வாடிக்கையாளர்களுக்கு சிறந்த சேவையை வழங்காததால் தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையமான ட்ராய் ஜியோ, ஏர்டெல், வோடஃபோன், ஐடியா உள்ளிட்ட தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்கு அபராதம் விதித்துள்ளது. இதில் அதிகபட்சமாக ரிலையன்ஸ் ஜியோவுக்கு குறைந்தபட்சமாக வோடஃபோன் நிறுவனத்துக்கும் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது....
கடந்த 25 வருடங்களுக்கு மேலாக ராஜீவ் காந்தி கொலை வழக்கில் பேரறிவாளன் உட்பட 7 பேர் சிறையில் உள்ளனர். இவர்களை விடுதலை செய்ய வேண்டும் என்ற கோரிக்கை தமிழகத்தில் நீண்ட காலமாக எழுந்து வருகிறது. இது...
திமுகவில் தன்னை இணைத்துக்கொள்ளுமாறு தொடர்ந்து வலியுறுத்தி வரும் கருணாநிதியின் மகனும் முன்னாள் மத்திய அமைச்சருமான மு.க.அழகிரி திருமங்கலம் ஃபார்மலா என்றால் என்ன என்று பத்திரிக்கை ஒன்றுக்கு விளக்கம் அளித்துள்ளார். திருமங்கலம் சட்டமன்றத் தொகுதியில் நடந்த இடைத்தேர்தலின்...
நீட் தேர்வில் தோல்வியடைந்ததால் மன உளைச்சலில் இருந்து வந்த ஏஞ்சலினா சுருதி என்ற மாணவி நேற்று தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னை சோலையூரை சேர்ந்த ஏஞ்சலினா சுருதி கடந்த மே மாதம்...
திமுகவில் தன்னை இணைத்துக்கொள்ளுமாறு வேண்டுகோள் வைத்துள்ள முன்னாள் மத்திய அமைச்சரும், கருணாநிதியின் மகனுமான மு.க.அழகிரி தனது அடுத்த முயற்சியாக மதுரை மாவட்ட ஆட்சியருக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார். அதில் கலைஞர் கருணாநிதிக்கு சிலை அமைக்க அனுமதி...
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மரணத்தில் உள்ள பல்வேறு மர்மங்கள் தொடர்பாக விசாரணை நடத்த ஓய்வுபெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டது. இந்த விசாரணை ஆணையம் பல்வேறு நபர்களுக்கு சம்மன் அளித்து விசாரணை...
விமானத்தில் பாசிச பாஜக ஒழிக என கோஷமிட்ட ஆராய்ச்சி மாணவி சோபியாவின் பாஸ்போர்ட்டை முடக்க முயற்சிகள் நடந்து வருகிறது. இதற்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். மேலும் அவர் மீதான வழக்கை வாபஸ்...
தூத்துக்குடி விமான நிலையத்தில் சென்ற 3-ம் தேதி பாஜக் எதிராகக் கோஷம் எழுப்பியதாகச் சோபியா என்ற மாணவியுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட தமிழிசை சவுந்தர்ராஜன் அவர் மீது புதுக்கோட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். எனவே சோபியாவின்...
சென்னை: பெட்ரோல், டீசல் விலை இன்றும் அதிகரித்து மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மோடி ஆட்சிக்கு வந்த பின் தொடர்ந்து உயர்வை சந்தித்த விலை தற்போது உச்சத்தை அடைந்துள்ளது. மும்பைக்கு நிகராக பெட்ரோல், டீசல் விலை...
சென்னை: சென்னையில் முதல்வர் பழனிசாமியுடன் அமைச்சர் விஜயபாஸ்கர் சந்திப்பு நடத்தி வருகிறார். இதனால் அவர் பதவி விலகி போகிறாரா என்ற கேள்வி எழுந்துள்ளது. அதேபோல் அவர் கைது செய்யப்படவும் வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. குட்கா ஊழல் தற்போது...
சென்னை: குட்கா ஊழல் நடந்தது உண்மைதான் என்று சென்னை முன்னாள் காவல் ஆணையர் ஜார்ஜ் ஒப்புக்கொண்டு இருக்கிறார். குட்கா ஊழல் தொடர்பாக முன்னாள் காவல் ஆணையர் ஜார்ஜ் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். குட்கா ஊழல் குறித்து...
சென்னை: ஜெயலலிதா சிகிச்சை பெற்ற சிசிடிவி காட்சிகளை அளிக்க வேண்டும் என்று அப்பல்லோ மருத்துவமனைக்கு ஆறுமுகசாமி கமிஷன் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. ஜெயலலிதா அனுமதிக்கப்பட்ட நாள் முதல் மரணமடைந்தது வரையிலான சிசிடிவி காட்சிகளை கேட்டுள்ளது. ஜெயலலிதா...
டெல்லி: அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் 71.91 ரூபாய் ஆகியுள்ளது. இந்திய வரலாற்றில் இதுதான் மிகவும் மோசம் ஆம். தொடர்ந்து இப்படி சரியாய் வாய்ப்புள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. கடந்த சில நாட்களாகவே தொடர்ந்து...
இந்தியாவில் ஓரினச்சேர்க்கை சட்டவிரோதமானதல்ல என உச்ச நீதிமன்றம் நேற்று தீர்ப்பு அளித்தது. இதற்கு எதிர்ப்புக்கள் இருந்தாலும் பல தரப்பில் இருந்து இந்த தீர்ப்புக்கு வரவேற்பு அதிகரித்துள்ளது. இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 377-இன் படி ஒரே...
முன்னாள் மத்திய அமைச்சரும், கருணாநிதியின் மகனுமான மு.க.அழகிரி நேற்று முன்தினம் தனது ஆதரவாளர்களுடன் பேரணியாக சென்று கருணாநிதியின் சமாதிக்கு சென்று அஞ்சலி செலுத்தினார். இந்நிலையில் இந்த பேரணியில் கலந்துகொண்டவர்களை கழகத்தை காட்டிக்கொடுத்த ஐந்தாம் படையினர் என...