திருவனந்தபுரம்: கேரளாவில் மோசமான எலி காய்ச்சல் காரணமாக 23 பேர் பலியாகி உள்ளனர். இரண்டே நாட்களில் இத்தனை பேர் பலியாகி உள்ளனர். வெள்ளத்தால் ஏற்பட்ட சுகாதார குறைபாடு காரணமாக இந்த வெள்ளம் ஏற்பட்டுள்ளது. கேரளாவை மேலும்...
சென்னை: தேமுதிக பொதுச்செயலாளர் விஜயகாந்த் உடல்நிலம் மிகவும் நல்ல நிலையில் உள்ளது. அவர் இன்று காலை மருத்துவமனையிலிருந்து அவர் வீடு திரும்பியுள்ளார். கடந்த சில நாட்களாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்தார். அவருக்கு மூச்சு விடுவதில் பிரச்சனை...
சென்னை: பல முக்கிய முடிவுகளை எடுக்கும் வகையில் திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் செப்டம்பர். 8-ஆம் தேதி நடைபெறும். திமுக தலைவர் ஸ்டாலின் தலைமையில் இந்த கூட்டம் நடைபெறும். இதில் கனிமொழிக்கு பதவி வழங்கப்பட வாய்ப்புள்ளதாக...
டெல்லி: ஐடியா, வோடபோன் தொலைத்தொடர்பு நிறுவனங்கள் ஒன்றாக இணைந்துள்ளது. இந்த இணைப்பு நேற்று இரவு உறுத்தியது. இதற்கான அதிகாரப்பூர்வ கையெழுத்து நேற்று இடப்பட்டது. இரண்டு நிறுவனமும் தற்போது ஒன்றாக இணைக்கப்பட்டுள்ளது. வோடபோன் அதிகமாக 45.2% சதவிகித...
தேமுதிக தலைவர் விஜயகாந்தின் உடல்நிலை குறித்து பல்வேறு வதந்திகள் பரவி வருவதையொட்டி அவரது மகன் விஜய் பிரபாகரன் உருக்கமான வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். தேமுதிக தலைவர் விஜயகாந்த் அமெரிக்கா சென்று சிகிச்சை பெற்று கடந்த மாதம்...
துணை முதல்வரும் அதிமுக தலைமை ஒருங்கிணைப்பாளருமான ஓ.பன்னீர்செல்வம் தமிழகத்தில் எங்கு போட்டியிட்டாலும் அவரது டெபாசிட் பறிபோகும் என அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் துணைப் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் சூளுரைத்துள்ளார். திருப்பரங்குன்றத்தில் நேற்று முன்தினம் செய்தியாளர்களை...
தேமுதிக தலைவர் விஜயகாந்த் கடந்த ஒரு வருடத்திற்கு மேலாக உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டு அவதியுற்று வருகிறார். பல்வேறு சிகிச்சைகளை எடுத்துக்கொள்ளும் விஜயகாந்த் நேற்று மீண்டும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். உடல் நலக்குறைவால் மிகவும் பாதிக்கப்பட்ட விஜயகாந்த் கடந்த...
இந்தியா இங்கிலாந்து அணிகள் மோதும் நான்காவது டெஸ்ட் போட்டி தற்போது பரபரப்பான கட்டத்தை எட்டியுள்ளது. இன்றைய மூன்றாம் நாள் ஆட்டத்தை இந்தியா எப்படி கையாள இருக்கிறதோ என்பதை பொறுத்து தான் இந்தியாவின் வெற்றி வாய்ப்பு உறுதி...
டெல்லி: அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் 71 ரூபாய் ஆகியுள்ளது. இந்திய வரலாற்றில் இதுதான் மிகவும் மோசம் ஆம். தொடர்ந்து இப்படி சரியாய் வாய்ப்புள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. கடந்த சில நாட்களாகவே தொடர்ந்து...
சென்னை: தமிழகத்தில் இன்றும் நாளையும் பல இடங்களில் கனமழை பெய்யும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாக வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் ஏற்கனவே கூறியுள்ளது. வெப்பசலனம்...
சென்னை: 18 எம்எல்ஏக்கள் தகுதி நீக்க வழக்கின் விசாரணை மொத்தமாக முடிந்துள்ளது. அதிமுக 18 எம்எல்ஏக்கள் தகுதி நீக்க வழக்கு விசாரணை இன்றோடு முடிந்துள்ளது. 3 வது நீதிபதி சத்தியநாராயணன் இந்த வழக்கை விசாரித்தார். சபாநாயகர்...
சேலம்: சேலம் பூங்காவில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பேட்மிட்டன் விளையாடிய உள்ளார். சேலம் பசுமைவெளிப் பூங்கா திறப்பு விழா நிகழ்ச்சியில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கலந்து கொண்டார். அதன்பின் அவர் அங்கு இருந்த...
திருவனந்தபுரம்: கேரளா வெள்ளத்திற்கு ரிலையன்ஸ் குழுமத்தை சேர்ந்த நீத்தா அம்பானி ரூ.71 கோடி நிவாரண நிதி வழங்கினார். கேரளாவில் வெள்ள மீட்பு பணிகள் நடந்து வருகிறது. அங்கு மிகவும் மோசமான சூழ்நிலை நிலவி வருகிறது. அங்கு...
தமிழ் சினிமாவில் விஜய், அஜித்திற்குப் பின்னர் நடிகர் சூர்யா ஒரு முன்னணி நடிகராக விளங்கு வருகிறார். பல ஹிட் படங்களைக் கொடுத்த அவர் தன்னுடன் நடித்த ஜோதிகாவை காதலித்துப் பின்னர் அவரைக் கடந்த 2006ம் ஆண்டுத்...
சிகிரெட்டுக்கு மாற்றாகச் சந்தையில் இ-சிகிரெட்டும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. எனவே இ-சிகிரெட் பிடிப்பதால் என்ன மாதிரியான பாதிப்புகள் எல்லாம் ஏற்படுகிறது என்றும் மத்திய சுகாதாரத் துறை ஆய்வு செய்து வந்தது. இந்த ஆய்வில் இ-சிகிரெட் பிடிப்பதன்...