்ளார். அது தற்போது கிரிக்கெட் ரசிகர்களால் பரவலாக பகிரப்பட்டு வருகிறது. சமீபத்தில் நடந்து முடிந்த இந்தியா – ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணிகளுக்கு இடையேயான...
இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர பந்து வீச்சாளர், ஜஸ்ப்ரீத் பும்ராவின் திறன் பற்றி நாம் அறிந்ததே. யார்க்கர்கள் மூலம் பேட்ஸ்மேன்களின் ஸ்டம்புகளைத் தெறிக்கவிடும் பும்ரா, தன்னுடைய கன்சிஸ்டன்ஸி மூலம் டெஸ்ட் அரங்கிலும் கொடிகட்டி பறந்து வருகிறார்....