இந்தியா – இலங்கை கிரிக்கெட் அணிகளுக்கு இடையில் ஒருநாள் தொடர் முடிவடைந்துள்ள நிலையில் தற்போது டி20 தொடர் நடந்து வருகிறது. ஒருநாள் தொடரில் இந்திய அணி, 2 – 1 என்ற கணக்கில் கோப்பையை வென்றது....
இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையே தற்போது 20 கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது என்பதும் நேற்று முன்தினம் நடைபெற்ற முதலாவது டி20 கிரிக்கெட் தொடரில் இந்திய அணி 38 ரன்கள் வித்தியாசத்தில் இலங்கை அணியை...
இந்திய அணி தற்போது இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்துவரும் நிலையில் இரு அணிகளுக்கும் இடையிலான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி ஆகஸ்ட் 4ஆம் தேதி தொடங்க உள்ளது. அதே போல் 2வது டெஸ்ட் போட்டி ஆகஸ்ட் 12-ஆம்...
இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையே சமீபத்தில் முடிவடைந்த ஒருநாள் கிரிக்கெட் தொடர் போட்டியில் இந்திய அணி 2-1 என்ற கணக்கில் தொடரை வென்றது என்பது தெரிந்ததே. இந்த நிலையில் நேற்று நடைபெற்ற டி20 கிரிக்கெட்...
இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையே ஏற்கனவே நடைபெற்ற 2 ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் இந்திய அணி அபார வெற்றி பெற்று தொடரை வென்றது என்பது தெரிந்ததே இந்த நிலையில் இன்று இரு அணிகளுக்கும் இடையே...
ஒரு போட்டிக்கு மொத்தம் 200 பந்துகள் என்ற புதுவித கிரிக்கெட் போட்டி இன்று இங்கிலாந்தில் தொடங்கவிருப்பது கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஆரம்ப காலத்தில் டெஸ்ட் போட்டிகள் நடத்தப்பட்டது என்பதும் ஐந்து நாட்கள்...
இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையே தற்போது ஒருநாள் கிரிக்கெட் போட்டிகள் இலங்கை தலைநகர் கொழும்பு நகரில் நடைபெற்று வருகிறது. ஏற்கனவே நடைபெற்ற முதலாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில்...
இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையே நேற்று நடைபெற்ற 2-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்தியாவின் வெற்றி கைமீறிப் போன நிலையில் அதிரடியாக விளையாடிய தீபக் சஹார் 69 ரன்கள் எடுத்து இந்தியாவின் வெற்றியை உறுதி...
இலங்கை உடனான டி20 மற்றும் ஒரு நாள் போட்டித் தொடர்களில் மோதுவதற்காக இந்திய அணி இலங்கைப் பயணம் மேற்கொண்டுள்ளது. இன்று நடந்த இரண்டாவது ஒரு நாள் போட்டியில் இலங்கை அணி முதலில் டாஸ் வென்று பேட்டிங்...
இளம் வயதிலேயே ஒரு லெஜெண்ட் ஆக உருவாகி நிற்பவர் இந்தியக் கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி என முன்னாள் இந்தியக் கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங் தெரிவித்துள்ளார். நாளிதழ் ஒன்றுக்கு பேட்டி அளித்த யுவராஜ்...
‘தோனி அண்ணனுக்காகவாவது இந்த முறை சிஎஸ்கே அணிக்காக கோப்பையை வென்றே ஆக வேண்டும்’ என சின்ன தல சுரேஷ் ரெய்னா தெரிவித்துள்ளார். ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனலில் சிஎஸ்கே அணியின் சின்ன தல என்று அழைக்கப்படும் சுரேஷ்...
இலங்கையின் முன்னாள் கிரிக்கெட் வீரரின் ‘இரண்டாம் தர’ இந்தியக் கிரிக்கெட் அணி என்ற விமர்சனத்தை துவம்சம் செய்யும் வகையில் இந்திய அணி இலங்கை மண்ணில் கெத்து காட்டியுள்ளது. இலங்கையில் இந்திய கிரிக்கெட் அணி ஒரு நாள்...
இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையே நேற்று நடைபெற்ற முதலாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணியின் கேப்டன் ஷிகர் தவான் அபார ஆட்டம் காரணமாக 36.4 ஓவர்களில் இந்திய அணி வெற்றிக்கனியை பறித்தது நேற்றைய...
இங்கிலாந்து கிரிக்கெட் அணியில் சுழற்பந்து வீச்சாளராக பல வருடங்கள் விளையாடி கிரிக்கெட் ரசிகர்களை கவர்ந்தவர் முத்தையா முரளிதரன். இவர் இலங்கை வாழ் தமிழர் ஆவார். எனவே, தமிழகத்திலும் இவருக்கு ஏராளமான ரசிகர்கள் இருந்தனர். வாயை குவித்து,...
டி20 உலகக்கோப்பை தொடரில் ஐசிசி வெளியிட்டுள்ள அட்டவணைப்படி இந்தியா மற்றும் பாகிஸ்தான் கிரிக்கெட் அணிகள் ஒரே குழுவில் விளையாடுகின்றன. வருகிற அக்டோபர் மாதம் முதல் நவம்பர் மாதம் வரையில் டி20 உலகக்கோப்பை போட்டிகள் துபாய் மற்றும்...