சமீபத்தில் நடந்த ஐபிஎல் ஏலத்தில் ஒன்றரை கோடி ரூபாய் கொடுத்து வாங்கிய சிஎஸ்கே வீரர் ஒருவருக்கு திடீரென ஏற்பட்ட சிக்கலால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. சமீபத்தில் நடந்து முடிந்த 19 வயதுக்கு உட்பட்டோருக்கான உலக கோப்பை...
நான் மட்டும் ஐபிஎல் ஏலத்தில் இருந்திருந்தால் என்று பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் ஒருவர் தனது டுவிட்டரில் பதிவு செய்த டுவிட்டை நெட்டிசன்கள் கேலியும் கிண்டலும் செய்து வருகின்றனர். ஐபிஎல் கிரிக்கெட் போட்டி உலகம் முழுவதும் பிரபலம்...
இங்கிலாந்து கிரிக்கெட் வீரர் தனது பான் கார்டு தொலைந்து விட்டதாக டுவிட்டரில் தகவல் தெரிவித்த நிலையில் அவருக்கு இந்தியாவின் வருமான வரித்துறை உதவி செய்துள்ளது . இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் முன்னணி வீரர்களில் ஒருவர் கெவின்...
தல என்று தோனியை அன்புடன் அழைக்கும் ரசிகர்கள் சின்ன தல என்று சுரேஷ் ரெய்னாவை அழைத்து வந்தார்கள் என்பதும் குறிப்பாக சென்னை சூப்பர் கிங்ஸ் ரசிகர்கள் அவரை கொண்டாடி வந்தார்கள் என்பதும் தெரிந்ததே. இந்த நிலையில்...
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை திடீரென தமிழ் அமைப்புகள் சில எதிர்ப்பு தெரிவித்து வருவதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது . ஐபிஎல் தொடருக்கான ஏலம் நேற்றும் நேற்று முன்தினமும் நடந்த நிலையில் இந்த ஏலத்தில் சென்னை...
இந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் விளையாடவுள்ள சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் உள்ள 21 பேர் பட்டியல் தற்போது வெளியாகியுள்ளது. ஐபிஎல் வீரர்கள் ஏலம் நேற்றும் இன்றும் நடைபெற்ற நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் ஏற்கனவே...
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முக்கிய வீரரான தீபக் சஹரை விட்டுக்கொடுக்காமல் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஏலம் எடுத்துள்ளது. 2022ஆம் ஆண்டு ஐபிஎல் போட்டிக்கான ஏலம் இன்று மதியம் முதல் நடைபெற்று வரும் நிலையில்...
2022ஆம் ஆண்டு ஐபிஎல் ஏலம் இன்று பெங்களூருவில் நடைபெற்று வந்தது என்பதும் இந்த ஏலத்தில் வீரர்களை போட்டி போட்டுக்கொண்டு 10 அணிகளும் எடுத்துக் கொண்டிருந்தன என்பது குறிப்பிடத்தக்கது. சிஎஸ்கே அணி இதுவரை ராபின் உத்தப்பா மற்றும்...
2022ஆம் ஆண்டு ஐபிஎல் போட்டிக்கான ஏலம் இன்று நடைபெற்று வரும் நிலையில் இந்த ஏலத்தில் சிஎஸ்கே அணி இதுவரை இரண்டு வீரர்களை மட்டுமே ஏலத்தில் எடுத்துள்ளது என்பது குறிபிடத்தக்கது. ஏற்கனவே சிஎஸ்கே அணியில் தோனி, ஜடேஜா,...
19 வயதுக்கு உட்பட்டோருக்கான உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியின் இறுதி ஆட்டம் நேற்று நடைபெற்ற நிலையில் நேற்றைய போட்டியில் இந்திய அணி இங்கிலாந்து அணியை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்று சாதனை படைத்துள்ளது. ஏற்கனவே நான்கு...
19 வயதுக்கு உட்பட்டோருக்கான உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியின் அரையிறுதி ஆட்டம் நேற்று நடைபெற்ற நிலையில் நேற்றைய ஆட்டத்தில் ஆஸ்திரேலிய அணியை அடித்து நொறுக்கி இந்திய அணி அபார வெற்றி பெற்றது. இதனையடுத்து இந்திய அணி...
2022 ஆம் ஆண்டு ஐபிஎல் ஏலம் பிப்ரவரி 12 மற்றும் 13 ஆகிய தேதிகளில் பெங்களூரில் நடைபெற உள்ளது. இந்த நிலையில் இந்த ஏலத்தில் மொத்தமாக 590 வீரர்கள் கலந்து கொள்வார்கள் என்று பிசிசிஐ ஏற்கனவே...
ஐபிஎல் ஏலத்தில் 590 வீரர்கள் கலந்து கொள்ள இருப்பதாகவும் ஆனால் ஆறு சதங்கள் அடித்த அந்த முக்கிய வீரர் இடம்பெறவில்லை என்றும் வெளியான செய்தி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 2022ஆம் ஆண்டு ஐபிஎல் போட்டியில்...
கிரிக்கெட் விளையாட்டில் அம்பியர் என்றாலே வயதானவர்கள் தான் இருந்துவரும் நிலையில் இந்தியாவை சேர்ந்த இளம்பெண் ஒருவர் அம்பியர் ஆகியுள்ளது அனைவருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. தற்போது முன்னாள் உலக கிரிக்கெட் வீரர்கள் பங்கேற்று வரும் போட்டி தொடர்...
இந்தியா மற்றும் தென் ஆப்ரிக்கா கிரிக்கெட் அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் மற்றும் ஒருநாள் கிரிக்கெட் போட்டிகள் சமீபத்தில் முடிவடைந்த நிலையில் இந்த இரண்டு தொடரையும் இந்திய அணி இழந்தது என்பது தெரிந்ததே. இந்த நிலையில் வரும்...