ஒருவருடைய அனுமதியே இல்லாமல் அவருடன் செல்பி எடுக்கும் அநாகரிக வழக்கம் தற்போது அதிகரித்து வரும் நிலையில் கோவாவுக்கு வரும் சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு செல்ஃபி எடுப்பதற்கு சில நிபந்தனைகளை கோவா அரசு விதித்துள்ளது....
அமெரிக்காவைச் சேர்ந்த முதலீட்டு ஆராய்ச்சி நிறுவனமான ஹிண்டன்பர்க் ரிசர்ச், அதானி குழுமத்திற்கு எதிராக குற்றச்சாட்டுகளை முன்வைத்த நிலையில், அதானி குழுமத்தின் பங்குகள் நேற்று பங்குச்சந்தையில் வீழ்ச்சி அடைந்தன. இந்த நிலையில் அரசுக்கு சொந்தமான எல்.ஐ.சி பங்குகளும்...
பங்குச்சந்தை கடந்த இரண்டு நாட்களாக ரணகளம் ஆகியது என்பதும் குறிப்பாக அதானி நிறுவனத்தின் பங்குகள் மிகப்பெரிய சரிவை ஏற்படுத்தியதை அடுத்து அந்நிறுவனத்தில் முதலீடு செய்த முதலீட்டாளர்கள் பெரும் நஷ்டம் ஆகினர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்திய பங்குச்...
இந்தியாவைப் பொறுத்தவரை திருமணம் என்பது ஆயிரம் காலத்து பயிர் என்றும் இரண்டு மனங்கள் ஒன்று சேர்வது மட்டும் என்று இரண்டு குடும்பங்கள் ஒன்று சேர்வது என்றும் கூறப்படுவதுண்டு. ஆனால் திருமணம் என்ற வார்த்தையை கொச்சைப்படுத்தும் வகையில்...
இந்த ஆண்டு முதல் பெண்கள் ஐபிஎல் போட்டிகள் நடைபெற இருப்பதை அடுத்து கடந்த சில நாட்களுக்கு முன்னர் பெண்கள் ஐபிஎல் அணிகள் ஏலம் நடைபெற்றது என்பதும் இந்த ஏலத்தில் ரூ.4669 கோடி பிசிஐக்கு கிடைத்தது என்பது...
பங்குச்சந்தை கடந்த இரண்டு நாட்களாக பெரும் சரிவில் இருந்ததை அடுத்து இரண்டே நாட்களில் 12 லட்சம் கோடி ரூபாய் முதலீட்டாளர்களுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன. இந்திய பங்குச்சந்தை நேற்று விடுமுறை என்பதால் கடந்த...
கூகுள் நிறுவனத்தில் பணி புரியும் ஒருவர் தனது தாயார் இறந்ததால் இறுதிச்சடங்கு செய்ய விடுமுறை எடுத்து அதன் பின் மீண்டும் அலுவலகத்திற்கு திரும்பியபோது அவர் வேலை நீக்கம் செய்யப்பட்டதாக அறிவித்ததால் பெரும் அதிர்ச்சி அடைந்தார். சமீபத்தில்...
மருமகள் என்பவர் இன்னொரு மகள் என்று இந்தியர்கள் கருதி வரும் நிலையில் சொந்த மருமகளை திருமணம் செய்த மாமனாரால் உத்தரபிரதேச மாநிலத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. உத்தரப்பிரதேசம் மாநிலத்தைச் சேர்ந்த கோராக்பூர் என்ற பகுதியில் கைலாஷ்...
கடந்த சில மாதங்களுக்கு முன்னர் 500 ஊழியர்களை வேலைநீக்கம் செய்த நிறுவனம் தற்போது 600 ஊழியர்களை புதிதாக நியமனம் செய்ய இருப்பதாக அறிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. பொருளாதார மந்த நிலை, பணவீக்கம், வட்டி உயர்வு...
இந்தியாவின் பிரபல டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சா இன்று நடைபெற்ற ஆஸ்திரேலிய ஓப்பன் டெனிஸ் கலப்பு இரட்டையர் இறுதி போட்டியில் தோல்வி அடைந்ததை அடுத்து கண்ணீருடன் விடை பெற்றார். சானியா மிர்சா போபண்ணா ஜோடி ஆஸ்திரேலியா...
அதானி குழுமத்தின் சொத்துக்கள் இன்று ஒரே நாளில் 1.45 லட்சம் கோடி சரிவடைந்ததை அடுத்து உலக பணக்காரர் பட்டியலில் அவர் மூன்றாவது இடத்தில் இருந்து ஏழாவது இடத்திற்கு பின்னுக்கு தள்ளப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளன. உலக பணக்காரர்...
உயர் வகுப்பு விமான டிக்கெட்களை புக் செய்தவர்கள் கட்டாயத்தின் பேரில் குறைந்த வகுப்புக்குப் பயணிக்க வேண்டும் என்ற சூழலுக்குத் தள்ளப்பட்டால் 75 சதவிகித கட்டணத்தைத் திருப்பி வழங்க வேண்டும் என விமான போக்குவரத்துத் துறை விதிகளில்...
உலகின் மிகப் பெரிய ஃபர்னிச்சர் நிறுவனமான ஐகியா விரைவில் தமிழ்நாட்டில் தங்களது ஷோ ரூம் மற்றும் உற்பத்தி ஆலையைத் தொடங்க உள்ளது. ஸ்வீடிஷை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வரும் ஃபர்னிச்சர் நிறுவனமான ஐகியா இந்தியாவில் ஹைதராபாத்,...
விரைவில் ஊட்டி, வால்பாறை, ஏற்காட்டிற்குச் சுற்றுலா செல்பவர்கள் ஹெலிகாப்டரில் போகலாம் என தமிழ்நாடு சுற்றுலாத் துறை தெரிவித்துள்ளது. அண்மையில் ஊட்டியில் உள பல்வேறு சுற்றுலா திட்டப் பணிகளை ஆய்வு செய்த, தமிழ்நாடு சுற்றுலாத் துறை அமைச்சர்...
சமீபத்தில் லக்னோவில் நடந்த பூகம்பத்தின் போது கார்ட்டூன் படம் பார்த்து பூகம்பத்தில் இருந்து தப்பிப்பது எப்படி என்பதை சமயோசிதமாக தெரிந்து கொண்ட ஆறு வயது சிறுவன் உயிர் பிழைத்த சம்பவம் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது....