கலைஞரின் மறைவிற்கு பின் கட்சியில் பிளவு ஏற்பட்டுள்ளதகாவும் அதனை முடிவு செய்ய செயற்குழு கூட உள்ளதாகவும் தி.மு.க. செயலாளர் திரு.மு.க.ஸ்டாலின் நேற்று செய்தியாளர்களை சந்தித்தபோது கூறினார். அதனை தொடர்ந்து இன்று அவசர செயற்குழு கூட்டம் தொடங்கியது....
திமுக செயற்குழுக் கூட்டம் தலைவர் ஸ்டாலின் தலைமையில் இன்று காலை 10:30 மணியளவில் தொடங்க இருக்கின்றது. திமுகத் தலைவர் கருணாநிதிக்கு அஞ்சலி செலுத்தும் நோக்கத்தில் இந்தக் கூட்டம் நடைபெற இருப்பதாகத் தெரிவித்துள்ளனர். ஆனால் கருணாநிதிக்கு அஞ்சலி...
சென்னை: திமுக கட்சியில் அழகிரி புதிய பிரச்சனையை உருவாக்கி இருக்கும் நிலையில், நாளை திமுக செயற்குழு கூட்டம் நடக்க உள்ளது. மெரினாவில் கருணாநிதி சமாதிக்கு அஞ்சலி செலுத்த சென்ற மு.க அழகிரி திமுகவில் பெரிய புயலை...
சென்னை: திமுக தொண்டர்கள் எல்லோரும் தன் பக்கம் இருப்பதாக மு. க அழகிரி மெரினாவில் இருந்து பரபரப்பு பேட்டி அளித்துள்ளார். திமுக தலைவர் கருணாநிதி கடந்த ஆகஸ்ட் 7ம் தேதி அன்று மாலை உடல் நலக்குறைவு...
மத்திய அரசு 2016 நவம்பர் 8ம் தேதி பழைய 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகளின் மதிப்பினை நீக்கியதை அடுத்து 2000 மற்றும் 200 ரூபாய் நோட்டுகளை அறிமுகம் செய்து இருந்தது. ஆனால் இந்த ரூபாய்...
சங்கர் சிமெண்ட் தமிழ்நாடு பிரீமியர் லீக் 2018 இறுதிப் போட்டியில் சீசெம் மதுரை பாந்தர்ஸ் அணி திண்டுக்கல் டிராகன்ஸ் அணியை 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி முதன் முறையாக கோப்பையை கைப்பற்றியது. சங்கர் சிமெண்ட் தமிழ்நாடு...
பெங்களூர்: காவிரியிலிருந்து தமிழகத்திற்கு அதிக அளவு தண்ணீர் வருவதால் தமிழகத்தில் காவேரி கரையோர பகுதிகளில் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டு இருக்கிறது. கர்நாடகாவில் காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. இதனால் காவிரியில்...
திருவனந்தபுரம்: கேரளாவில் ஏற்பட்டுள்ள வெள்ளத்தால் அதிகாரப்பூர்வமாக இதுவரை 37 பேர் பலியாகி இருப்பதாக அம்மாநில அரசு தெரிவித்துள்ளது. கேரளாவில் தற்போது வெள்ளம் ஏற்பட்டுள்ளது. கடந்த 5 நாட்களாக அங்கு வெள்ளம் ஏற்பட்டுள்ளது. அங்கு கடந்த 15...
சென்னை: திருவாரூர் தொகுதிக்கு விரைவில் இடைத்தேர்தல் நடத்தப்பட உள்ளது. இதில் உதயநிதி ஸ்டாலின் போட்டியிட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. திமுக தலைவர் கருணாநிதி எம்எல்ஏவாக இருந்த தொகுதியான திருவாரூர் தொகுதிக்கு விரைவில் இடைத்தேர்தல் நடத்தப்பட உள்ளது. அவர்...
சென்னை: தமிழகத்தில் அடுத்த ஒரு வாரத்திற்கு கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. கேரளா, கர்நாடகா, தமிழ்நாடு மூன்று மாநிலங்களிலும் இன்றில் இருந்து அடுத்த ஒரு வாரத்திற்கு மழை பெய்யும். மேற்கு...
நியூயார்க்: சூரியனை சுற்றி இருக்கும் குரோனா பகுதியை அடையும் வகையில் சூரியனுக்கு மிக அருகில் சாட்டிலைட் ஒன்றை நாசா இன்று அனுப்பி உள்ளது. பார்க்கர் சோலர் புரோப் என்று அழைக்கப்படும் இந்த சாட்டிலைட் வெற்றிகரமாக உருவாக்கப்பட்டுள்ளது. இதை...
கடந்த சில மாதங்களுக்கு முன்னர் இந்தியா உள்பட உலகம் முழுவதும் ப்ளூவேல் கேம் என்ற விளையாட்டு இளைஞகள் மத்தியில் பரவிய வந்தது. கண்ணுக்குத் தெரியாத நபரின் கட்டளைக்கு ஏற்ப ஒவ்வொரு டாஸ்க்கும் போட்டியாளர்கள் செய்ய வேண்டும்....
திருவனந்தபுரம்: கேரளாவில் ஏற்பட்டுள்ள வெள்ளம் காரணமாக இதுவரை 26 பேர் பலியாகி உள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது. கேரளா மாநிலம் முழுக்க கனமழை பெய்து வருகிறது. கடந்த மாதம் தொடங்கிய மழை இப்போது தீவிரம்...
சென்னை: திமுகவின் தலைவராக, ஸ்டாலின் இன்னும் சில வாரங்களில் பதவி ஏற்க வாய்ப்புள்ளதாக செய்திகள் வெளியாகி வருகிறது. திமுக தலைவர் கருணாநிதி கடந்த செவ்வாய் கிழமை அன்று மாலை மரணம் அடைந்தார். அவரது உடல், மெரினாவில்...
சென்னை: மே பதினேழு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தியை சிறைக்கு அனுப்பும்படி உத்தரவு பிறப்பிக்க முடியாது என்று சைதாப்பேட்டை கோர்ட் தீர்ப்பு வழங்கியுள்ளது. திருமுருகன் காந்தி நேற்று பெங்களூர் விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டார். ஐரோப்பாவில்...