சென்னை: பேரறிவாளன் உட்பட 7 தமிழர்களை விடுதலை செய்வது குறித்து முடிவெடுக்கும்படி தமிழக ஆளுநர் மத்திய அரசுக்கு பரிந்துரை கடிதம் அளித்துள்ளார். மறைந்த முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு இருக்கும்...
டெல்லி: இலங்கை முன்னாள் அதிபர் ராஜபக்சே டெல்லியில் காங்கிரஸ் ராகுல் காந்தியை சந்தித்தார். இலங்கை முன்னாள் அதிபர் ராஜபக்சே தற்போது டெல்லி வந்துள்ளார். பல்வேறு நிகழ்வுகளில் கலந்து கொள்ள அவர் டெல்லி வந்துள்ளார். இந்தியாவிற்கு மூன்று...
சென்னை: அதிமுக அமைச்சர் தங்கமணி கார் மீது தண்ணீர் லாரி மோதி விபத்து ஏற்பட்டுள்ளது. முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் நடக்கும் கூட்டத்தில் கலந்து கொள்ள சென்ற போதுதான் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.இதில் அமைச்சருக்கு எந்த...
லண்டன்: இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி நீக்கப்பட வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்திய கிரிக்கெட் அணிக்கு இது மோசமான காலமாகும். கிரிக்கெட் தொடர் விளையாட இங்கிலாந்து சென்று இருக்கும் இந்திய அணி...
தமிழக உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி மீது ஒப்பந்தங்கள் ஒதுக்கியதில் ஊழல் நடைபெற்றதாக திமுக குற்றம் சாட்டியது. இந்த குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால் தான் பதவி விலக தயார் என அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்துள்ளார். அமைச்சர் எஸ்.பி.வேலுமணி உள்ளாட்சித்துறை...
உள்ளாட்சித்துறை ஒப்பந்தங்கள் வழங்கியதில் ஊழல் செய்ததாக அமைச்சர் எஸ்.பி.வேலுமணி மீது குற்றச்சாட்டு எழுந்துள்ள நிலையில் அது தொடர்பாக ஒரே மேடையில் விவாதிக்க தயார் என திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி சவால் விடுத்துள்ளார். திமுக தரப்பு...
சென்னை: திருவாரூர் மற்றும் திருப்பரங்குன்றம் தொகுதி இடைத்தேர்தல் நவம்பரில் நடத்தப்பட உள்ளதாக கூறப்படுகிறது. அதிமுக எம்எல்ஏ டிகே போஸ் மறைவு காரணமாக திருப்பரங்குன்றம் தொகுதி காலியாக உள்ளது. இகடந்த ஆகஸ்ட் 7ம் தேதி, திமுக தலைவர்...
ஹைதராபாத்: தெலுங்கானாவில் பேருந்து கவிழ்ந்து ஏற்பட்ட விபத்தில் 52 பேர் பலியாகி உள்ளனர். தெலுங்கானா கொண்டகாட்டு என்ற மலை பகுதியில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.பேருந்து கவிழ்ந்து விபத்து ஏற்பட்டதில் 52 பேர் பலியாகி உள்ளனர். 30க்கும்...
சென்னை: இந்தியா முழுக்க பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து அதிகரித்து மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மோடி ஆட்சிக்கு வந்த பின் தொடர்ந்து உயர்வை சந்தித்த விலை தற்போது உச்சத்தை அடைந்துள்ளது. மும்பைக்கு நிகராக பெட்ரோல்,...
டெல்லி: அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் 72.73 ரூபாய் ஆகியுள்ளது. இந்திய வரலாற்றில் இதுதான் மிகவும் மோசம் ஆம். தொடர்ந்து இப்படி சரியாய் வாய்ப்புள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. கடந்த சில நாட்களாகவே தொடர்ந்து...
பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து நேற்று நாடுதழுவிய போராட்டங்கள் நடைபெற்றது. போக்குவரத்து முடக்கம், கடையடைப்பு என போராட்டம் வலுவாக நடைபெற்றது. காங்கிரஸ் கட்சி அழைப்பு விடுத்திருந்த இந்த பாரத் பந்திற்கு பல்வேறு அரசியல் கட்சிகள்...
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் சட்டப்பூர்வ வாரிசுகளின் விவரம் மற்றும் அவர் உயில் ஏதும் எழுதி வைத்திருக்கிறாரா என்பது குறித்து அறிக்கையளிக்க வருமான வரித்துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. கடந்த 1997-98-ஆம் ஆண்டில்...
குட்கா ஊழலை அடுத்து தற்போது அமைச்சர் எஸ்.பி.வேலுமணி உள்ளாட்சித்துறை டெண்டர் ஒதுக்கியதில் ஊழல் செய்ததாக பரபரப்பு கிளம்பியுள்ளது. இது குறித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டுள்ளார். முன்னதாக எஸ்.பி.வேலுமணியின் இந்த ஊழல் குறித்து டைம்ஸ்...
உள்ளாட்சித்துறை அமைச்சர் வேலுமணி மீது பகீர் குற்றச்சாட்டுகளை வைத்து பிரபல ஊடகமான டைம்ஸ் நவ் செய்தி வெளியிட்டது. இதற்கு அமைச்சர் வேலுமணி மறுப்பு தெரிவித்து, இது தொடர்பாக நீதிமன்றத்தை நாட உள்ளதாகவும் கூறியுள்ளார். அமைச்சர் வேலுமணி...
தஞ்சையில் நடைபெற்ற திமுக கூட்டம் ஒன்றில் மேடையில் முன்னணி தலைவர்கள் இருந்தும் அங்கு வைக்கப்பட்டிருந்த பேனரில் மு.க.ஸ்டாலினின் மகன் உதயநிதி ஸ்டாலினின் படம் வைக்கப்பட்டிருந்தது. இந்த விவகாரம் வெளியே தெரியவர நடந்த தவறுக்கு உதயநிதி ஸ்டாலின்...