2023 ஆம் ஆண்டு பிறந்ததிலிருந்து வேலைநீக்க நடவடிக்கை குறித்த செய்திகள் தான் தினந்தோறும் இணையதளங்களில் வைரல் ஆகி வருகிறது. மைக்ரோசாப்ட், கூகுள், பேஸ்புக், டுவிட்டர் உள்பட பல நிறுவனங்கள் ஆயிரக்கணக்கான ஊழியர்களை வேலை நீக்கம் செய்துள்ள...
அமெரிக்க ஆராய்ச்சி நிறுவனமான ஹிண்டர்பர்க் என்ற அமைப்பு அதானி குழுமம் மீது குற்றச்சாட்டு கூறிய நிலையில் அதானி நிறுவனங்களின் பங்குகள் மிகப்பெரிய சரிவை ஏற்படுத்தின. இந்த நிலையில் 20 ஆயிரம் கோடி ரூபாய் திரட்டுவதற்காக அறிமுகப்படுத்தப்பட்ட...
மின் எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்க ஜனவரி 31 அதாவது இன்று கடைசி தினம் என்ற நிலையில் மின்சார துறை அமைச்சர் செந்தில் பாலாஜி கால அவகாசம் குறித்து அறிவிப்பை வெளியிட்டுள்ளார். தமிழகத்தில் உள்ள அனைத்து...
பெண் மேல் அதிகாரியின் ஆசைக்கு இணங்காததால் நான் வேலை நீக்கம் செய்யப்பட்டேன் என ஆன கூகுள் நிறுவனத்தில் வேலை பார்த்த ஆண் அதிகாரி ஒருவர் குற்றச்சாட்டு சுமத்தி இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கடந்த...
கடந்த சில நாட்களுக்கு முன்பு வரை உலகக் கோடீஸ்வரர் பட்டியலில் இரண்டாவது மற்றும் மூன்றாவது இடத்தில் இருந்த இந்தியாவின் தொழிலதிபர் கௌதம் அதானி இன்று 11வது இடத்திற்கு தள்ளப்பட்டு இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது....
சென்னையில் விரைவில் மெட்ரோ விளக்கு ரயில் சேவை அறிமுகம் செய்ய சென்னை ஒருங்கிணைந்த பெருநகர போக்குவரத்து ஆணையம் திட்டமிட்டு வருகிறது. மெட்ரோ ரயிலின் ஒரு மிதமான வடிவமைப்பே மெட்ரோ லைட். இதில் ட்ராம் ரயில்கள் போல...
கடந்த ஆண்டு நவம்பர் மாதம் ஃபேஸ்புக் நிறுவனம் 11 ஆயிரம் ஊழியர்களை பணி நீக்கம் செய்த நிலையில் தற்போது பேஸ்புக் ஊழியர்களுக்கு மேலும் ஒரு கெட்ட செய்தியாக மீண்டும் பணி நீக்க நடவடிக்கை எடுக்கப்பட இருப்பதாக...
அமெரிக்க ஆராய்ச்சி நிறுவனமான ஹிண்டர்பெர்க் வெளியிட்ட ஒரே ஒரு அறிக்கை காரணமாக அதானி குழுமத்தின் பங்குகள் மிகப்பெரிய அளவில் குறைந்தது என்பதை பார்த்தோம். ஏற்கனவே அதானி குழுமத்தின் பங்குகளை வாங்கிய எல்ஐசி நிறுவனம் மிகப்பெரிய நஷ்டம்...
உலகின் முன்னணி ஓட்டல் நிறுவனங்களில் ஒன்றான மெக்டொனால்டு நிறுவனம் தற்போது ஒரு புதிய முயற்சியை செய்து வருவதாகவும் இந்த முயற்சி சக்சஸ் ஆனால் மெக்டொனால்டு நிறுவனத்தில் பணிபுரியும் பல ஊழியர்கள் வேலை நீக்கம் செய்யப்படுவார்கள் என்று...
பிப்ரவரி 1-ம் தேதி மகாபலிபுரம் செல்ல பொது மக்களுக்கு அனுமதியில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் ஜி20 மாநாடு 2023 விரைவில் நடைபெற உள்ள நிலையில் அதற்கான முக்கிய கூட்டம் ஒன்று சென்னையில் நடைபெற உள்ளது. அதனை...
செவ்வாய்க்கிழமை வேலைநீக்கம் செய்யப்பட்ட பெண் ஒருவருக்கு வெள்ளிக்கிழமையை 50% கூடுதல் சம்பளத்துடன் புதிய வேலை கிடைத்துள்ளதாக ட்விட்டரில் பதிவு செய்துள்ள நிலையில் அவருக்கு வாழ்த்துக்கள் குனிந்து வருகிறது. உலகின் மிகப்பெரிய கம்பெனிகள் தங்கள் நிறுவனத்தில் பணிபுரியும்...
மூன்று மாதங்களுக்கு முன்னால் 4000 ஊழியர்களை வேலை நீக்கம் செய்த நிறுவனம் மீண்டும் 6 ஆயிரம் ஊழியர்களை வேலை நீக்கம் செய்வதாக அறிவித்துள்ளதால் அந்நிறுவனத்தில் பணிபுரிந்து வரும் ஊழியர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது. பொருளாதார...
ஒடிசா மாநிலத்தின் சுகாதாரத் துறை அமைச்சர் நபாதாஸ் அவர்கள் உதவி காவல் ஆய்வாளர் கோபால் தாஸ் என்பவரால் சுட்டுக் கொல்லப்பட்ட நிலையில் கோபால் தாஸின் மனைவி கூறிய திடுக்கிடும் தகவல் பெறும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது....
தேனிலவு சென்ற இடத்தில் ஏற்பட்ட விபரீதம் காரணமாக 23 வயது புது மாப்பிள்ளை பரிதாபமாக பலியான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. மும்பையை சேர்ந்த முகமது காசிப் என்ற 23 வயது இளைஞனுக்கு சமீபத்தில்...
ஹிண்டர்பர்க் என்ற அமெரிக்க ஆராய்ச்சி நிறுவனம் அதானி குழுமங்கள் மீது சுமத்திய குற்றச்சாட்டு காரணமாக அதானிக்கு சொந்தமான நிறுவனங்கள் பங்குச்சந்தையில் பயங்கர வீழ்ச்சி அடைந்தன என்பதும் பல கோடி மதிப்புள்ள அதானி நிறுவனங்களின் பங்குகள் மிகப்பெரிய...