சென்னை மற்றும் பெங்களூரு அணிகளுக்கு இடையே நேற்று நடைபெற்ற ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் சென்னை அணி 13 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்து அடுத்த சுற்றுக்கு செல்லும் வாய்ப்பை இழந்தது. இந்த நிலையில் இந்த போட்டியின்போது...
ஐபிஎல் தொடரில் தொடர் தோல்விகளை சந்தித்து வந்த சிஎஸ்கே அணி கேப்டன் பதவியை ஜடேஜாவிடம் இருந்து பறித்து தோனியுடன் மீண்டும் கொடுத்துள்ளது. இது குறித்து பல்வேறு வதந்திகள் இணையதளங்களில் பரவி வரும் நிலையில் சிஎஸ்கே அணி...
ஐபிஎல் வரலாற்றில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தொடக்க ஆட்டக்காரரான ருத்ராஜ் மற்றும் கான்வே ஆகிய இருவரும் வரலாற்று சாதனையை ஏற்படுத்தியுள்ளனர். இதற்கு முன் ஐபிஎல் தொடரில் டூபிளஸ்சிஸ் மட்டும் வாட்சன் ஆகிய இருவரும் தொடக்க...
இன்று நடைபெற்று வரும் சென்னை மற்றும் ஹைதராபாத் அணிகளுக்கிடையிலான போட்டியில் ஹைதராபாத் அணிக்கு சென்னை 200க்கு மேல் இலக்கை கொடுத்துள்ளது. இன்றைய போட்டியில் டாஸ் வென்ற ஐதராபாத் அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது....
பஞ்சாப்பை பூர்வீகமாக கொண்ட சுப்மன் கில் ஐபில் போட்டியில் பஞ்சாப் அணி சார்பாக விளையாடி வருகிறார். டெஸ்லா நிறுவனர் எலன் மஸ்க் டிவிட்டர் நிறுவனத்தை வாங்குகிறார். தொடர்ந்து கொக்கோ கோலா நிறுவனம் மற்றும் பல்வேறு நிறுவனங்களை...
ஐபிஎல் போட்டிகளில் அதிக முறை டக் அவுட் ஆகி, மும்பை இந்தியன்ஸ் கிரிக்கெட் அணியில் கேப்டம் ரோகித் ஷர்மா மோசமான சாதனையைப் பதிவு செய்துள்ளார். வியாழக்கிழமை சென்னை – மும்பை அணிகளுக்கு இடையில் நடைபெற்ற போட்டியின்...
நேற்றைய மும்பை அணிக்கு எதிரான போட்டியில் தான் மீண்டும் ஒரு தலைசிறந்த ஃபினிஷர் என தல தோனி நிரூபித்ததை அடுத்து அவருக்கு தலைவணங்கி கேப்டன் ஜடேஜா நன்றி கூறிய புகைப்படம் இணையதளங்களில் வைரலாகி வருகிறது. நேற்று...
ஐபிஎல் தொடரில் இன்று 32வது போட்டியில் டெல்லி மற்றும் பஞ்சாப் அணிகள் இடையே நடைபெற்று வந்தது. முதலில் பேட்டிங் செய்த பஞ்சாப் அணி படு மோசமாக விளையாடி 115 ரன்களுக்கு ஆட்டமிழந்தது/ இதனை அடுத்து 116...
ஐபிஎல் போட்டியில் விளையாடும் வீரர்கள் அடுத்தடுத்து கொரோனாவால் பாதிக்கப்பட்டு வருவதால் இன்றைய போட்டி ரத்து செய்ய வாய்ப்பு இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. ஐபிஎல் போட்டியில் 32வது போட்டி இன்று டெல்லி மற்றும் பஞ்சாப் அணிகளுக்கு...
ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் இன்று 23-வது போட்டி நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் பஞ்சாப் மற்றும் மும்பை அணிகள் மோதுகின்றன பஞ்சாப் அணி இதுவரை நான்கு போட்டிகளில் விளையாடி இரண்டில் வெற்றியும் தோல்வியும் பெற்றுள்ளது. ஆனால்...
2022ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரில் இருந்து முழுவதுமாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் நட்சத்திர பந்துவீச்சாளர் தீபக் சஹர் விலகிவிட்டதாக வெளிவந்திருக்கும் தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. சென்னை சூப்பர் கிங்ஸ் வீரர் தீபக் சஹர்...
நாம் தான் கோப்பையை வெல்வோம் நம்பிக்கையுடன் விளையாடுங்கள் என மும்பை அணி வீரர்களுக்கு நீடாஅம்பானி நம்பிக்கை தெரிவித்துள்ளார் மும்பை அணி இதுவரை 4 போட்டிகளில் விளையாடி நான்கிலும் தோல்வி அடைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இதனை அடுத்து...
ஐபிஎல் தொடரில் இதுவரை விளையாடிய நான்கு போட்டிகளிலும் சென்னை மற்றும் மும்பை அணிகள் தோல்வியடைந்துள்ளது ரசிகர்கள் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது கடந்த ஆண்டு ஐபிஎல் போட்டியில் சாம்பியன் அணியாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணி...
ஒரு நிமிடம் தாமதமாக இருந்தாலும் தனது உயிர் போயிருக்கும் என கிரிக்கெட் வீரர்கள் சாஹல் பேட்டி ஒன்றில் தெரிவித்திருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. பிரபல கிரிக்கெட் பந்து வீச்சாளர் சாஹல் தற்போது ராஜஸ்தான் அணிக்காக...
மும்பை அணியின் கேப்டன் ரோகித் சர்மா மோசமான ஃபார்மில் இருப்பதால் அவர் இந்திய அணியில் இருந்து தூக்கப்பட வாய்ப்பு இருப்பதாக கூறப்படுவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது . ஐபிஎல் தொடர் போட்டி தற்போது நடைபெற்று வரும் நிலையில்...