இந்திய வேகப்பந்து வீச்சாளரான இஷாந்த் சர்மா நாளை தன்னுடைய வரலாற்று சிறப்புமிக்க போட்டியில் விளையாட இருக்கிறார். இங்கிலாந்துக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியின் மூலம் இஷாந்த் சர்மா தன்னுடைய 100வது டெஸ்ட் போட்டியில் விளையாட உள்ளார்....
இந்தியா – இங்கிலாந்துக்கு இடையிலான 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் தற்போது நடந்து வருகிறது. இதுவரை இரண்டு போட்டிகள் முடிந்துள்ள நிலையில் இரு அணிகளும் தலா ஒரு போட்டியில் வென்றுள்ளன. அடுத்து வரும் இரு...
உலகம் முழுவதும் கிரிக்கெட்டிற்கு மிகப்பெரிய வரவேற்பு இருந்து வருகிறது என்பதும் கோடிக்கணக்கான ரசிகர்கள் கிரிக்கெட்டிற்கு ஆதரவளித்து வருகின்றனர் என்பதும் தெரிந்ததே. ஒவ்வொரு போட்டியும் தொடக்கம் முதல் முடியும் வரை கண்கொட்டாமல் பார்க்கும் ரசிகர்கள் இருக்கும் வரை...
இந்த ஆண்டு ஐபிஎல் போட்டிக்கான ஏலத்தில் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் ஆரோன் பின்ச்சை எந்த அணியும் தேர்வு செய்யவில்லை. இது கிரிக்கெட் உலகில் பேரதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், அது குறித்து பெரிதாக அலட்டிக் கொள்ளாமல் கருத்து...
ஐபிஎல் கிரிக்கெட் தொடரிலும், இந்திய உள்ளூர் போட்டிகளிலும் தொடர்ந்து கலக்கி வந்த சூர்யகுமார் யாதவ், இஷான் கிஷான் மற்றும் ராகுல் திவாட்டியா ஆகியோருக்கு இந்திய அணியில் விளையாட வாயப்பு கொடுக்கப்பட்டுள்ளது. அடுத்து இங்கிலாந்து கிரிக்கெட் அணிக்கு...
ஜோகன்ஸ்பர்க்: ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி தென் ஆப்ரிக்க சுற்றுப்பயணத்தை ரத்து செய்ததையடுத்து தங்களுக்கு ஏற்பட்ட இழப்பு குறித்து சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலிடம் தென் ஆப்ரிக்க அணி புகார் கொடுத்துள்ளது. வரும் மார்ச் மாதம் ஆஸ்திரேலிய அணி...
2021 ஆம் ஆண்டுக்கான ஐபிஎல் தொடர் இன்னும் ஒரு சில மாதங்களில் நடக்க உள்ளது. இதையொட்டி ஐபிஎல் மினி ஏலம் நேற்று சென்னையில் நடந்தது. இதில் பல்வேறு அணிகள் தங்களுக்கு விருப்பமான வீரர்களை ஏல முறையில்...
இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி, தான் மனச்சோர்வில் உழன்ற காலம் குறித்து முதன் முறையாக மனம் திறந்து பேசியுள்ளார். இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் மார்க் நிகோலஸுடன் நேர்காணலின் போது, இது...
2021 ஆம் ஆண்டுக்கான ஐபிஎல் தொடர் இன்னும் ஒரு சில மாதங்களில் நடக்க உள்ளது. இதையொட்டி ஐபிஎல் மினி ஏலம் இன்று சென்னையில் நடந்தது. இதில் பல்வேறு அணிகள் தங்களுக்கு விருப்பமான வீரர்களை ஏல முறையில்...
2021 ஆம் ஆண்டுக்கான ஐபிஎல் போட்டிக்கான ஏலம் சென்னையில் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கும் நிலையில் கிறிஸ் மோரீஸ் 16.25 கோடிக்கும், கிளன் மேக்ஸ்வெல் 14.25 கோடிக்கும் ஏலம் எடுக்கப்பட்டுள்ளனர். இன்றைய ஏலத்தில் இதுவரை எடுக்கப்பட்ட...
சமீபத்தில் சென்னையில் இங்கிலாந்து மற்றும் இந்திய அணிகளுக்கு இடையே நடைபெற்ற டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் போது இங்கிலாந்து அணியின் மொயின் அலிகான் பீல்டிங் செய்து கொண்டிருந்தபோது திடீரென அஜித் ரசிகர்கள் ‘வலிமை’ அப்டேட் கேட்டதால் அவர்...
இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்தியா அபார வெற்றி பெற்றதற்கு முக்கிய காரணமாக விளங்கியவர் இந்திய சுழற் பந்து வீச்சாளர் ரவிச்சந்திரன் அஷ்வின். அவரின் அற்புதமான சதத்திற்காகவும், ஆட்டத்தில் 8 விக்கெட்டுகள் கைப்பற்றிய திறனிற்காகவும்...
இந்தியா – இங்கிலாந்து கிரிக்கெட் அணிகளுக்கு இடையில் நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் தற்போது நடந்து வருகின்றது. முதல் இரண்டு போட்டிகள் சென்னையில் உள்ள சேப்பாகம் மைதானத்தில் நடந்தது. இதில் இரு அணிகளும் தலா...
சென்னை: 2021 ஐபிஎல் தொடருக்கான ஏலம் இன்று நடைபெறுகிறது. இதற்காக ஒவ்வொரு ஐபிஎல் அணிகளும் தீவிரமாக தயாராகி வருகின்றன. மெகா எல்லாமாக இல்லாமல் மினி ஏலமாக இவை இருந்தாலும் கூட இம்முறை பெரிய அளவில் கவனம்...
இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்தியா அபார வெற்றி பெற்றதற்கு முக்கிய காரணமாக விளங்கியவர் இந்திய சுழற் பந்து வீச்சாளர் ரவிச்சந்திரன் அஷ்வின். அவரின் அற்புதமான சதத்திற்காகவும், ஆட்டத்தில் 8 விக்கெட்டுகள் கைப்பற்றிய திறனிற்காகவும்...