இந்தியா – இங்கிலாந்து கிரிக்கெட் அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து 134 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்துள்ளது. INNINGS BREAK! #TeamIndia take a 195-run lead after bowling out England...
இந்தியா – இங்கிலாந்து கிரிக்கெட் அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி நேற்று சென்னை, சேப்பாக்கம் மைதானத்தில் ஆரம்பித்தது. இந்தியா, வலுவான முதல் இன்னிங்ஸ் ஸ்கோரை எடுத்த நிலைநில், இங்கிலாந்து தனது முதல் இன்னிங்ஸில் திணறி...
மதத்தின் பெயரால் கிரிக்கெட் என்னும் விளையாட்டை யாரும் பாழாக்க வேண்டாம் என இந்தியக் கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் முகமது கைஃப் வேண்டுகோள் விடுத்துள்ளார். இந்தியக் கிரிக்கெட் அணிக்காக விளையாடிய வாசிம் ஜாஃபர் தற்போது உத்தராகண்ட்...
இந்தியா மற்றும் இங்கிலாந்து கிரிக்கெட் அணிகளுக்கு இடையே சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இன்று 2வது கிரிக்கெட் டெஸ்ட் போட்டி தொடங்கியது. இந்த டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் விராட் கோஹ்லி முதலில்...
தென் ஆப்ரிக்கா அணி வரும் ஏப்ரல் மாதம் நடைபெற உள்ள பாகிஸ்தானுக்கு எதிரான தொடர் குறித்து அறிவிப்பு வெளியிட்டுள்ளது. ஆனால் இந்த தொடரினால் இந்தாண்டு ஐபிஎல்லில் சிஎஸ்கே அணிக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்த வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது....
இந்தியா – இங்கிலாந்து இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி நாளை சென்னை, சேப்பாக்கத்தில் தொடங்குகிறது. முதல் போட்டியும் சென்னை மைதானத்தில் தான் நடந்தது என்றாலும், கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அதில் ரசிகர்கள் அனுமதிக்கப்படவில்லை. தற்போது இரண்டாவது...
இந்தியா – இங்கிலாந்து இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி நாளை சென்னை, சேப்பாக்கத்தில் தொடங்குகிறது. முதல் போட்டியில் இங்கிலாந்திடம் படுதோல்வியடைந்த இந்தியா, இந்தப் போட்டியில் எப்படியும் வெற்றி பெறும் முனைப்போடு களமிறங்கும். இங்கிலாந்தைப் பொறுத்தவரை அணியின்...
கிரிக்கெட் விளையாட்டின் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கரின் மகன் அர்ஜுன் டெண்டுல்கர், இந்த ஆண்டு நடக்க இருக்கும் ஐபிஎல் போட்டிகளில் களமிறங்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 2021 ஆம் ஆண்டுக்கான ஐபிஎல் போட்டிகளில் விளையாடப் போகும் வீரர்களுக்கான ஏலம்...
2021 ஆம் ஆண்டுக்கான ஐபிஎல் போட்டிகளில் விளையாடப் போகும் வீரர்களுக்கான ஏலம் வரும் 18 ஆம் தேதி நடக்கிறது. சென்னையில் நடக்கும் இந்த ஏலத்துக்கு 1,097 வீரர்களில் இருந்து 292 பேர் தேர்வு செய்து ஏலப்...
சென்னை: இந்தியா – இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டியில் சிவப்பு மண் கொண்ட பிட்ச் இந்திய அணிக்கு எதிராக அமைந்த நிலையில் விராட் கோலி தலைமையிலான இந்திய அணி இரண்டாவது டெஸ்ட் போட்டியில்...
இந்திய கிரிக்கெட் அணியில் வளர்ந்து வரும் கிரிக்கெட் வீரராக உள்ளவர் ஷ்ரேயாஸ். தற்போது இந்தியா சார்பில் ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் அதிகம் விளையாடி வருகிறார் ஷ்ரேயாஸ். அவ்வப்போது அவர், தன் இன்ஸ்டா பக்கத்தில் சுவாரஸ்யமான...
இந்தியா – இங்கிலாந்து கிரிக்கெட் அணிகளுக்கு இடையில் தற்போது டெஸ்ட் தொடர் நடந்து வருகிறது. நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் இரண்டு போட்டிகள் சென்னையில் உள்ள சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறுகிறது. முதல் போட்டியில்...
மூத்த வீரர்கள் ரஹானே மற்றும் ரோஹித் சர்மா இரண்டாவது டெஸ்ட் போட்டியில் அதிக பங்களிப்பை கொடுக்க வேண்டும் என்று இந்திய அணியின் முன்னாள் வீரர் விவிஎஸ் லக்ஷ்மன் தெரிவித்துள்ளார். இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில்...
சென்னை: இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்றதன் மூலம் 21 வருடங்களாக சென்னையில் எந்த டெஸ்ட் போட்டியிலும் இந்திய அணி தோல்வியடைந்தது இல்லை என்கிற வரலாற்றை இங்கிலாந்து இப்போது மாற்றியுள்ளது....
இந்தியா – இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியில், இந்திய அணி, இங்கிலாந்திடம் படுதோல்வி அடைந்துள்ளது. தனது இரண்டாவது இன்னிங்ஸில் இங்கிலாந்து அணி, இந்தியாவை 192 ரன்களுக்கு ஆல்-அவுட் செய்துள்ளது. இதன் மூலம் 227...