திமுக தலைவராக இருந்த கருணாநிதி இறந்த பின்னர் அவரது மகன் மு.க.ஸ்டாலின் திமுக தலைவராக பொறுப்பேற்றுக்கொண்டார். இதனையடுத்து தன்னை கட்சியில் சேர்த்துக்கொள்ளுமாறு அவரது அண்ணன் மு.க.அழகிரி தொடர்ந்து நெருக்கடி கொடுத்து வந்தார். ஆனால் அவரை தற்போதுவரை...
ஆசிய கோப்பை 2018 கிரிக்கெட் தொடரின் முக்கியமான சூப்பர் 4 சுற்றில் இந்தியா – பாகிஸ்தான் அணிகள் ஞாயிற்றுக்கிழமை மோதின. அதில் இந்தியா பாகிஸ்தானை 9 விக்கெட் வித்யாசத்தில் வீழ்த்தி அபார வெற்றியினைப் பதிவு செய்தது....
அபுதாபி: பாகிஸ்தானிற்கு எதிரான ஆசிய கோப்பை போட்டியில் தோனி கேட்ட ரிவ்யூ ஒன்று வைரலாகி உள்ளது. ஆசிய கோப்பை போட்டிகள் தற்போது நடந்து வருகிறது. ஆசிய கோப்பை போட்டியில் இந்தியா பாக்கிஸ்தான் இன்று மோதுகிறது. இதில்...
ஹைதராபாத்: ஆந்திராவை சேர்ந்த எம்எல்ஏ கிடாரி சர்வேஸ்வர் ராவ் மற்றும் முன்னாள் எம்எல்ஏ சிவசேரி சோமா ஆகியோர் மாவோயிஸ்டுகளால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் அங்கே பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.சுட்டுக்கொல்லப்பட்ட எம்எல்ஏ கிடாரி சர்வேஸ்வர்...
அபுதாபி: இந்தியாவிற்கு எதிரான ஆசிய கோப்பை போட்டியில் பாகிஸ்தான் வீரர் பஹர் சாமான் வித்தியாசமாக அவுட் ஆகியுள்ளார். ஆசிய கோப்பை போட்டிகள் தற்போது நடந்து வருகிறது. ஆசிய கோப்பை போட்டியில் இந்தியா பாக்கிஸ்தான் இன்று மோதுகிறது....
அபுதாபி: இந்தியாவிற்கு எதிரான ஆசிய கோப்பை போட்டியில் பாகிஸ்தான் நிதானமாக ஆடி வருகிறது. ஆசிய கோப்பை போட்டிகள் தற்போது நடந்து வருகிறது. ஆசிய கோப்பை போட்டியில் இந்தியா பாக்கிஸ்தான் இன்று மோதுகிறது. இந்திய அணியில் ரோஹித்...
2018-2019 நிதி ஆண்டின் பட்ஜெட் அறிவிப்பில் நிதி அமைச்சர் அருண் ஜேட்லி 10 கோடி ஏழை குடும்பங்களுக்கு 5 லட்சம் ரூபாய் மதிப்பிலான மருத்துவக் காப்பீடு திட்டத்தினை அளிப்பதாகத் தெரிவித்து இருந்தார். இந்தியாவின் 30 மாநிலங்கள்...
நெல்லையில் தாமிரபரணி ஆற்றில் வரும் அக்டோபர் 11 முதல் 22-ஆம் தேதி வரை மகா புஸ்கர விழா நடைபெற உள்ளது. அப்போது அசம்பாவித சம்பவங்கள் ஏதும் நடக்க கூடாது என்ற முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இந்த புஸ்கர...
திருவாடனை தொகுதி எம்எல்ஏவும் முக்குலத்தோர் புலிப்படையின் தலைவருமான நடிகர் கருணாஸ் கடந்த 16-ஆம் தேதி சென்னை வள்ளுவர் கோட்டத்தில் ஆர்ப்பாட்டம் ஒன்றை நடத்தினார். அதில் சாதி ரீதியாக பேசி பரபரப்பை ஏற்படுத்திய கருணாஸை அமைச்சர் ஜெயக்குமார்...
கன்னட நடிகர் ராஜ்குமார் வீரப்பனால் கடத்தப்பட்ட வழக்கில் வரும் செப்டம்பர் 25-ஆம் தேதி தீர்ப்பு வழங்கப்பட உள்ளது. வீரப்பனும், ராஜ்குமாரும் தற்போது உயிரோடு இல்லாத சூழ்நிலையில் இந்த வழக்கின் தீர்ப்பு வர உள்ளது எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது....
வரலாறு காணாத பெட்ரோல் டீசல் விலை உயர்வை சந்தித்து வருகின்றனர் பொதுமக்கள். இந்த விலை உயர்வை கண்டித்து நாடு முழுவதும் பல போராட்டங்கள் நடந்து வருகிறது. அரசியல் கட்சியினரும் வலியுறுத்தி வருகின்றனர். ஆனால் விலை தொடர்ந்து...
திருவாடனை தொகுதி எம்எல்ஏவும் முக்குலத்தோர் புலிப்படையின் தலைவருமான நடிகர் கருணாஸ் கடந்த 16-ஆம் தேதி சென்னை வள்ளுவர் கோட்டத்தில் ஆர்ப்பாட்டம் ஒன்றை நடத்தினார். அதில் காவல்துறை டிசி அரவிந்தனையும் முதல்வர் எடப்பாடியையும் கடுமையாக விமர்சித்தார். கருணாஸ்...
திமுக ஒரு குடும்ப கட்சி எனவும் அங்கு வாரிசு அரசியல் இருப்பதாகவும் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார். ஸ்டாலினுக்கு பிறகு அந்த கட்சியின் தலைவராக அவரது மகன் உதயநிதி ஸ்டாலின் தான் வருவார் என...
கேரளா மாநிலம் கோட்டயத்தை சேர்ந்த கன்னியாஸ்திரீ ஒருவர் அங்குள்ள பஞ்சாப்பிலுள்ள ஜலந்தர் கத்தோலிக்க மறை மாவட்டப் பேராயர் பிராங்கோ முலக்கல் மீது பாலியல் புகார் தெரிவித்திருந்தார். இந்த வழக்கில் அதிரடி திருப்பமாக பிஷப் பிராங்கோ கைது...
துபாய்: ஆசிய கோப்பை 2018 கிரிக்கெட் போட்டி துபாயில் நடைபெற்று வரும் நிலையில் வெள்ளிக்கிழமை நடந்த வங்க தேசத்திற்கு எதிரான போட்டியில் இந்திய 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பெற்றது. முதலில் பேட்டிங் செய்த...