2022 ஐபிஎல் போட்டியில் புதிதாக லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணி பெயர் அறிவிப்பு வெளியாகியுள்ளது. 2022-ம் ஆண்டு முதல் ஐபிஎல் போட்டியில் தற்போது உள்ள 8 அணிகளுடன் 2 அணிகள் புதிதாகச் சேர்க்கப்பட உள்ளன. ஒரு...
உலகம் முழுவதும் கொரோனா 3 வது அலை மிக வேகமாக பரவி வருகிறது. அதிலும், கொரோனாவோடு சேர்த்து ஓமிக்ரான் எனும் புதிய வைரஸும் பரவி வருகிறது. எனவே, பல நாடுகளிலும் மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.இந்தியாவிலும் கொரோனா...
டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி அக்டோபர் 16ஆம் தேதி தொடங்கி நவம்பர் 13ஆம் தேதி வரை நடைபெறுகிறது என்பதும் இந்த போட்டியின் முழு அட்டவணை சற்றுமுன் ஐசிசி வெளியிட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. ஆஸ்திரேலியாவில் நடைபெற உள்ள...
சச்சின் தெண்டுல்கர், தோனி ஆகியோருக்கு பின் இந்திய கிரிக்கெட் அணியில் நம்பிக்கை நட்சத்திரமாக வலம் வருபவர் விராட் கோலி. இவர் விளையாடிய பல போட்டிகள் இந்தியாவுக்கு வெற்றியை பெற்று தந்துள்ளது. இந்நிலையில், இந்திய டெஸ்ட் கிரிக்கெட்...
இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையே கேப்டவுனில் நடைபெற்ற மூன்றாவது மற்றும் இறுதி டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் நியூசிலாந்து அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதையடுத்து தொடரையும் 2-1 என்ற கணக்கில் வென்றது...
2022ஆம் ஆண்டு ஐபிஎல் போட்டிக்கான வீரர்கள் ஏலம் விடும் தேதி அறிவிக்கப்பட்டு உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 2022ஆம் ஆண்டில் 10 அணிகள் ஐபிஎல் போட்டியில் விளையாட உள்ளன என்பதும் கூடுதலாக லக்னோ மற்றும் அகமதாபாத் அணிகள்...
2022 ஆம் ஆண்டு ஐபிஎல் போட்டியின் டைட்டில் ஸ்பான்சர் உரிமையை முன்னணி நிறுவனம் ஒன்று பெற்றுள்ளதை அடுத்து ஒட்டுமொத்த இந்தியாவே மகிழ்ச்சி அடைந்து உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த சில ஆண்டுகளாக ஐபிஎல் டைட்டில் ஸ்பான்சர்ஷிப்...
இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையே ஆஷஸ் தொடர் டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகள் நடைபெற்று வருகிறது என்பதும் ஏற்கனவே மூன்று டெஸ்ட் போட்டிகளில் ஆஸ்திரேலியா வென்றுள்ள நிலையில் நான்காவது டெஸ்ட் போட்டி கடந்த ஐந்தாம் தேதி...
நாடு முழுவதும் கடந்த சில நாட்களாக கொரோனா வைரஸ் மற்றும் ஒமிக்ரான் வைரஸ் அதிகரித்து வருவதை அடுத்து பல்வேறு கட்டுப்பாடுகளை மத்திய அரசும் மாநில அரசுகளும் விதித்து வருகிறது என்பதை பார்த்து வருகிறோம். அந்த வகையில்...
இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையே ஜோகன்ஸ்பர்க் மைதானத்தில் நடைபெற்று வரும் 2வது கிரிக்கெட் டெஸ்ட் போட்டியில் ஷர்துல் தாக்கூர் டெஸ்ட் கிரிக்கெட்டில் முதல் முறையாக 5 விக்கெட்டுகளை வீழ்த்தி சாதனை செய்துள்ளார். இந்தியா...
பிசிசிஐ தலைவர் சௌரவ் கங்குலி கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு இருந்தார் என்றும் கல்கத்தாவில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார் என்றும் வெளியான செய்தியை ஏற்கனவே பார்த்தோம். இந்த நிலையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை...
இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையே செஞ்சுரியன் மைதானத்தில் நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 117 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றதை அடுத்து இந்திய கேப்டன் விராட் கோலி ஒரு சிறப்பு...
பிசிசிஐ தலைவர் சௌரவ் கங்குலி அவர்களுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளதை அடுத்து அவர் கொல்கத்தாவில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் கடந்த சில நாட்களாக மீண்டும் கொரோனா...
இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையே கடந்த சில மாதங்களாக ஆஷஸ் தொடர் நடைபெற்று வரும் நிலையில் இந்த தொடரின் முதல் 2 போட்டிகளிலும் ஆஸ்திரேலியா அணி அபாரமாக வெற்றி பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த...
விஜய் ஹசாரே கோப்பையின் இறுதிப் போட்டியில் தமிழக அணி 314 ரன்கள் அடித்தும், திடீரென ஏற்பட்ட திருப்பம் காரணமாக தமிழக அணி நூலிழையில் விஜய் ஹசாரே கோப்பையை மிஸ் செய்துவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது. இன்று நடைபெற்ற...