சேலம்: காவிரியில் நீர்வரத்து மீண்டும் அதிகரித்து இருப்பதால், காவேரி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. மீண்டும் கர்நாடகாவில் காவிரி நீர் பிடிப்பு மாவட்டங்களில் மழை அதிகரித்து உள்ளது. இதனால் காவிரியில் மீண்டும் வெள்ளம்...
சென்னை: திமுக தலைவர் கருணாநிதியின் நல்லுடல் அடக்கம் செய்யப்பட்டு இருக்கும் மெரினா நினைவிடத்தில் ஸ்டாலின் இன்று காலை அஞ்சலி செலுத்தினார். மோசமான உடல் குறைபாடு காரணமாகவும், வயோதிகம் காரணமாகவும் திமுக தலைவர் கருணாநிதி செவ்வாய் கிழமை...
டெல்லி: மாநிலங்களவை துணைத் தலைவருக்கான தேர்தலில் பாஜக கூட்டணி வேட்பாளர் ஹரிவன்ஷ் வெற்றிபெற்று இருக்கிறார். இன்று மாநிலங்களவை துணைத் தலைவருக்கான தேர்தல் நடைபெற்றது. பாஜகவின் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் எம்.பி.ஹரிவன்ஸ் மற்றும் எதிர்க்கட்சிகள் சார்பில்...
டெல்லி: ரிசர்வ் வங்கியின் தற்காலிக இயக்குனராக தமிழகத்தை சேர்ந்த துக்ளக் ஆசிரியர் எஸ்.குருமூர்த்தி நியமிக்கப்பட்டுள்ளார். ரிசர்வ் வங்கிக்கு தற்போது இரண்டு புதிய தற்காலிக இயக்குனர்கள் நியமிக்கப்பட்டு இருக்கிறார்கள். துக்ளக் ஆசிரியர் எஸ்.குருமூர்த்தி தற்காலிக இயக்குனராக நியமிக்கப்பட்டுள்ளார்....
சென்னை: திமுக தலைவர் கருணாநிதியின் இறப்பு சான்றிதழ் தற்போது வெளியிடப்பட்டு உள்ளது. திமுக தலைவர் கருணாநிதி உடல்நல குறைவு காரணமாக கடந்த செவ்வாய் கிழமை மாலை மரணம் அடைந்தார். தமிழகத்திற்கு இது மிகப்பெரிய இழப்பாக பார்க்கப்படுகிறது....
வருமான வரி தாக்கல் செய்ய ஆதார் எண்ணுடன் பான் எண் இணைப்புக் கட்டாயம் என்று மத்திய அரசு கூறி வரும் நிலையில் குஜராத் உயர் நீதிமன்றம் ஆதார் எண் இல்லை என்றாலும் வருமான வரி தாக்கல்...
இந்திய பிரீமியர் லீக் எனப்படும் பிரீமியர் லீக் கிரிக்கெட் போட்டிகளின் பிராண்டு மதிப்பு 2017-ம் ஆண்டு 5.3 பில்லியன் டாலராக இருந்ததில் இருந்து 2018-ம் ஆண்டு 6.3 பிலியன் டாலராக உயர்ந்துள்ளதாக டஃப் 7 பெல்ப்ஸ்...
திமுக தலைவர் கருணாநிதி அவர்கள் செவ்வாய்க்கிழமை இறந்ததை அடுத்து அண்ணா சமாதி அருகில் தான் நல்லடக்கம் செய்யப்படுவார் என்று எதிர்பார்த்த நிலையில் அதில் இருந்த சிக்கல்கள் எல்லாம் புதன் கிழமை காலையுடன் தீர்ந்தது. எனவே இன்று...
திமுக செயல் தலைவர் மறைந்த கருணாநிதி அவர்களின் மகனுமான ஸ்டாலின் ஒரே ஒருமுறை இப்போதாவது ‘அப்பா’ என அழைத்து கொள்ளட்டுமா ‘தலைவரே’ என்று முகநூலில் பதிவு செய்த கருத்து சமுக வலைதளங்களில் பலராருளும் பகிரப்பட்டு வருகிறது....
சென்னையில் திமுகத் தலைவர் கருணாநிதி இறந்த நிலையில் அமெரிக்காவில் உள்ள தேமுதிக தலைவர் விஜயகாந்த் கண்ணீர் மல்கத் தனது அஞ்சலியை வீடியோ மூலம் தெரிவித்துள்ளார். கருணாநிதி இறந்தார் என்பதை என்னால் நம்ப முடியவவில்லை, என்னுடைய எண்ணங்களும்...
நடிகர் சிவகுமார் மற்றும் அவரது மகன் சூர்யா இருவரும் இராஜாஜி அரங்கில் உள்ள கருணாநிதியின் பூத உடலுக்கு அஞ்சலி செலுத்தினர். கலைஞருக்கு அஞ்சலி செலுத்திய பிறகு பேட்டி அளித்த நடிகர் சிவகுமார் எனக்கு தமிழ் கற்றுக்கொடுத்த...
திமுகத் தலைவர் கருணாநிதி உடல் சென்னை ராஜாஜி அரங்கில் பொது மக்கள் மற்றும் முக்கியப் பிரமுகர்கள் அஞ்சலி செலுத்த வைக்கப்பட்டுள்ள நிலையில் இன்று காலை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் துணை முதல் ஓ...
மேற்கு வங்க முதல்வர் மற்றும் திருநாமுல் காங்கிரஸ் கட்சி தலைவருமான மம்தா பேனர்ஜி திமுகத் தலைவர் கருணாநிதி உடலுக்கு அஞ்சலி செலுத்த விமானம் மூலம் சென்னை வந்தடைந்துள்ளார். கருணாநிதி அவர்களின் இறப்புச் செய்தியை அறிந்த உடன்...
திமுகவின் தலைவருமான கலைஞர் உடல்நலக்குறைவால் காலமானார் என்ற செய்தியறிந்து, எனது வாழ்நாளில் இதுவரை எதிர்கொள்ளாத பெரும் அதிர்ச்சியும், வேதனையும், ஆற்றிக்கொள்ள முடியாத துயரமும் அடைந்தேன் என மருத்துவர் ராமதாஸ் தனது இறங்கலினை தெரிவித்துள்ளார். தமிழகத்தின் முன்னாள்...
தலைவர் கருணாநிதி உடலை மெரினாவில் அடக்கம் செய்ய அனுமதி வேண்டும் என்று தலைமை பொறுப்பு நிதிபதியிடம் திமுகக் கோரிக்கை வைத்துள்ள நிலையில் 10:30 மணியளவில் விசாரணை செய்யப்படும் என்று கூறப்படுகிறது. தமிழ் நாடு அரசு கருணாநிதி...