சென்னை: சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்திற்கு புரட்சித் தலைவா் டாக்டா் எம்.ஜி.ஆா். பேருந்து நிலையம் என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. இது ஆசியாவின் மிகப்பெரிய பேருந்து நிலையம் ஆகும்.சென்னை புறநகர் பேருந்து நிலையம் (Chennai Mofussil Bus...
புனே: புனேவில் தனியார் மருத்துவமனை ஒன்றில் இந்தியாவிலேயே முதல் முறையாக மண்டை ஓட்டு அறுவை சிகிச்சை வெற்றிகரமாக செய்யப்பட்டுள்ளது. நான்கு வயது சிறுமிக்கு இந்த சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. கடந்த மே மாதம் இந்த சிறுமிக்கு கார்...
ஹைதராபாத்: ஹைதராபாத்தில் விமானம் புறப்படப்போகும் கடைசி நொடியில் குறுக்கே கார் ஒன்று வந்துள்ளது. இந்த சம்பவம் அங்கே பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. ஹைதராபாத் ராஜீவ் காந்தி விமான நிலையத்தில் இந்த சம்பவம் நடந்துள்ளது. நேற்று...
பீகாரில் மணமகன் ஒருவன் தனது காதலியுடன் தாலி கட்ட வேண்டிய நேரத்தில் தப்பியோடியதால் மாமனாரே மணமகளை திருமணம் செய்த சம்பவம் நடந்துள்ளது. பீகார் மாநிலம் சமஷ்டிபூரை சேர்ந்த ரோஷன் லால் என்பவரது மனகனுக்கும் சுவப்னா என்ற...
சென்னையில் மூத்த பத்திரிக்கை ஆசிரியர் நக்கீரன் கோபால் நேற்று கைது செய்யப்பட்டது பெரும் அதிர்வலைகளை உருவாக்கியது. இந்த விவகாரத்தில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு தெரியாமல் பல விவகாரங்களை தலைமைச்செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி...
கடந்த நாடாளுமன்ற தேர்தலில் பாஜக பெரும் வெற்றிபெற்று அசுர பலத்துடன் ஆட்சியமைத்தது. இந்த தேர்தலின் போது பாஜகவால் முன்வைக்கப்பட்ட மிகமுக்கியமான வாக்குறுதி வெளிநாடுகளில் உள்ள கருப்பு பணத்தை மீட்டு ஒவ்வொருவரின் வங்கிக்கணக்கில் ரூபாய் 15 லட்சம்...
பிரபல கவிஞர், பல தேசிய விருதுகளை வென்ற பாடலாசிரியர் வைரமுத்து குறித்தான பாலியல் குற்றச்சாட்டுகளை டுவிட்டரில் வெளியிட்டு பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறார் பாடகி சின்மயி. முன்னதாக பெண் ஒருவர் வைரமுத்து மீது வைத்த பாலியல்...
மூத்த பத்திரிக்கையாளர் நக்கீரன் ஆசிரியர் கோபாலை தனிப்படை போலீசார் நேற்று சென்னை விமானநிலையத்தில் வைத்து கைது செய்தனர். இவருக்கு ஆதரவாக மற்றொரு மூத்த பத்திரிக்கையாளர் இந்து என்.ராம் நீதிமன்றத்தில் வாதாடி அசத்திவிட்டார். நக்கீரன் கோபால் கைது...
சென்னை: பிரபல பத்திரிக்கையாளர் நக்கீரன் கோபாலை நீதிமன்ற காவலில் வைக்க முடியாது என்றும், அவரை விடுதலை செய்ய வேண்டும் அதிரடியாக உத்தரவிடப்பட்டுள்ளது. இன்று காளை சென்னை விமான நிலையத்தில் இருந்து புனே செல்ல இருந்த நக்கீரன்...
சென்னை: நக்கீரன் கோபால் கைது பாஜக இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் சென்னையில் பேட்டி அளித்துள்ளார். இன்று காலை நக்கீரன் ஆசிரியர் ஆர். கோபால் சென்னை விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டார். இந்த நிலையில் நக்கீரன்...
சென்னை: நக்கீரன் ஆசிரியர் ஆர். கோபாலை அவரது வக்கீலை பார்க்க விடாமல் போலீசை கெடுபிடியாக இருந்துள்ளது. நக்கீரன் ஆசிரியர் ஆர். கோபால் இன்று காலை சென்னை விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டார். பேராசிரியை நிர்மலா...
சென்னை: நக்கீரன் கோபால் கைதுக்கு திமுக தலைவர் ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். அதில், தமிழகத்தில் அறிவிக்கப்படாத நெருக்கடி நிலை நிலவி வருகிறது. நக்கீரன் கோபால் உடனே விடுதலை செய்ய வேண்டும். நக்கீரன் கோபால் மீதான வழக்கை...
சென்னை: நக்கீரன் ஆசிரியர் ஆர். கோபால் கைதுக்கு எதிராக ஊடகவியலாளர்கள் போராட்டம் நடத்தி வருகிறார்கள். பேராசிரியை நிர்மலா தேவி குறித்த கட்டுரை காரணமாக, ஆளுநர் மாளிகை கொடுத்த புகாரின் அடிப்படையில் நக்கீரன் ஆசிரியர் ஆர். கோபால்...
சென்னை: நக்கீரன் கோபால் மீது தேச துரோக வழக்கு பதியப்பட்டு இருக்கிறது. பேராசிரியை நிர்மலா தேவி குறித்த கட்டுரை காரணமாக, ஆளுநர் மாளிகை கொடுத்த புகாரின் அடிப்படையில் நக்கீரன் கோபால் கைது செய்யப்பட்டுள்ளார். நக்கீரன் கோபால்...
மூத்த பத்திரிக்கை ஆசிரியர் நக்கீரன் கோபால் இன்று தனிப்படை போலீசாரால் சென்னை விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டார். ஆளுநர் மாளிகையில் இருந்து வந்த புகாரை அடுத்து அவர் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த கைது நடவடிக்கையில்...