காந்திநகர்: குஜராத்தின் கிர் காட்டில் தொடர்ந்து சிங்கங்கள் மர்மமாக இறந்து வருகிறது. இது மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. குஜராத்தில் உள்ள கிர் காட்டில் கடந்த செப்டம்பர் மாதம் 12-13ம் தேதிகளில் ஒரே இடத்தில்...
சென்னை: எம்எல்ஏ பொறுப்பில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்ட டிடிவி தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள் 6 பேர் கருணாஸுடன் திடீர் சந்திப்பு நடத்தி இருக்கிறார்கள். முக்குலத்தோர் புலிப்படைத் தலைவர் கருணாஸ் கடந்த 16ஆம் தேதி சென்னை...
ஸ்டாக்ஹோம்: 2018ம் ஆண்டுக்கான இயற்பியலுக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது. 3 பேருக்கு இயற்பியலுக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டது.கனடா, பிரான்ஸ், அமெரிக்கா நாட்டை சேர்ந்தவர்களுக்கு அறிவிக்கப்பட்டது. அமெரிக்காவின் ஆர்தர் அஸ்கின், பிரான்ஸின் ஜிரார்டு மவுரு, கனடாவின் டோனோ...
நியூ யார்க்: அமெரிக்க அதிபரான டொனால்ட் டிரம்ப் திங்கட்கிழமை வெள்ளை மாளிகையில் நடைபெற்ற பத்திரிக்கையாளர்கள் இடையிலான கூட்டத்தில் ‘தன்னை ஊடகங்கள் மிக மோசமாகச் சித்தரித்து வருவதாக நான் நினைக்கிறேன்’ என்று கூறியுள்ளார். 2016-ம் ஆண்டுத் தான்...
கேரளாவில் 10-ஆம் வகுப்பு படிக்கும் மாணவனுக்கும் 40 வயதான கணவனை பிரிந்த ஆசிரியையுக்கும் இடையே தகாத உறவு இருந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கேரளாவின் ஆழப்புழா அருகே உள்ள சேர்த்தலா முகம்மா என்ற பகுதியில் தனியார்...
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி தனது உயிருக்கு மனைவியால் அச்சுறுத்தல் இருப்பதால் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு தனக்கு வேண்டுமென கோரிக்கை வைத்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இந்திய கிரிக்கெட்...
திருவாடனை தொகுதி சட்டமன்ற உறுப்பினரும், முக்குலத்தோர் புலிப்படை அமைப்பின் தலைவருமான நடிகர் கருணாஸுக்கு நோட்டீஸ் அனுப்ப தமிழக சட்டசபையின் சபாநாயகர் தனபால் முடிவு செய்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இது அவரது சட்டசபை உறுப்பினர் பதவிக்கு நெருக்கடியை...
முக்குலத்தோர் புலிப்படைய சேர்ந்த திருவாடனை தொகுதி எம்எல்ஏ கருணாஸ் சர்ச்சைக்குறிய விதத்தில் பேசியதால் அவர் மீது பல வழக்குகள் பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். அதன் பின்னர் அவர் சில நாட்கள் கழித்து...
சில மாதங்களுக்கு முன்னர் நிர்மலா தேவி விவகாரம் குறித்து செய்தியாளர் சந்திப்பு ஒன்றை நடத்தினார் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித். அப்போது பெண் செய்தியாளர் ஒருவர் கண்ணத்தில் ஆளுநர் தட்டிய விவகாரம் பூதாகரம் ஆனது. அந்த...
சென்னை: தமிழகத்தின் மதுரையில் பிறந்து வளர்ந்த கோவிந்தப்பா வெங்கடசாமியின் பிறந்த நாளை கூகுள் தனது லோகோவை மாற்றி கொண்டாடி உள்ளது. இது மக்களுக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தி இருக்கிறது. கோவிந்தப்பா வெங்கடசாமி 1 அக்டோபர் 1918 பிறந்தார்....
ஜகர்த்தா: இந்தோனேஷியாவில் ஏற்பட்ட நிலநடுக்கமும், சுனாமியும் மிகவும் வித்தியாசமானது என்று குறைப்படுகிறத்து. இது எப்படி இவ்வளவு பெரிய பாதிப்பை ஏற்படுத்தியது என்று விஞ்ஞானிகள் ஆச்சர்யமடைகிறார்கள்.கடந்த வெள்ளிக்கிழமை இந்தோனேசியாவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனால் பல வீடுகளில் அதிர்வு...
சென்னை: தமிழகத்தில் 2 இடத்தில் இருந்து ஹைட்ரோ கார்பன் எடுக்கும் திட்டத்திற்கு அனுமதி பெற்றுள்ளது வேதாந்தா நிறுவனம். இந்தியா முழுக்க மொத்தம் 55 இடங்களில் ஹைட்ரோ கார்பன் எடுக்க உள்ளது. 41 இடங்களிலும் வேதாந்தா நிறுவனம்தான்...
டெல்லி: இந்திய எல்லைக்குள் பாகிஸ்தான் ஹெலிகாப்டர் ஒன்று அனுமதி இல்லாமல் அத்துமீறி நுழைந்து இருக்கிறது. இந்த நிலையில் இந்த ஹெலிகாப்டரில் இருந்தது ராஜா பருக் ஹைதர் கான் என்று கூறப்பட்டுள்ளது. இவர் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரின்...
புதுச்சேரி மாநிலத்தில் காங்கிரஸ் கட்சி ஆட்சியில் உள்ளது. இதன் முதல்வராக உள்ள நாராயணசாமி நெல்லித்தோப்பு தொகுதியில் போட்டியிட்டு வென்றார். இவர் இன்று காலை தனது சொந்த தொகுதியான நெல்லித்தோப்பு பகுதிக்கு சென்றார். அப்போது நெல்லித்தோப்பு மார்க்கெட்...
கடந்த சில தினங்களுக்கு முன்னர் விநாயகர் சிலை ஊர்வலத்தின் போது பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா காவல்துறையினருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். அப்போது எச்.ராஜா காவல்துறை குறித்தும் நீதிமன்றத்தை குறித்தும் மோசமாக விமர்சித்தார். இந்த விவகாரம் வீடியோவாக...