லண்டன்: இங்கிலாந்துக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி அபாரமாக வெற்றி பெற்றுள்ளது. இங்கிலாந்திற்கு எதிராக இந்திய அணி தற்போது டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. டி20 தொடரில் வென்ற இந்தியா, ஒருநாள் தொடரில்...
சென்னை: திமுக பொதுக்குழு கூட்டத்தில் ஸ்டாலின் திமுக தலைவராகவும், கனிமொழி பொதுச்செயலாளராகவும் தேர்வு செய்யப்பட வாய்ப்புள்ளது. திமுக பொதுக்குழு கூட்டம் அடுத்த வாரம் நடக்க உள்ளது. இதற்கான ஏற்பாடுகள் இப்போதே தீவிரமாக நடந்து வருகிறது. இப்போதே...
பக்ரீத் பண்டிகையை 2018 ஆகஸ்ட் 22-ம் தேதி கொண்டாடப் படுவதை முன்னிட்டு, குடியரசுத் தலைவர் ராம் நாத் கோவிந்த் அவர்கள் மக்களுக்கு வாழ்த்துத் தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், ‘இந்தியாவிலும், வெளிநாடுகளிலும் வசிக்கும் இஸ்லாமிய...
கேரள மாநிலத்தில் வரலாறு காணாத வகையில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கை அடுத்து அங்குள்ள மூன்று நெடுஞ்சாலை சுங்கச் சாவடிகளில் நுகர்வோர் கட்டணத்தை ரத்துச் செய்வதாக இந்திய தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் தெரிவித்துள்ளது. திரிச்சூர் மாவட்டம் பாலியக்கரா, பாலக்காடு...
சென்னை: திமுக பொதுக்குழு கூட்டம் இந்த மாதம் நடக்க உள்ள நிலையில், கட்சியில் பரபரப்பான சூழ்நிலை நிலவி வருகிறது. திமுக கட்சியில் அடுத்த பெரிய திருப்பம் நடக்க உள்ளது. அந்த கட்சியின் பொதுக்குழு கூட்டம் ஆகஸ்ட்...
ஜகார்த்தா: ஆசிய விளையாட்டு போட்டியில் பெண்கள் மல்யுத்தத்தில் திவ்யா காக்ரன் இந்தியாவுக்கு வெண்கலப் பதக்கம் பெற்று தந்துள்ளார். இந்தோனேசியாவின் தலைநகர் ஜகர்த்தாவில் தற்போது ஆசிய விளையாட்டு போட்டிகள் நடந்து வருகிறது. இந்தியா இதில் 10 பதக்கங்கள்...
கோவை: சேலம் – சென்னை இடையே புதிதாக போடப்பட உள்ள 8 வழி சாலைக்கு நிலம் எடுக்க சென்னை உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ளது. சேலம் – சென்னை 8 வழி சாலை அமைக்கப்பட வேலைகள் நடந்து...
டெல்லி: மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜிதான் இந்தியாவிலேயே சிறந்த மாநில முதல்வர் என்று தகவல் வெளியாகி உள்ளது. இந்தியா டுடே – கார்வி இன்சைட்ஸ் ஆகிய அமைப்புகள் இணைந்து நடத்திய சர்வேயில் இப்படி தெரிவிக்கப்பட்டுள்ளது....
லண்டன்: இங்கிலாந்துக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி வீரர் ஹர்திக் பாண்டியா மிகவும் சிறப்பாக விளையாடி இருக்கிறார். இந்தியா தற்போது இங்கிலாந்திற்கு எதிரான டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. ஏற்கனவே டி20 தொடரில்...
திருவனந்தபுரம்: கேரளாவில் கொஞ்சம் கொஞ்சமாக தற்போது இயல்புநிலை திரும்பி வருகிறது. கேரளாவில் கடந்த 30 நாட்களாக மழை பெய்து வந்தது. இதனால் அங்கு பெரிய வெள்ளம் ஏற்பட்டது. இது அங்கு பெரிய பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. கேரளாவில்...
திருவனந்தபுரம்: கேரளாவில் கொஞ்சம் கொஞ்சமாக மழை குறையும் என்று வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. கேரளாவில் கடந்த 30 நாட்களாக மழை பெய்து வந்தது. இதனால் அங்கு பெரிய வெள்ளம் ஏற்பட்டது. கேரளாவில் 50 வருட...
பெங்களூர்: திருச்சி கொள்ளிடத்தில் உள்ள இரும்பு பாலம் உடைந்து விழுந்துள்ளது. திருச்சி கொள்ளிடம் இரும்பு பாலம் மொத்தமாக உடைந்துள்ளது. நேற்று இரவு இந்த பாலம் உடைந்தது. கடந்த ஒருவாரமாக இந்த பாலம் மிகவும் மோசமான நிலையில்...
நிக்கோபார்: இந்தோனேசியாவில் நிலநடுக்கம் ஏற்பட்டு இருக்கிறது. இது ரிக்டர் அளவுகோலில் 6.5 ஆக பதிவாகி உள்ளது. இந்தோனேசியாவில் இன்று காலை பெரிய அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. சும்பாவா பகுதியில் திடீர் என்று நிலநடுக்கம் ஏற்பட்டது. இது...
தமிழ் நாடு மின்சார துறை சென்னையில் திங்கட்கிழமை (2018ஆகஸ்ட் 20) அன்று சில இடங்களில் பராமரிப்பு பணிகளுக்காகக் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்சார வெட்டு உருக்கும் என்று தெரிவித்துள்ளது....
டெல்லி: முன்னாள் பிரதமர் வாஜ்பாய்க்கு இறுதி சடங்கில் பிரதமர் மோடி கண்ணீர்விட்டு அழுதுள்ளார். உடல்நலக்குறைவால் அவதிப்பட்டு வந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாய் நேற்று மாலை மரணம் அடைந்தார். டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த...