ஒவ்வொரு வருடமும் பிப்ரவரி 14-ஆம் தேதி காதலர் தினம் என்பதும் அன்றைய தினத்தில் உலகம் முழுவதிலும் உள்ள காதலர்கள் தங்கள் அன்புக்குரியவர்களிடம் பாசத்தையும் அன்பையும் பகிர்ந்து கொள்வார்கள் என்பதும் தெரிந்ததே. ஜாதி, மதம், இனம் என...
இந்தியாவைப் பொறுத்தவரை திருமணம் என்பது இரு மனம் இணைவது, இரு குடும்பங்கள் இணைவது மட்டுமின்றி ஒரு உணர்ச்சிபூர்வமான திருவிழாவாக இருக்கும் என்பதும் குறிப்பாக மணமகள் தன்னுடைய பிறந்த வீட்டு விட்டு பிரிந்து செல்லும்போது கண்ணீர் விட்டு...
கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 2500 ஊழியர்களை வேலை நீக்கம் செய்த பைஜூ நிறுவனம் தற்போது மேலும் 1000 ஊழியர்களை வேலை நீக்கம் செய்ய இருப்பதாக அறிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்தியாவின் முன்னணி...
நண்பரை கொலை செய்து அவரது உடலை மலை உச்சியில் இருந்து தூக்கி எறிய முயன்ற போது ஏற்பட்ட விபரீதம் குறித்த நிகழ்ச்சி இணையதளங்களில் வைரலாகி விதி என்பது இதுதானா? என்று பேச வைத்துள்ளது. மகாராஷ்டிரா மாநிலத்தில்...
இந்தியாவில் பெரும்பாலோர் சாப்பிடும் ரொட்டி தயாரிப்பது எப்படி என்பதை குறித்த பிரபல தொழிலதிபர் பில்கேட்ஸ் வீடியோ ஒன்று இணையதளங்களில் வைரல் ஆகி வருகிறது. உலகின் முன்னணி தொழில் அதிபர்களில் ஒருவர் மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் நிறுவனர் பில்கேட்ஸ்...
இந்தியாவின் முதல் விமான நிலைய திரையரங்கம் சென்னை விமான நிலையத்தில் அமைக்கப்பட்டுள்ளது. விமான நிலையத்தில் அமைக்கப்பட்டுள்ள இந்த திரையரங்கை இந்தியாவின் மிகப் பெரிய திரையரங்கு நிறுவனமான பிவிஆர் நிறுவியுள்ளது. இந்த விமான நிலையத்தில் அமைக்கப்பட்டுள்ள திரை...
அறுவை சிகிச்சை அறைக்கு அழைத்துச் செல்லும்போது ஸ்ட்ரக்சரில் அழைத்துச் சென்றால் அதிலுள்ள நோயாளிகள் ஒருவித கவலையுடன் இருப்பார்கள் என்பதால் அவர்களை மின்சார கார் மூலம் அழைத்துச் செல்லும் ஐடியாவை துருக்கி மருத்துவமனை பயன்படுத்தி வருவதாக தகவல்கள்...
அமெரிக்க ஆராய்ச்சி நிறுவனமான ஹிண்டன்பர்க் நிறுவனம் வெளியிட்ட ஒரே ஒரு அறிக்கை காரணமாக உலக பணக்காரர் பட்டியலில் மூன்றாவது இடத்திலிருந்து கௌதம் அதானி 15 வது இடத்துக்கு தள்ளப்பட்டார் என்பதும் இன்னும் அதிக அளவு பின்னுக்கு...
ஒரு பெற்றோர் அல்லது பாதுகாவலர் குழந்தையின் பெயரில் முதலீடு செய்தால் அந்த முதலீட்டில் கிடைக்கும் வருவாய் குழந்தையின் பெயரில் கிடைப்பதால் குழந்தையின் பெயரில் ஒரு தனி பான் கார்டு இருக்க வேண்டும் என வருமானவரித்துறை தெரிவித்துள்ளது....
அதானி குழுமத்திற்கு வங்கிகள் கொடுத்த கடன் எவ்வளவு என்பது குறித்த தகவலை உடனடியாக அறிவிக்க வேண்டும் என அனைத்து வங்கிகளுக்கும் ரிசர்வ் வங்கி உத்தரவிட்ட நிலையில் இது குறித்த தகவல்கள் தற்போது வெளிவர தொடங்கியுள்ளன. ஹிண்டர்பர்க்...
கடந்த ஜனவரி மாதம் மட்டும் உலகம் முழுவதிலும் உள்ள 219 நிறுவனங்களில் இருந்து 68,000 பேர் வேலைநீக்கம் செய்யப்பட்டதாக செய்திகள் வெளியான நிலையில் தற்போது வேலை நீக்க பட்டியல் நிறுவனங்களில் Pinterest நிறுவனம் இணைந்துள்ளது அதிர்ச்சியை...
அதானி குழுமங்களுக்கு கொடுத்த கடன் எவ்வளவு என்பதை உடனடியாக தெரிவிக்குமாறு நாட்டின் அனைத்து வங்கிகளுக்கும் இந்திய ரிசர்வ் வங்கி உத்தரவு பெற்றுள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அமெரிக்காவை சேர்ந்த ஹிண்டர்பர்க் என்ற நிறுவனம் கடந்த மாதம்...
மத்திய அரசு சமீபத்தில் டிஜிட்டல் ரூபாயை அறிமுகம் செய்த நிலையில் இந்தியாவில் உள்ள 17,000 ரிலையன்ஸ் ரீடெய்ல் ஸ்டோர்களில் டிஜிட்டல் ரூபாய் ஏற்றுக் கொள்ளப்படும் என அதிரடியாக அறிவிக்கப்பட்டுள்ளது. மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன்...
இங்கிலாந்து பிரதமராக கடந்த சில மாதங்களுக்கு முன்னர் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த, முன்னாள் இங்கிலாந்து நிதி அமைச்சர் ரிஷி சுனக் பதவி ஏற்றார் என்பது அனைவரும் அறிந்ததே. இந்த நிலையில் ரிஷி சுனக்கின் மாமியாரும்,ம் இன்ஃபோசிஸ்...
இந்தியாவின் முன்னணி தொழிலதிபர் அதான்யின் அதானி எண்டர்பிரைசஸ் நிறுவனம் சமீபத்தில் FPO அறிமுகம் செய்த நிலையில் ரூபாய் 20 ஆயிரம் கோடி முதலீடு திரட்டப்பட்டது. இந்த நிலையில் அதான் நிறுவனங்களின் பங்குகள் சரிந்து வருவதை அடுத்து...