அலகாபாத்: உத்தர பிரதேசத்தில் இருக்கும் நகரமான அலகாபாத் பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. பிரயாக்ராஜ் என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது.சில ஆவணங்களின் படி, இந்த நகரத்தின் பெயர் 1580 வரை பிரயாகா என்று இருந்துள்ளது. ஆனால் ஒரு பக்கம்...
திருவனந்தபுரம்: கேரளாவில் சபரிமலைக்கு பெண்களை செல்ல விடாமல் அங்குள்ள பெண் போராளிகள் தீவிரமாக போராடி வருகிறார்கள். இன்று காலையே சில பெண்கள் கேரளாவில் சபரிமலை கோவிலுக்குள் செல்ல முயன்றார்கள். ஆனால் அங்கிருந்த இந்துத்துவா அமைப்பினர் பெண்கள்...
மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் துணை நிறுவுநரான பால் ஆலன்(65) நேற்று காலமானார். பால் ஆலன் லிம்போமாவால் பாதிக்கப்பட்டவர் என்பது குறிபிடித்தக்கது. பால் ஆலன் ஹாட்ஜ்கின் அல்லாத லிம்போமா நோய்வாய்ப்பட்டு சிகிச்சை பலன் அளிக்காததால் உயிரிழந்தார். லிம்போமா என்பது...
கூகுள் நிறுவனம் நேற்று தனது அடுத்த புது தயாரிப்பை உலகிற்கு அறிமுகம் செய்துள்ளது. கூகுள் நிறுவனத்தின் இந்த புதிய வயர்லெஸ் கூகுள் பிக்ஸல் இயர் பட்ஸ் சிறந்த ஆற்றலுடன் கூடிய ஆடியோ சேவை மற்றும் பிரத்யேக...
நேற்று இரவு சீனா வானில் தென்பட்ட மர்ம ஒளி அந்நாட்டு மக்களிடைய மிகுந்த பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது. மாலை 6.45 மணியளவில் சீனாவில் உள்ள பெய்ஜிங், சாங்சிங், ஷான்ஸி மற்றும் மங்கோலியா ஆகிய இடங்களில் தெரிந்த ஒளியை...
பிரபல கவிஞர் வைரமுத்து மீது பிரபல பாடகி சின்மயி வைத்த பாலியல் குற்றச்சாட்டு மீது நடவடைக்கை எதுவும் இன்னமும் எடுக்கப்படவில்லை. இதனால் இந்த விவகாரம் குறித்து தொடர்ந்து சமூக வலைதளத்தில் விவாதம் நடந்து வருகிறது. இந்நிலையில்...
அதிமுகவுக்கு எதிர்காலத்தில் பெண் தலைமை வரும் என அமைச்சர் செல்லூர் ராஜு கூறியிருந்த நிலையில், அவருக்கு நன்றி உணர்வு உள்ளது என அமமுக துணைப்பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் பாராட்டியுள்ளார். மதுரையில் கடந்த 13-ஆம் தேதி அதிமுக...
திமுகவின் செய்தித் தொடர்பு செயலாளர் பொறுப்பிலிருந்து மாநிலங்களவை உறுப்பினர் டி.கே.எஸ்.இளங்கோவன் அதிரடியாக நீக்கப்பட்டுள்ளார். இந்த விவகாரம் தமிழக அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி விவாதப்பொருளாக மாறியிருக்கிறது. திமுகவின் முக்கிய பேச்சாளராகவும், செய்தி தொடர்பாளராகவும் இருந்து வந்தவர்...
திருவாரூர் அருகே பள்ளி மாணவிகள் இருவரை பாலியல் பலாத்காரம் செய்ததாக 19 வயது வாலிபர்கள் இரண்டு பேரும் அவர்களுக்கு துணையாக இருந்த 20 வயதான நபர் ஒருவரும் போஸ்கோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில்...
பிரபல கவிஞர் வைரமுத்து மீது பிரபல பாடகி சின்மயி வைத்துள்ள பாலியல் குற்றச்சாட்டு பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி வருகிறது. சின்மயிக்கு ஆதரவு பெருகுவது போல தற்போது வைரமுத்துவுக்கும் சிலர் ஆதரவு கரம் நீட்டி வருகின்றனர். வைரமுத்து...
நியூயார்க்: ஒரே நேரத்தில் பல்வேறு பகுதிகளை சேர்ந்த 10 கோடி மக்களின் பேஸ்புக் கணக்கு ஒரே நேரத்தில் கடந்த சில நாட்களுக்கு முன் ஹேக் செய்யப்பட்டது. ஆனால் இது எந்த நாடு என்று விளக்கம் அளிக்கப்படவில்லை....
திருவனந்தபுரம்: சபரிமலை கோவிலுக்குள் பெண்கள் நுழைவதற்கு எதிர்ப்பு தெரிவித்து கேரள சட்டசபை இந்து அமைப்பினரால் முற்றுகை இடப்பட்டுள்ளது. சபரிமலை கோவிலுக்குள் பெண்கள் நுழைவதற்கு எதிர்ப்பு தெரிவித்து கேரளாவில் போராட்டங்கள் வலுத்து இருக்கிறது. கடந்த சில நாட்களாக...
திருச்சி: திருச்சி விமான நிலையத்தில் ரன்வேயில் இருந்து புறப்பட்ட ஜெட் ஏர்வேஸ் விமானத்தில் ஏசி இயந்திரம் பழுது ஆனதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. திருச்சியில் இருந்து 115 பயணிகளுடன் நேற்று சிங்கப்பூர் செல்ல ரன்வேயில் ஓடிய விமானத்தில்...
இளம்பெண் ஒருவரை காதலித்து அவருடன் நெருங்கி பழகி அவரை கர்ப்பமாக்கிவிட்டு தற்போது திருமணம் செய்ய முடியாது பணத்தை வாங்கிவிட்டு சென்றுவிடு என வாலிபர் ஒருவர் மிரட்டி கரு கலைப்பு மாத்திரைகள் வழங்கிய சம்பவம் தமிழகத்தில் நடந்துள்ளது....
பிரபல கவிஞர் வைரமுத்து மீதான பாலியல் குற்றசாட்டு விவகாரம் நாளுக்கு நாள் சூடுபிடித்து வருகிறது. சின்மயி வைரமுத்து மீது பாலியல் குற்றச்சாட்டு வைத்ததில் இருந்து சின்மயிக்கு பல தரப்பில் இருந்தும் ஆதரவு பெருகி வருகிறது. இதனையடுத்து...