பண மதிப்பிழப்பு நடவடிக்கையின் கீழ் 99.3 சதவீத பழைய 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் திரும்பப் பெறப்பட்டுள்ளதாக இந்திய ரிசர்வ் வங்கி அறிவித்தது. இந்நிலையில் கருப்புப் பணத்தினை ஒழிப்பதற்காகத் தான் இந்தத் திட்டத்தினை அறிமுகம்...
மறைந்த முன்னாள் முதல்வர் மற்றும் திமுகத் தலைவருமான மு கருணாநிதி உடல் நல குறைவு காரணமாகச் சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்தார். செவ்வாய்க்கிழமை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட தயாளு அமாளுக்குப் பரிசோதனைகள்...
சென்னை: தமிழகத்தில்அடுத்த 10 நாட்களுக்கு பல இடங்களில் கனமழை பெய்யும் என்று தமிழ்நாடு வெதர்மேன் அறிவித்துள்ளார். தமிழகத்தில் புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாக வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் ஏற்கனவே கூறியுள்ளது. வெப்பசலனம்...
சென்னை: திமுகவில் பொருளாளர் பதவிக்கு துரைமுருகன் போட்டியின்றி தேர்வாகிறார். திமுக பொதுக்குழு ஆகஸ்ட் 28ல் நடைபெறும். இதில் தி.மு.க. தலைவர், பொருளாளர் தேர்தல் நடைபெறும். அதிகாரப்பூர்வ் அறிவுப்பு செவ்வாய் கிழமை வெளியாகும். பொருளாளர் பதவிக்கு துரைமுருகன்...
சென்னை: திமுகவில் தலைவராக ஸ்டாலின் போட்டியின்றி தேர்வாகிறார். திமுக பொதுக்குழு ஆகஸ்ட் 28ல் நடைபெறும். இதில் தி.மு.க. தலைவர், பொருளாளர் தேர்தல் நடைபெறும். அதிகாரப்பூர்வ் அறிவுப்பு செவ்வாய் கிழமை வெளியாகும். தலைவர் பதவிக்கு தற்போதைய செயல்தலைவர்...
தாய்லாந்தில் 64 வயதான புத்த துறவி பாசாய் சுத்தியானோ வியாழக்கிழமை பிரார்த்தனை செய்து வரும் போது அதனை செய்ய விடாமல் இடையூறு ஏற்படுத்தியதாக 9 வயது சிறுவனை அடித்துக் கொன்றுள்ளார். தாய்லாந்து காஞ்சன்புரியில் உள்ள கோவில்...
சென்னை: முன்னாள் தமிழக முதல்வர், திமுக தலைவருமான கருணாநிதி அவர்களின் நினைவேந்தல் கூட்டம் வர இருக்கும் ஆகஸ்ட் 30-ம் தேதி நடைபெற உள்ளது. இந்த நினைவேந்தல் கூட்டத்தில் பாஜக தலைவரான அமித் ஷா பங்கேற்க உள்ளார்...
திருவனந்தபுரம்: கேரளாவில் ஏற்பட்ட மிகப் பெரிய வெள்ளப்பெருக்கில் 300-க்கும் மேற்பட்டோர் இறந்த நிலையில் 10 லட்சத்திற்கும் மேற்பட்டோர் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டு இருந்தனர். தற்போது வெள்ளம் மடிந்து இயல்பு நிலை திரும்பி வரும் நிலையில்...
நியூயார்க்: நிலவிற்கு நிரந்தரமாக மனிதர்களை அனுப்ப நாசா முடிவெடுத்துள்ளது. நேற்று இரவு நடந்த விழா ஒன்றில் இதுகுறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. 2024ல் நிலவிற்கு நிரந்தரமாக மனிதர்களை அனுப்ப நாசா முடிவெடுத்து உள்ளது. 50 வருடங்களுக்கு...
டெல்லி: முல்லைப் பெரியாறு அணையின் நீர் மட்டத்தை 139 அடியாக குறைக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. கேரளாவில் வெள்ளம் காரணமாக முல்லைப் பெரியாறு அணைக்கு நீர்வரத்து அதிகரித்தது. தற்போது உச்சநீதிமன்றம் அனுமதித்துள்ள...
சென்னை: திமுக தலைவர் கருணாநிதிக்கு சென்னையில் திமுக சார்பில் நடத்தப்பட இருக்கும் நினைவேந்தல் கூட்டத்திற்கு பல முக்கிய தலைவர்கள் வருகை தர உள்ளனர். திமுக தலைவர் கருணாநிதி சென்னையில் நினைவேந்தல் கூட்டம் நடத்தப்பட உள்ளது. இந்த...
டெல்லி: முல்லைப் பெரியாறு அணையின் நீர் மட்டத்தை 139 அடியாக குறைக்க வேண்டும் என்று துணை கண்காணிப்பு குழு தமிழக அரசுக்கு பரிந்துரை செய்துள்ளது. கேரளாவில் வெள்ளம் காரணமாக முல்லைப் பெரியாறு அணைக்கு நீர்வரத்து அதிகரித்தது....
திருச்சி: திருச்சி முக்கொம்பு அணையில் பெரிய அளவில் உடைப்பு ஏற்பட்டுள்ளது. காவிரியில் வெள்ளம் காரணமாக முக்கொம்பு அணையில் உடைப்பு ஏற்பட்டுள்ளது. கொள்ளிடம் முக்கொம்பு மேலணையில் 9 மதகுகள் வெள்ளத்தால் அடித்துச் செல்லப்பட்டுள்ளது. இதனால் அங்கு உள்ள...
லண்டன்: இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் சிறப்பாக விளையாடிய கோலி டெஸ்ட் பேட்ஸ்மேன் தரவரிசையில் மீண்டும் முதலிடம் பிடித்துள்ளார். இங்கிலாந்திற்கு எதிராக இந்திய அணி தற்போது டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. மேலும் டெஸ்ட் தொடரில்...
லண்டன்: இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டி வெற்றியை கேரளாவில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு சமர்ப்பிப்பதாக அணியின் கேப்டன் கோலி பேட்டியளித்துள்ளார். கேரளாவில் பெரிய அளவில் வெள்ளம் ஏற்பட்டது. தற்போது அங்கு மீட்பு பணிகள் நடைபெற்று வருகிறது....