திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை தளபதி ஸ்டாலின் என்று தான் அழைத்து வருகின்றனர். அவர் தலைவர் ஆன பின்னரும் தளபதி என்று தான் திமுகவினர் கூறுகின்றனர். ஆனால் அதே நேரத்தில் நடிகர் விஜய் இளைய தளபதி என...
திருவானந்தபுரம்: சபரிமலை வழக்கில் அரசியல் சாசன அமர்வின் தீர்ப்பை மறு சீராய்வு செய்யக்கோரி மேல்முறையீடு செய்ய போவதில்லை என்று திருவாங்கூர் தேவசம் போர்ட் கூறியுள்ளது. பிரசித்திபெற்ற கேரளாவில் சபரிமலை ஐயப்பன் கோவிலில் அனைத்து வயது பெண்களுக்கும்...
சென்னை: சென்னை கிண்டியில் உள்ள பிரபல ஆசிஃப் பிரியாணி உணவகத்தின் தயாரிப்பு கூடத்திற்கு சீல் வைக்கப்பட்டுள்ளது. சென்னையில் உள்ள பிரபல பிரியாணி உணவகம் ஆசிஃப் பிரியாணி. இந்த உணவக சாப்பாடு சரியில்லை என்று கடந்த சில...
ஸ்டாக்ஹோம்: 2018 வருடத்திற்கான நோபல் பரிசுகள் கடந்த இரண்டு நாட்களாக அறிவிக்கப்பட்டு வருகிறது. ஸ்வீடனின் ஸ்டாக்ஹோமில் நடந்த விழாவில் அறிவிப்பு வெளியாகி வருகிறது.3 பேருக்கு வேதியியலுக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டது. பிரான்சஸ் எச்.அர்னால்ட், ஜார்ஜ் பி.ஸ்மித்,...
சமீபத்தில், நடைபெற்ற அமெரிக்க ஓப்பன் டென்னிஸ் போட்டியில், தோல்வியை தழுவிய செரினா வில்லியம்ஸ், நடுவருடன் வாக்கு வாதத்தில் ஈடுபட்டு அனைத்து மீடியாக்களையும் தன் பக்கம் ஈர்த்தார். இந்நிலையில், டாப்லெஸ்சாக பாட்டு பாடும்வீடியோ வெளியிட்டு மீண்டும் ஒருமுறை இணையத்தை தெறிக்க விட்டுள்ளார்....
தற்போது பிரதமர் மோடி தலைமையில் பாஜக ஆட்சி மத்தியில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் தற்போது உள்ள ஆட்சிக்கு ஆங்கிலேயர்கள் ஆட்சியே பரவாயில்லை என்று காந்தியின் தனிச் செயலாளர் கல்யாணம் கூறியுள்ளார். மகாத்மா காந்தியின் 150-வது பிறந்தநாள்...
கிறிஸ்தவ மத போதகரான மோகன் சி லாசரஸ் மிகவும் பிரபலாமனவர். தொலைக்காட்சிகளில் இவரது மத போதனை நிகழ்ச்சிகள் அதிக அளவில் ஒளிபரப்பப்படும். இந்நிலையில் இவர் இந்து கடவுள்களை விமர்சித்த வீடியோ ஒன்று வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது....
கேரளா மாநிலம் கோட்டயத்தை சேர்ந்த கன்னியாஸ்திரீ ஒருவர் பஞ்சாப்பிலுள்ள ஜலந்தர் கத்தோலிக்க மறை மாவட்டப் பேராயர் பிராங்கோ முலக்கல் மீது பாலியல் புகார் தெரிவித்திருந்தார். இந்த வழக்கில் அதிரடியாக பிஷப் பிராங்கோ கைது செய்யப்பட்டார். இந்நிலையில்...
திருவாடனை தொகுதி சட்டமன்ற உறுப்பினர் முக்குலத்தோர் புலிப்படையின் தலைவர் நடிகர் கருணாஸை கைது செய்ய காவல்துறையினர் திட்டமிட்டிருந்த நிலையில் அவர் நெஞ்சுவலி காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். நடிகரும் எம்எல்ஏவுமான கருணாஸ் கடந்த மாதம் சென்னை வள்ளுவர்...
சமீப காலமாக தேமுதிக தலைவர் விஜயகாந்த் உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டு மிகவும் அவதியுற்று வருகிறார். தொடர்ந்து சிகிச்சை பெற்று வரும் அவர் மருத்துவமனை, வீடு என மாறி மாறி சென்று வருகிறார். இந்நிலையில் மீண்டும் அவர்...
டெல்லி: பிரதமர் மோடிக்கு ஐநா சபை ” பூமியின் சாம்பியன்” என்று விருதை வழங்கி கவுரவித்து இருக்கிறது. உலகில் குறிப்பிடத்தகுந்த மாற்றங்களை கொண்டு வந்த, மக்களின் மனதில் முக்கிய மாற்றத்தை உருவாக்கியவர்களுக்கு இந்த விருது வழங்கப்படும்.இந்த...
டெல்லி: விழி மாற்று திறனாளிகள் ரூபாய் நோட்டுகளை எளிதாக அடையாளம் காணும் வகையில் ஒரு ஆப் ஒன்றை வெளியிட இருப்பதாக ரிசர்வ் வங்கி தெரிவித்து இருக்கிறது. ஆண்ட்ராய்ட் ஆப் ஒன்றை இதற்காக வெளியிட இருப்பதாக ரிசர்வ்...
டெல்லி: உச்ச நீதிமன்றத்தின் புதிய தலைமை நீதிபதியாக மூத்த நீதிபதி ரஞ்சன் கோகாய் பதவி ஏற்று இருக்கிறார். முன்னாள் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ராவின் பதவிக்காலம் நேற்றோடு முடிவடைந்தது. இதனால் இன்று புதிய தலைமை நீதிபதி...
வேலூர்: மே பதினேழு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி ஜாமினில் விடுதலை செய்யப்பட்டுள்ளார். ஐநா சபையில் பேசியதற்காக மே பதினேழு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி கடந்த மாதம் 7ம் தேதி அதிகாலை கைது செய்யப்பட்டார்....
நியூயார்க்: பேஸ்புக் 220 கோடி மக்களின் பேஸ்புக் கணக்கை லாக் அவுட் செய்து மீண்டும் லாக் இன் செய்ய சொல்லி உள்ளது. பேஸ்புக்கில் செய்யப்பட்ட ஹேக் காரணமாக இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. ஹேக்கர்கள் 9 கோடி...