இந்தியா – பாகிஸ்தான் இடையிலான கிரிக்கெட் போட்டி என்றாலே இருநாட்டு கிரிக்கெட் வீரர்கள் மத்தியில் மட்டுமின்றி ரசிகர்கள் மத்தியிலும் அனல்பறக்கும் என்பதும் இந்த போட்டியில் வெல்ல வேண்டும் என்று இரு நாட்டு கிரிக்கெட் வீரர்களும் ரசிகர்களும்...
இந்தியக் கிரிக்கெட் அணியினர் இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டிகளில் விளையாட இங்கிலாந்துக்குப் பயணம் மேற்கொண்டுள்ளனர். இந்தியக் கிரிக்கெட் அணியில் இளம் வீரர் ரிஷப் பந்த்-க்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மேலும் அணியில் கூடுதலாக இருவருக்கு கொரோனா...
இங்கிலாந்து நாட்டிற்கு சுற்றுப்பயணம் செய்த இரண்டு இந்திய கிரிக்கெட் வீரர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது கடந்த சில நாட்களுக்கு முன்னர் உலக சாம்பியன்ஷிப் கிரிக்கெட் போட்டி இறுதிப் போட்டிக்காக...
வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் வீரர் கிறிஸ் கெய்ல் இனிமேல் தனது அடைமொழியான ‘யுனிவர்ஸ் பாஸ்’ என்ற வார்த்தையைப் பயன்படுத்தக் கூடாது என ஐசிசி புதிதாக உத்தரவு பிறப்பித்துள்ளது. சமீபத்தில் நடந்த ஆஸ்திரேலியாவுக்கான டி20 போட்டியில் அபாரமாக...
2023-ம் ஆண்டுக்கான உலக டெஸ்ட் கிரிக்கெட் சாம்பியன்ஷிப் போட்டிகளுக்கான அட்டவணைய ஐசிசி வெளியிட்டுள்ளது. கடந்த 2019-ம் ஆண்டு உலக டெஸ்ட் கிரிக்கெட் சாம்பியன்ஷிப் போட்டிகளை முதன்முறையாக ஐசிசி அறிமுகம் செய்து வைத்தது. உலக அளவில் டெஸ்ட்...
ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி கடந்த சில நாட்களாக மேற்கு இந்திய தீவுகள் நாடுகளுக்கு சென்று விளையாடி வருகிறது என்பது தெரிந்ததே. இரு அணிகளுக்கும் இடையிலான ஐந்து டி20 போட்டிகளில் முதல் மூன்று போட்டிகள் தற்போது முடிவடைந்துள்ள...
இந்தியா மற்றும் இங்கிலாந்து மகளிர் அணிகளுக்கு இடையே நேற்று நடைபெற்ற டி20 கிரிக்கெட் போட்டியில் இந்திய வீராங்கனை ஒருவர் அபாரமாக அந்தரத்தில் பறந்து பிடித்த கேட்ச் குறித்த வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. நேற்று...
இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையே நடைபெற இருந்த ஒருநாள் கிரிக்கெட் போட்டி திடீரென தள்ளி வைக்கப்பட்டுள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது தவான் தலைமையிலான இந்திய அணி இலங்கைக்கு சுற்றுப்பயணம் செய்துள்ளது என்பது தெரிந்ததே. அங்கு...
கடந்த 2008ஆம் ஆண்டு தொடங்கிய ஐபிஎல் போட்டி 14 ஆண்டுகளாக வெற்றிகரமாக நடந்துகொண்டு இருக்கின்றது என்பதும் 2020ஆம் ஆண்டு ஐபிஎல் போட்டியின் மீதி போட்டிகள் விரைவில் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் நாட்டில் நடைபெறும் என்பதும் குறிப்பிடத்தக்கது....
இந்திய கிரிக்கெட் அணியின் கேபடனாக இருப்பவர் விராட் கோலி. இவர் எது செய்தாலும் அது வைரல்தான். கொரோனா வைரஸ் பாதிப்பிற்கு கிரிக்கெட் வீரர்களும் தப்பவில்லை. இங்கிலாந்து ஒரு நாள் அணியில் தேர்வு செய்யப்பட்ட் 3 வீரர்கள்...
இலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 3வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி நேற்று நடைபெற்ற நிலையில் இந்த போட்டியின் பின்பாதியில் மழை பெய்ததால் இலங்கை தோல்வியில் இருந்து தப்பித்தது நேற்றைய போட்டியில் இலங்கை அணி முதலில்...
2021 ஆம் ஆண்டு ஐபிஎல் போட்டிகள் நடைபெற்று கொண்டிருந்த போதே திடீரென கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக நிறுத்தப்பட்டது என்பதும் 29 போட்டிகள் முடிந்த நிலையில் மீதி உள்ள 31 போட்டிகள் ஐக்கிய அரபு எமிரேட்...
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் தோனி, கடந்த சில வருடங்களுக்கு முன்னர் அனைத்து வகை சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றார் என்பதும் தற்போது அவர் ஐபிஎல் போட்டிகளில் மட்டுமே விளையாடி வருகிறார்...
லண்டன் லார்ட்ஸ் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறும் கிரிக்கெட் போட்டியை காண 100% பார்வையாளர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டு உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. கடந்த சில மாதங்களாக கிரிக்கெட் போட்டியை காண ரசிகர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டதை அடுத்து லார்ட்ஸ்...
உலகக் கோப்பை டி20 தொடர் போட்டி இந்தியாவில் நடைபெறும் என்று திட்டமிட்ட நிலையில் இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகம் இருப்பதால் சமீபத்தில் ஐக்கிய அரபு எமிரேட் நாட்டிற்கு இந்த தொடர் மாற்றப்பட்டது என்று பிசிசிஐ...