இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் ஆல் ரவுண்டரான மொயில் அலி, இந்த முறை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி சார்பில் ஐபிஎல் போட்டிகளில் விளையாட உள்ளார். இஸ்லாம் மதத்தைப் பின்பற்றி வரும் மொயின் அலி குறித்து, பிரபல...
சென்னை சூப்பர் கிங்ஸ் அணி சார்பில் ஐபிஎல் தொடரில் முதல் முறையாக களம் இறங்குகிறார் டெஸ்ட் ஸ்பெஷலிஸ்ட் புஜாரா. இந்நிலையில் அவர் ஐபிஎல் தொடருக்குத் தன்னை எப்படி தயார்படுத்திக் கொண்டு வருகிறார் என்பது குறித்து மனம்...
கிரிக்கெட் திருவிழா எனப்படும் ஐபிஎல் தொடர் வரும் 9 ஆம் தேதி, இந்தியாவில் தொடங்குகிறது. முதல் போட்டி சென்னை, சேப்பாக்கத்தில் இருக்கும் எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் நடைபெறுகிறது. முதல் போட்டி மும்பை மற்றும் பெங்களூரு அணிகளுக்கு இடையில்...
மகாராஷ்டிரா மாநிலத்தில் திங்கள் முதல் வெள்ளி வரை இரவு நேர ஊரடங்கும், சனி ஞாயிறு முழு ஊரடங்கு உத்தரவும் பிறப்பிக்கப்பட்டுள்ளது என்பது தெரிந்ததே. இந்த நிலையில் ஏப்ரல் 9ஆம் தேதி முதல் ஐபிஎல் போட்டிகள் தொடங்க...
மகாராஷ்டிரா மாநிலத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா வைரஸ் மிக அதிகமாக பாதித்து வருகிறது என்பதும் குறிப்பாக தலைநகர் மும்பையில் தினமும் 8 ஆயிரத்துக்கும் அதிகமானோர் கொரோனாவால் பாதிப்படைந்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. இதன் காரணமாக...
சமீபத்தில் நடைபெற்ற இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் ஒருநாள் போட்டியில் ஸ்ரேயாஸ் அய்யர் எதிர்பாராதவிதமாக காயமடைந்தார் என்பதும் அதன் பின்னர் அவர் அறுவை சிகிச்சை செய்து கொண்டு ஓய்வு எடுத்து வருகிறார் என்பதும்...
இலங்கை கிரிக்கெட் அணியின் அதிரடி ஆல் ரவுண்டர் திசாரா பெரேரா, 6 பந்துகளில் 6 சிக்ஸர்கள் அடித்து அசத்தியுள்ளார். இலங்கையில் கொழும்புவில் நடந்த லிஸ்ட்-ஏ போட்டியில் இந்தச் சாதனையை அவர் படைத்துள்ளார். இலங்கை ராணுவ அணிக்காக...
2021 ஆம் ஆண்டுக்கான ஐபிஎல் தொடர் வரும் ஏப்ரல் 9 ஆம் தேதி ஆரம்பிக்க உள்ளது. இதையொட்டி ஐபிஎல் மினி ஏலம் சில மாதங்களுக்கு முன்னர் சென்னையில் நடந்தது. இதில் பல்வேறு அணிகள் தங்களுக்கு விருப்பமான...
இந்தியா – இங்கிலாந்து கிரிக்கெட் அணிகளுக்கு இடையிலான கடைசி மற்றும் மூன்றாவது ஒருநாள் போட்டி நேற்று முடிந்தது. இந்தப் போட்டியில் 7 ரன்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்ற இந்திய அணி, தொடரையும் 2 –...
இந்தியா – இங்கிலாந்து கிரிக்கெட் அணிகளுக்கு இடையிலான கடைசி மற்றும் மூன்றாவது ஒருநாள் போட்டி நேற்று முடிந்தது. இந்தப் போட்டியில் 7 ரன்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்ற இந்திய அணி, தொடரையும் 2 –...
இந்தியா – இங்கிலாந்து கிரிக்கெட் அணிகளுக்கு இடையிலான கடைசி மற்றும் மூன்றாவது ஒருநாள் போட்டி நேற்று முடிந்தது. இந்தப் போட்டியில் 7 ரன்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்ற இந்திய அணி, தொடரையும் 2 –...
இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையே நேற்று நடைபெற்ற மூன்றாவது மற்றும் இறுதி ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் கடைசி ஓவரை வீசிய நடராஜன் ஹீரோவாகிய நிலையில் இந்தியா போட்டியையும் தொடரையும் வென்றது என்பது குறிப்பிடத்தக்கது. நேற்றைய...
இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையே ஏற்கனவே இரண்டு ஒருநாள் கிரிக்கெட் போட்டிகள் நடைபெற்று உள்ளன என்பதும் இரு அணிகளும் தலா ஒரு வெற்றி பெற்றுள்ளன என்பதும் தெரிந்ததே. இந்த நிலையில் இன்று நடைபெற்று வரும்...
இந்தியா சுற்றுப் பயணம் வந்துள்ள இங்கிலாந்து கிரிக்கெட் அணி டெஸ்ட், டி20 தொடர்களைத் தொடர்ந்து ஒரு நாள் கிரிக்கெட் தொடரில் விளையாடி வருகிறது. இன்று நடைபெற்ற போட்டிக்குத் தலைமை தாக்குவதன் மூலமாக, இந்திய கிரிக்கெட் அணியை...
கடந்த சில ஆண்டுகளாக இந்திய அணி விளையாடும் பாணி தவறானது என்றும் இதே ரீதியில் விளையாடினால் 2023-ம் ஆண்டில் நடைபெறும் உலக கோப்பையில் அந்த அணி மிகப் பெரிய விலை கொடுக்க நேரிடும் என்றும் இங்கிலாந்து...