பெங்களூரு என்றாலே முதலில் அனைவருக்கும் ஞாபகம் வருவது அந்த நகரில் உள்ள டிராபிக் பிரச்சனை தான். 10 கிலோமீட்டர் தூரத்தை அடைய வேண்டுமென்றால் கூட சில சமயம் ஒரு மணி நேர முதல் இரண்டு மணி...
முழுக்க முழுக்க பாதுகாப்பான மொபைல் இயங்குதளம் ஒன்றை சென்னை ஐஐடி கண்டுபிடித்துள்ளதை அடுத்து மொபைல் பயனாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். மொபைலில் நாம் பல ரகசிய தகவல்கள் மற்றும் முக்கியமான ஆவணங்களை பார்த்துக் கொண்டிருப்போம். இந்த நிலையில்...
உலக மக்கள் தொகை மதிப்பாய்வு அமைப்பின்படி உலகில் உள்ள 10 பழமையான நாடுகள் எவை எவை? என்பது குறித்த பட்டியல் வெளியாகி உள்ளது. இந்த பட்டியலில் இந்தியாவுக்கு எந்த இடம் என்பதை தற்போது பார்ப்போம். உலகம்...
பிராண்ட் ஃபைனான்ஸ் உலகின் தலைசிறந்த சி.இ.ஓகளின்பட்டியலை வெளியிட்டுள்ள நிலையில் அதில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் தலைவர் முகேஷ் அம்பானி இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ளார். பிராண்ட் ஃபைனான்ஸ் பிராண்ட் கார்டியன்ஷிப் இன்டெக்ஸ் 2023 என்ற அமைப்பு உலகின் சிறந்த...
ஈரோடு கிழக்கு தொகுதி தேர்தல் தேதி நேற்று அறிவிக்கப்பட்ட நிலையில் அரசியல் கட்சிகள் சுறுசுறுப்பாகி உள்ள நிலையில் இந்த இடைத்தேர்தலில் மிகவும் வித்தியாசமாக அதாவது கட்சியின் தலைவர்களே போட்டியிடும் தேர்தலாக மாறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஈரோடு...
இந்தியாவின் தடுப்புச் சுவர் என்று போற்றப்பட்ட ராகுல் ராவிட் கிரிக்கெட் விளையாட்டில் பல்வேறு சாதனைகள் செய்துள்ள நிலையில் தற்போது அவரது மகன் கர்நாடக ஜூனியர் அணிக்கு கேப்டன் ஆகி உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்திய...
பீகார் தலைநகர் பாட்னாவில் ஒவ்வொரு ஆண்டும் மகர சங்கராந்தி தினத்தில் தயிர் சாப்பிடும் போட்டி நடைபெற்று வரும் நிலையில் இந்த ஆண்டு நடைபெற்ற போட்டியில் மூன்றரை நிமிடத்தில் 3.4 கிலோ தயிர் சாப்பிட்ட ஒருவர் பரிசு...
சென்னை சர்வதேச புத்தகக் கண்காட்சி முடிவில் 365 தமிழ் புத்தகங்கள் பிற மொழிகளுக்கு மொழிமாற்றம் செய்ய 18 ஒப்பந்தம் போடப்பட்டுள்ளதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டின் தலைநகர் சென்னையில், சென்னை பள்ளிக் கல்வித் துறை சார்பாகச்...
தமிழகத்தில் நீட் தேர்வு அச்சம் காரணமாக பல மாணவ மாணவிகள் தற்கொலை செய்து கொண்ட நிலையில் தற்போது தமிழகத்தை அடுத்து பிகாரிலும் தற்கொலை முயற்சி மற்றும் தற்கொலைகள் தொடர்ச்சியாக நடந்து வருவது அம்மாநிலத்தில் பெரும் பரபரப்பை...
கடத்த 10 நாட்களுக்கு முன் பெங்களூரு விமான நிலையத்தில் 50 பயணிகளை மறந்து விட்டு கோ ஃபர்ஸ்ட் விமானம் ஒன்று சென்றது பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் தற்போது அதேபோன்ற ஒரு நிகழ்வு மீண்டும் நடந்துள்ளது...
உலகின் முன்னணி நிறுவனங்களே வேலை நீக்க நடவடிக்கை எடுத்து வரும் நிலையில் உபெர் நிறுவனம் தங்கள் நிறுவனத்தில் வேலை நீக்க நடவடிக்கை எடுக்கப்போவதில்லை என அந்நிறுவனத்தின் சிஇஓ உறுதி அளித்துள்ளதால் ஊழியர்கள் நிம்மதி அடைந்துள்ளனர். அமேசான்...
சென்னையில் உள்ள எல்லா ஆறுகளும் செத்துவிட்டன எனத் தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் வெளியிட்டுள்ள நீர் பகுப்பாய்வு அறிக்கை தெரிவித்துள்ளது. ஒரு காலத்தில் சென்னையின் முக்கிய நீர் ஆதாரங்களாக அடையாறு, கூவம், பக்கிங்ஹாம் கால்வாய் உள்ளிட்ட...
இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கிடையே நேற்று நடைபெற்ற முதலாவது ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி முதலில் பேட்டிங் செய்து 50 ஓவர்களில் 8 விக்கெட் இழப்பிற்கு 349 ரன்கள் எடுத்தது. இந்தியாவின் தொடக்க...
ஈரோடு கிழக்கு தொகுதியின் காங்கிரஸ் எம்எல்ஏ திருமகன் ஈவேரா சமீபத்தில் காலமான நிலையில் அந்த தொகுதிக்கு இடைத்தேர்தல் தேதியை இந்திய தேர்தல் கமிஷன் அறிவித்துள்ளது. திரிபுரா, மேகாலயா, நாகலாந்து ஆகிய மூன்று மாநில சட்டசபை தேதியை...
இந்தியா மற்றும் நியூசிலாந்துஅணிகளுக்கு இடையே இன்று நடைபெற்று வரும் முதலாவது ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் இந்தியாவின் நட்சத்திர பேட்ஸ்மேன் சுப்மன் கில் இரட்டைச் சதம் அடித்தது பெரும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது. இன்று நடைபெற்று...