தமிழ்நாடு அரசு திங்கட்கிழமை சென்னை உயர்நீதிமன்றத்தில் 424 தரைதள பேருந்துகளை வாங்க உள்ளதாகத் தெரிவித்துள்ளது, அதில் 224 தரைதள பேருந்துகள் சென்னையிலும், 100 தரைதள பேருந்துகள் மதுரையிலும் 100 தரைதள பேருந்துகளைக் கோயம்புத்தூரிலும் ஏப்ரல் மாதம்...
டாடா நிறுவனம் இந்தியாவில் பல துறைகளில் ஈடுபட்டு வருகிறது என்பதும் டாடா நிறுவனத்தின் தயாரிப்புகள் அனைத்துமே தரமானதாக இருக்கும் என்பதும் தெரிந்ததே. மேலும் டாடா தயாரிப்பு என்றாலே மக்கள் மத்தியில் ஒரு மதிப்பு மரியாதையும் இருக்கும்...
பேட்மிண்டன் விளையாடி கொண்டிருந்த வீரர் ஒருவர் திடீரென மைதானத்தில் சுருண்டு விழுந்து பலியான சம்பவத்தின் வீடியோ இணையதளங்களில் வைரலாக வருகின்றன. கடந்த சில நாட்களாக விழாவில் கலந்து கொண்டவர்கள், திருமணத்தில் கலந்து கொண்டவர்கள் உள்பட பலர்...
தற்போது தொலைக்காட்சிகளில் செட்டாப் பாக்ஸ் என்பது தனியாக பொருத்தப்பட்டு வரும் நிலையில் இனி தயாரிக்கப்படும் டிவிக்களில் செட்டாப் பாக்ஸ் உருவாக்கப்பட வேண்டும் என மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு வரை கேபிள்...
இந்தியாவிலுள்ள 3700 அணைக்கு ஆபத்து என ஐநா எச்சரிக்கை விடுத்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்தியாவிலிருக்கும் 3,700 அணைகள் வரும் 2050ஆம் ஆண்டுக்குள் 25 சதவீத நீரைத் தேக்கும் திறனை இழந்து விடும் என்றும் வண்டல்...
தற்போது அதிகபட்ச மதிப்புடையதாக 2000 ரூபாய் மற்றும் 500 ரூபாய் இருந்தாலும் 2000 ரூபாய் பெரும்பாலும் புழக்கத்தில் இல்லை என்பதால் 500 ரூபாய் மட்டுமே பெரும்பாலும் புழக்கத்தில் உள்ளது என்பது தெரிந்ததே. இந்த நிலையில் அதிகபட்ச...
பெரும்பான்மையான திமுகவினர் தமிழர்களே அல்ல என பாஜக பிரபலம் சுப்பிரமணியன் சாமி தெரிவித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியிருப்பது. கடந்த சில நாட்களுக்கு முன்னர் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பேசிய தமிழக கவர்னர் ரவி, ‘தமிழ்நாடு என்று சொல்வதைவிட...
சென்னை மெட்ரோ ரயிலில் இனி ஒரு சில பொருள்களை எடுத்துச் செல்லக்கூடாது என மெட்ரோ நிர்வாகம் அதிரடியாக தடை விதித்துள்ளதை அடுத்து பயணிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். சென்னை மக்களின் வரப்பிரசாதமாக இருப்பது சென்னை மெட்ரோ ரயில்...
உலகப் புகழ்பெற்ற ரொனோல்டா தற்போது சவுதி அரேபிய அணியில் விளையாட இருக்கும் நிலையில் சவுதி அரேபியாவில் திருமணம் செய்யாத தம்பதிகள் ஒன்றாக ஒரே அறையில் தங்க சட்டம் இடம் தராது என்பதால் அவர் என்ன செய்யப்...
கல்லூரி படிப்பை படிக்காமல் சிறு வயதிலேயே தொழில் தொடங்க ஆரம்பித்த கெளதம் அதானி, நான் மட்டும் கல்லூரியில் படித்து இருந்தால் இன்னும் வேகமாக முன்னேறி இருப்பேன் என்று கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. உலகின் பல...
ஐசிஐசிஐ வங்கியின் முன்னாள் தலைவர் சாந்தா கோச்சார் மற்றும் அவருடைய கணவர் தீபக் கோச்சார் ஆகியோர் கைது செய்யப்பட்டு இருந்த நிலையில் இருவரையும் ஜாமீனில் விடுதலை செய்ய மும்பை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதால் சிபிஐ அதிகாரிகள் கடும்...
திருமணம் என்பது ஆயிரம் காலத்து பயிர் என்றும் திருமணம் என்பது புனிதமானது என்றும் காலங்காலமாக இந்தியாவில் கூறப்பட்டு வருகிறது என்பது தெரிந்ததே. குறிப்பாக பெண் குழந்தைகளை வைத்திருக்கும் பெற்றோர்கள் காலத்தில் பெண்களுக்கு திருமணம் செய்வதை ஒரு...
பிளஸ் டூ முடித்துவிட்டு ஐஐடியில் இடம் கிடைத்துவிட்டால் அந்த மாணவருக்கு மிகப் பெரிய எதிர்காலம் இருக்கிறது என்றும் ஐஐடியில் படிக்கும் ஒவ்வொரு மாணவர்களுக்கும் இலட்சக்கணக்கில் கோடிக்கணக்கில் சம்பளத்துடன் கூடிய வேலை படித்து முடித்தவுடன் கிடைத்து விடும்...
2023-ம் ஆண்டுக்கான பொங்கல் பரிசு மற்றும் 1000 ரூபாய் வழங்கும் திட்டத்தைத் தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் சென்னையில் திங்கட்கிழமை காலை தொடங்கி வைத்தார். சென்ற ஆண்டு 1000 ரூபாய்க்குப் பதிலாகத் தமிழ்நாடு அரசு பொங்கல் பரிசாக...
திருப்பதியில் பக்தர்கள் தங்கும் அறையின் வாடகை கட்டணம் 2 மடங்கு முதல் 5 மடங்கு வரை உயர்த்தப்பட்டுள்ளதால் பக்தர்கள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இந்தியாவிலேயே அதிக பக்தர்கள் வருகை தரும் கோவில்களில் ஒன்று திருப்பதி ஏழுமலையான்...