ஐபிஎல் தொடரில் கிரிக்கெட் போட்டிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது என்பதும் நேற்று இரண்டு போட்டிகளில் மும்பை மற்றும் கொல்கத்தா அணிகள் வெற்றி பெற்றன என்பது தெரிந்ததே. இந்த நிலையில் ஐபிஎல் போட்டியின் கடைசி இரண்டு லீக்...
நேற்று நடைபெற்ற மும்பை மற்றும் பஞ்சாப் அணிக்கு இடையிலான போட்டியில் மும்பை அணி வெற்றிபெற வேண்டும் என்பதற்காக பஞ்சாப் அணி வேண்டுமென்றே விட்டுக் கொடுப்பது போல் இருந்ததாக விமர்சகர்கள் சிலர் கடுமையாக கண்டனம் தெரிவித்து வருவது...
ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் இன்று டெல்லி மற்றும் கொல்கத்தா அணிகளுக்கு இடையிலான போட்டி நடைபெற்று வரும் நிலையில் இந்த போட்டியில் கொல்கத்தா அணி அதிரடியாக பந்துவீசி டெல்லி அணியை 127 ரன்களுக்குள் சுருட்டி உள்ளது. இந்த...
டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக இங்கிலாந்து அணியின் ஆல்ரவுண்டர் மற்றும் சிஎஸ்கே அணியின் பிரபலம் மொயின் அலி சற்றுமுன் அறிவித்துள்ளார். இதனால் ரசிகர்கள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இங்கிலாந்து அணியின் ஆல்ரவுண்டரான மொயின் அலி...
ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 39வது போட்டியான இன்று சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் ஆகிய அணிகளுக்கு இடையே போட்டி நடைபெற்று வரும் நிலையில் முதல் ஓவரிலேயே சென்னை சூப்பர் கிங்ஸ் அணி...
இங்கிலாந்து நாட்டில் கடந்த 10ஆம் தேதி நடந்திருக்க வேண்டிய 5வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி கொரோனா அச்சம் காரணமாக ரத்து செய்யப்பட்ட நிலையில் அந்த போட்டியை மீண்டும் நடத்த இரு நாடுகளும் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக...
இன்று நடைபெற்ற சென்னை மற்றும் பெங்களூரு அணிகளுக்கு இடையிலான ஐபிஎல் போட்டியில் சென்னை அணிக்கு 157 என்ற இலக்கை பெங்களூர் அணி கொடுத்துள்ளது. ஐபிஎல் 35வது இன்றைய போட்டியில் சென்னை அணி டாஸ் வென்றதை அடுத்து...
ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் இன்று ஹைதராபாத் மற்றும் டில்லி அணிகளுக்கு இடையே போட்டி நடைபெற உள்ள நிலையில் ஐதராபாத் அணியின் முக்கிய போட்டியாளரான நடராஜனுக்கு கொரோனா பாசிட்டிவ் என்ற தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது....
ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகளில் மீண்டும் தொடர்ந்து கடந்த மூன்று நாட்களாக நடைபெற்று வரும் நிலையில் நேற்றைய போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி கடைசி பந்தில் திரில் வெற்றி பெற்றது கிரிக்கெட் ரசிகர்களுக்கு சிறப்பான அனுபவமாக இருந்தது....
ஆறு மாத இடைவெளிக்கு பின்னர் ஐபிஎல் போட்டிகள் மீண்டும் ஐக்கிய அரபு எமிரேட் நாட்டில் தொடங்கி நடைபெற்று வருகிறது என்பதும், கடந்த இரண்டு நாட்களாக நடைபெற்ற போட்டியில் முதல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும்,...
சமீபத்தில் இந்திய கிரிக்கெட் அணியின் டி20 அணியின் கேப்டன் பதவியில் இருந்து விலகுவதாக விராட் கோலி அறிவித்திருந்த நிலையில் தற்போது ஐபிஎல் தொடரில் பெங்களூரு அணியின் கேப்டன் பதவியிலிருந்து விலகுவதாக அவர் அறிவித்துள்ளது பெரும் பரபரப்பை...
ஐபிஎல் தொடரை பொறுத்தவரை சென்னை மற்றும் மும்பை அணிகளுக்கு இடையே போட்டி என்றாலே இந்தியா – பாகிஸ்தான் போட்டிகள் போல் பரபரப்பாக இருக்கும். இதுவரை இரு அணிகளும் 9 முறை மோதியுள்ளன கையில் 7 முறை...
இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோஹ்லி விரைவில் கேப்டன் பதவியில் இருந்து விலகுவார் என்றும் அவர் தனது பேட்டிங்கில் முழுமையாக கவனம் செலுத்துவார் என்றும் செய்திகள் வெளியானது. ஆனால் இந்த செய்தியை இந்திய கிரிக்கெட்...
கடந்த சில போட்டிகளில் இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி சரியாக பேட்டிங் செய்யாததை அடுத்து அவர் கேப்டன் பதவியில் இருந்து விலகி, பேட்டிங்கில் முழு கவனம் செலுத்த உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. டி20, ஒருநாள்...
இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையே இன்று நடைபெறுவதாக இருந்த ஐந்தாவது மற்றும் இறுதி டெஸ்ட் போட்டிகள் ரத்து செய்யப்பட்டதாக கடந்த சில மணி நேரங்களுக்கு முன்னர் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. இதனை அடுத்து ஏற்கனவே இந்தியா...