கோடை காலம் தொடங்கி விட்ட நிலையில், வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இந்நிலையில், மக்கள் அதிகளவில் மின்சாரத்தைப் பயன்படுத்தி வருகின்றனர். இதனால், தமிழ்நாட்டில் மின்தேவை அதிகரித்துள்ளது. மின்சாரம் இல்லையெனில், பொதுமக்கள் மிகுந்த...
தமிழ்நாட்டின் பல நகரங்களில் கடந்த சில நாட்களாக கோடை வெயில் வாட்டி வதைப்பதன் காரணத்தால், பொதுமக்களின் இயல்பான வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. மோக்கா புயல் தமிழ்நாட்டின் வளிமண்டலப் பகுதிகளில் இருந்த ஈரப்பதம் அனைத்தையும் உறிந்து சென்று விட்டது....
செங்கல்பட்டு மாவட்டத்தில் ஊரப்பாக்கம் அருகில் காரணைப்புதுச்சேரி செல்லும் சாலையில் டாஸ்மாக் கடை மற்றும் மது குடிக்க பார் அமைந்துள்ளது. இந்நிலையில் நேற்று மாலை அப்பகுதியைச் சேர்ந்த 50க்கும் மேற்பட்ட பெண்கள், திடீரென்று டாஸ்மாக் கடைக்குள் நுழைந்து...
சென்னையில் இருக்கும் சாலைகளில் குப்பைகள் மற்றும் கழிவுகளை கொட்டிய நபர்களுக்கு, அபராதம் விதித்து அதோடு அவர்கள் மீது காவல் நிலையத்தில் புகாரும் அளிக்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளதாக சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது. குப்பை கொட்டினால் அபராதம்...
அஜர்பைஜான் நாட்டில் உள்ள பகு நகரில், சர்வதேச அளவிலான துப்பாக்கிச் சுடுதல் விளையாட்டு கூட்டமைப்பு சார்பாக, உலக கோப்பை துப்பாக்கிச் சுடுதல் போட்டி நடந்து வருகிறது. ரைபிள் மற்றும் பிஸ்டல் ஆகிய இரு பிரிவுகளில் வீரர்,ன...
கர்நாடக சட்டசபைத் தேர்தலில் காங்கிரஸ் 136 தொகுதிகளை கைப்பற்றி, தனிப் பெரும்பான்மை பலத்துடன் ஆட்சியைப் பிடித்துள்ளது. பாஜகவும், மதசார்பற்ற ஜனதா தளமும் பின்னடைவை சந்தித்து உள்ளன. கர்நாடக மாநிலத்தில் முதலமைச்சர் பசவராஜ் பொம்மை தலைமையில் நடக்கும்...
16வது ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் நேற்று இரவு நடைபெற்ற 57வது லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி, குஜராத் டைட்டன்ஸ் அணியுடன் மோதியது. டாஸ் வென்ற குஜராத் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. மும்பை அணிக்கு...
வளர்ந்து வரும் தொழில்நுட்ப உலகில், பல மோசடிகளும் வளர்ந்து வருவதை நம்மால் மறுக்க முடியாது. அதில் ஒன்று தான், ஆன்லைன் பண மோசடி. இந்த நிலையில், மின்னணு பணப் பரிவர்த்தனை மோசடிகளால் பாதிக்கப்படும் வாடிக்கையாளர்கள், அலைக்கழிக்கப்...
அமெரிக்க நாட்டைச் சேர்ந்த வானியல் புகைப்படக் கலைஞரும் மற்றும் ஆய்வாளருமான அண்ட்ரூ மெக்கார்தி, நிலவின் மிகத் துல்லியமான புகைப்படத்தை படம் பிடித்து உள்ளதாக தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். அவர் எடுத்த நிலவின் புகைப்படத்தையும் தனது...
குஜராத் மாநிலத்தில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள பாரதப் பிரதமர் நரேந்திர மோடி, இன்று காந்தி நகரில் உள்ள அகில இந்திய தொடக்கப் பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பின் மாநாட்டில் கலந்து கொண்டார். அப்போது பிரதமர் மோடி உரையாற்றினார்....
16வது ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் நேற்று நடைபெற்ற 56வது லீக் ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி ராஜஸ்தான் ராயல்ஸ் அணியுடன் மோதியது. இப்போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான், முதலில் பந்துவீச முடிவு செய்தது. கொல்கத்தா...
சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலான ஐசிசி, தற்போது ஒருநாள் கிரிக்கெட் அணிகளுக்கான தரவரிசையை வெளியிட்டுள்ளது. இதில், இந்திய அணி மூன்றாவது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. புள்ளிப் பட்டியலில் ஆஸ்திரேலியா தனது 113 புள்ளிகளை 118 ஆக உயர்த்தி முதல்...
16வது ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் நேற்று இரவு நடைபெற்ற 55வது லீக் ஆட்டத்தில் சென்னை அணியும், டெல்லி அணியும் மோதின. இப்போட்டியில் டாஸ் வென்ற சென்னை அணி முதலில் பேட்டிங் செய்தது. சென்னை அணியின் தொடக்க...
தமிழ்நாட்டில் சென்னையைப் போலவே, மதுரையிலும் மெட்ரோ இரயில் திட்டப் பணிகள் வேகமெடுத்து உள்ளன. இதற்காக தற்போது, வைகை ஆற்றின் நடுவில் மண் பரிசோதனை தொடங்கி உள்ளது. மதுரை மெட்ரோ இரயில் (Madurai Metro Train) தமிழ்நாட்டின்...
ஆடவர் உலக கோப்பை போட்டிகள், நடப்பாண்டில் அக்டோபர் மாதமனத்தில் தொடங்க உள்ளது. இந்த நிலையில், இது குறித்த சில முக்கிய தகவல்கள் வெளியாகி ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. உலக கோப்பை – 2023 2023 ஆம்...