திருவனந்தபுரம்: கேரளாவில் ஏற்பட்டுள்ள வெள்ளத்தால் அதிகாரப்பூர்வமாக இதுவரை 170 பேர் பலியாகி இருப்பதாக அம்மாநில அரசு தெரிவித்துள்ளது. கேரளாவில் தற்போது வெள்ளம் ஏற்பட்டுள்ளது. கடந்த 10 நாட்களாக அங்கு வெள்ளம் ஏற்பட்டுள்ளது. அங்கு கடந்த 25...
டெல்லி: முல்லைப் பெரியாறு அணையின் நீர் மட்டத்தை குறைக்க கூடாது என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. கேரளாவில் பெய்யும் மழையால் அங்கு வெள்ளம் ஏற்பட்டுள்ளது. இதனால் முல்லைப் பெரியாறு அணைக்கு நீர்வரத்து அதிகமானது. தற்போது...
முன்னாள் பிரதமர், பாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவரான வாஜ்பாய் அவர்கள் உடல் நலம்குன்றி டெல்லி எயிம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில் 2018 ஆகஸ்ட் 16 மாலை 5.05 மணியளவில் காலமானார். இதனை அடுத்து...
டெல்லி: உடல் நலக்குறைவால் சிகிச்சை பெற்று வந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாய் தற்போது காலமாகி உள்ளார். பாஜக கட்சியை சேர்ந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாய் மரணம் அடைந்துள்ளார். 93 வயது நிரம்பியுள்ள அவர் உடல் நலக்குறைவு...
லண்டன்: இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளராக ராகுல் டிராவிட் நியமிக்கப்பட வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகிறது. இந்திய கிரிக்கெட் அணிக்கு இது மோசமான காலமாகும். கிரிக்கெட் தொடர் விளையாட இங்கிலாந்து சென்று இருக்கும் இந்திய அணி...
திருவனந்தபுரம்: கேரளாவில் ஏற்பட்டுள்ள வெள்ளம் மற்றும் நிலச்சரிவு காரணமாக இதுவரை 75 பேர் பலியாகி உள்ளனர். கேரளா மாநிலம் மொத்தத்தையும் வெள்ளம் சூழ்ந்துள்ளது. அங்கு உள்ள 14 மாவட்டங்களிலும் வெள்ளம் ஏற்பட்டு இருக்கிறது. அங்கு கடந்த...
சென்னை: தமிழகத்தில் 11 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. கர்நாடகாவில் தற்போது கனமழை பெய்து வருகிறது. இதனால் தமிழகத்திற்கு அதிக அளவில் தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. கர்நாடக மழையால் கபினி அணை வேகமாக நிறைந்தது....
72வது சுதந்திர தின விழாவின் போது 10 அதிகாரிகளுக்கு முதலமைச்சரின் காவல் புலன் விசாரணைக்கான சிறப்புப் பணிப் பதக்கங்களும், 5 அதிகாரிகளுக்குச் சிறந்த பொதுச் சேவைக்கான தமிழக முதலமைச்சரின் காவல் பதக்கங்களும் வழங்கப்படவுள்ளது. சிறந்த பொதுச்சேவைக்கான...
சென்னை: தமிழகத்தில் இன்றும், நாளையும் உட்பட பல இடங்களில் கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. தமிழகத்தில் புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாக வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது....
லண்டன்: இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர் விரைவில் மாற்றப்பட வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகிறது. இங்கிலாந்து சென்று இருக்கும் இந்திய அணி தொடர்ந்து சொதப்பி வருகிறது. இரண்டு டெஸ்ட் போட்டிகளில் வரிசையாக தோல்வி அடைந்துவிட்டது. இந்த...
லண்டன்: இந்திய அணி தொடர்ந்து தோல்வி அடைந்து வருவதால், இந்திய அணியின் முன்னாள் ஜாம்பவான் ராகுல் டிராவிட் இங்கிலாந்திற்கு சென்றுள்ளார். இந்தியா தற்போது இங்கிலாந்திற்கு எதிரான டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. ஏற்கனவே டி20 தொடரில்...
சென்னை: திமுக செயற்குழு கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் மு.க அழகிரிக்கு பெரிய சிக்கலை உண்டாக்கி உள்ளது. திமுக செயற்குழு கூட்டம் இன்று சென்னையில் நடந்தது. திமுக தலைவர் கருணாநிதி மறைவு குறித்து இரங்கல் தெரிவிக்க இந்த...
கலைஞரின் மறைவிற்கு இரங்கல் தெரிவிக்க நடக்கும் பொதுக்கூட்டத்தில் தனது மனம் திறந்து பேசுவதாகக் கூறினார். அதனைத்தொடர்ந்து தான் தலைவரை மட்டுமல்ல, தன் தந்தையையும் இழந்து விட்டதாகக் கண்ணீர் மல்க கூறினார். தனது தந்தையின் இறுதிச் சடங்கிற்காக...
ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி நடந்த போராட்டத்தில் ஈடுப்ட்டவர்கள் மீது கடந்த மே 22ம் தேதி துப்பாக்கி சூடு நடந்தது. இதில் 13 பேர் கொல்லப்பட்டனர். இதனை விசாரித்த நீதிபதிகள் துப்பாக்கிசூட்டில் சந்தேகம் உள்ளதாக கூறினார்கள். இதனைத்...
கூட்டம் தொடங்கியதும் கருணாநிதி மறைவுக்கு மவுன அஞ்சலி செலுத்திய பின் இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்படுகிறது. தி.மு.க தலைமை செயற்குழு கூட்டத்தில் கருணாநிதியின் சாதனைகளைப் பட்டியலிட்டு இரங்கல் தீர்மானம் வாசிப்பு. டி.ஆர்.பாலு, கனிமொழி, கே.என்.நேரு, டி.கே.எஸ் இளங்கோவன்,...