மிலான்: ஏர் இந்தியா விமானம் ஒன்றில், பயணி ஒருவர் விமானிகளின் அறைக்குள் புகுந்ததால் பரபரப்பு ஏற்பட்டு இருக்கிறது. ஏர் இந்தியா விமானம் ஒன்று இன்று காலை, இத்தாலியில் உள்ள மிலான் நகரத்தில் இருந்து டெல்லி நோக்கி...
சென்னை: போலீசால் கைது செய்யப்பட்டு இருக்கும் ஹீலர் பாஸ்கர், ஜெயலில் போலீசிடம் விசாரணைக்கு ஒத்துழைக்க மறுத்துள்ளார். போலீசால் கைது செய்யப்பட்டு இருக்கும் ஹீலர் பாஸ்கர் தற்போது தீவிரமாக விசாரிக்கப்பட்டு வருகிறார். அவரது வீட்டில் இருந்தபடியே பிரசவம்...
லண்டன்: இந்திய கேப்டன் கோஹ்லி, கிரிக்கெட் உலகில் எல்லா சாதனைகளையும் முறியடிக்க பிறந்தவர் என்று கிரிக்கெட் உலகின் ஜாம்பவான் ஒருவர் பேட்டியளித்துள்ளார். இந்தியா இங்கிலாந்து அணிகள் மோதும் முதல் டெஸ்ட் போட்டி மிகவும் விறுவிறுப்பாக நடந்து...
லண்டன்: இந்தியா இங்கிலாந்து மோதும் டெஸ்ட் போட்டியில், முரளி விஜய்க்கும் தினேஷ் கார்த்திக்குக்கும் மீண்டும் சண்டை வந்துள்ளது. இந்தியா இங்கிலாந்து அணிகள் மோதும் முதல் டெஸ்ட் போட்டி தற்போது நடந்து வருகிறது. இந்த போட்டியில் அஸ்வின்,...
சென்னை: திமுக தலைவர் கருணாநிதி நாளை மருத்துவமனையில் இருந்து வீடு திரும்ப வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. திமுக தலைவர் கருணாநிதிக்கு 8வது நாளாக தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவர் நாளை வீடு திரும்ப வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது....
நிர்பயா நிதி கீழ் 8 நகரங்களில் பெண்களுக்கான பாதுகாப்பான நகரம் என்ற திட்டத்தினை 2,919.55 கோடி ரூபாய் செலவில் தொடங்க இருப்பதாக மக்களவையில் மத்திய அரசு வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளது. அதில் அதிகபட்சமாகப் பெங்களூருவிற்கு 667 கோடி...
ஆண்டிராய்டு போன்களில் தவறான ஆதார் இலவச சேவை எண்ணான 1800-300-1947 UIDAI என்ற பெயரில் தொடர்பு பட்டியலில் டீபால்ட்டாகச் சேர்க்கப்பட்டதற்கு நாங்கள் தான் காரணம் என்றும் அந்தத் தவறுக்குகு மன்னிப்புக் கேட்கிறோம் என்றும் அதனைப் பயனர்கள்...
வைர வியாபாரிகளான நீரவ் மோடி மற்றும் அவரது மாமா மேஹூல் சொக்ஸி இருவரும் 13,000 கோடி ரூபாய் வங்கி கடன் வாங்கி மோசடி செய்து பிறகு தலைமறைவாக உள்ளனர். இவர்களைத் தேடப்பட்டு வரும் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டுள்ள...
சென்னை: தமிழகத்தில் அடுத்த இரண்டு நாட்களுக்கு கன மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. தமிழகத்தில் தற்போது தென்மேற்கு பருவமழை வலுப்பெற்று உள்ளது. இரண்டு நாட்களாக ஆங்காங்கே மழை பெய்து வருகிறது. சென்னையிலும்...
லண்டன்: இங்கிலாந்திற்கு எதிரான டெஸ்ட் போட்டியில் இந்திய வீரர் அஸ்வின் மிகவும் சிறப்பாக பந்து வீசி வருகிறார். தற்போது இந்தியா இங்கிலாந்து அணிகள் டெஸ்ட் தொடரில் மோதி வருகிறது. இதில் அஸ்வின் மீண்டும் பார்மிற்கு வந்து...
சென்னை: அண்ணா பல்கலைக்கழக விடைத்தாள் திருத்தும் பணியில் 200 கோடி ரூபாய் லஞ்சம் வாங்கி ஊழல் நடந்து இருப்பதாக திடுக்கிடும் தகவல் வெளியாகி உள்ளது. அண்ணா பல்கலையில் இன்ஜினியரிங் தேர்வில் இந்த முறைகேடு நடந்துள்ளது. அதில்...
லண்டன்: இந்தியாவிற்கு எதிரான போட்டியில் இங்கிலாந்து வீரர் குக், மீண்டும் அஸ்வினின் சுழலில் விக்கெட்டை இழந்து இருக்கிறார். இந்தியா இங்கிலாந்து அணிகள் மோதும் முதல் டெஸ்ட் போட்டி தற்போது நடந்து வருகிறது. இந்த போட்டி மிகவும்...
லண்டன்: இங்கிலாந்திற்கு எதிரான டெஸ்ட் போட்டியில் செஞ்சுரி அடித்த கோஹ்லி, தனது சதத்தை தனது மனைவி அனுஷ்கா சர்மாவிற்கு சமர்ப்பணம் செய்துள்ளார். இந்தியா இங்கிலாந்து அணிகள் மோதும் முதல் டெஸ்ட் போட்டி தற்போது நடந்து வருகிறது....
டிரம்ப் தலைமையிலான அரசு அமெரிக்காவில் வேலை செய்ய நுமதி வழங்கப்படும் எச்-1பி விசாவிற்குப் பல கட்டுப்பாடுகளை விதித்து வரும் நிலையில் அதற்கு ஆதரவான முடிவுகளை அமெரிக்க நிறுவனங்களும் எடுக்கத் துவங்கியுள்ளது வெளிநாட்டில் இருந்து அங்குச் சென்று...
சென்னை: நடிகர் கமல்ஹாசனின் விஸ்வரூபம்-2 படத்திற்கு தடை கோரி தற்போது வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது. விஸ்வரூபம் படத்தின் முதல் பாகம் இந்தியா முழுக்க பெரிய அளவில் ஹிட் அடித்தது. ஆனால் படத்தின் இரண்டாம் பாகம் இன்னும் வெளியாகவில்லை....