பிரபல கவிஞர் வைரமுத்து தன்னை படுக்கைக்கு அழைத்ததாக பிரபல பாடகி சின்மயி கூறிய கருத்து தற்போது பரபரப்பாக பேசப்படும் விவாதப்பொருளாக மாறியுள்ளது. சின்மயி மட்டுமல்லாமல் மேலும் சில பெண்களும் வைரமுத்து மீது பாலியல் குற்றச்சாட்டை முன்வைக்கின்றனர்....
பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸ் அருகே தசரா பண்டிகை கொண்டாட்டத்தின் போது மக்கள் மீது ரயில் மோதியதில் பலர் உயிரழந்துள்ளதாகவும், 50-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. தசரா கொண்டாட்டத்தின் போது ராவண வதத்தின் போது ராவணன்...
பிரபல கவிஞர் வைரமுத்து திடீர் உடல்நலக்குறைவு காரணமாக மதுரை அப்பல்லோ மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கவிஞர் வைரமுத்து மீது பிரபல பாடகி சின்மயி பாலியல் குற்றச்சாட்டுகளை முன்வைத்தார். இந்த விவகாரம் பெரும் சர்ச்சையாக வெடித்தது....
உத்தர பிரதேசம்: இந்திய ராணுவ ரகசியங்களை, இராணுவ படையினருக்கு தெரியாமல் பக்கத்து நாடான பாகிஸ்தானிற்கு விற்ற இந்திய ராணுவப்படை வீரர் கைது செய்யப்பட்டுள்ளார். அவர் வாட்ஸ் ஆப் இல் எண்டு-டு-எண்டு எனகிரிப்ட்ஷன் முறையைப் பயன்படுத்தி இராணுவ...
சென்னை: தனியார் நிறுவனத்தில் பணிபுரியும் பெண், பேஸ்புக் இல் சபரிமலைக்கு தனது யாத்திரையை இன்று துவங்கவுள்ளதாக அறிவித்ததற்கு வேலை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். கேரளாவில் உள்ள கொல்லம் பகுதியை சேர்ந்த பெண், சென்னையில் ஒரு தனியார் நிறுவனத்தில்...
நம் இந்தியா மட்டும் இன்றி பல உலக நாடுகளையும் உலுக்கிக்கொண்டு இருக்கும் ஒரு சாபக்கேடு பெண்கள் மற்றும் குழந்தைகள் மீது நடக்கும் பாலியல் கொடுமைகளே. துபாய் போன்ற நாடுகளில் கடுமையான தண்டனைகள் மூலம் இத்தகைய குற்றங்கள்...
அண்மையில் பெண்களுக்கான பாதுகாப்பு குறித்து அதிக செய்திகள் பரவிவருகிறது. பெண்களுக்கு பாதுகாப்பாக இருக்க வேண்டிய ஆண்களே, பெண்களுக்கு ஆபத்தாக வந்து நிற்கிறார்கள் என்பது தான் கொடுமை. அனால் அதே ஆண்கள் பெண்களுக்கு பாதுகாப்பாகவும் இருக்கிறார்கள் என்பதற்கு...
அம்மா மக்கள் முன்னேற்றக்கழகத்தின் துணைப் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் சில தினங்களுக்கு முன்னர் அதிமுகவையும், இரட்டை இலை சின்னத்தையும் சட்டப்பூர்வமாக மீட்டெடுப்போம் என்று அறிக்கை வெளியிட்டார். இதற்கு அதிமுகவை சேர்ந்த மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் பதிலடி...
சென்னை மற்றும் அதை சுற்றியுள்ள மாவட்டங்களான காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூரில் வாட்டர் கேன் மற்றும் வாட்டர் டேங்கர் லாரி உரிமையாளர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் இறங்கியுள்ளனர். இதனால் சென்னை மக்கள் மிகுந்த அவதிக்கு உள்ளாகியுள்ளனர். சென்னையை...
பிரபல கவிஞர் வைரமுத்து மீது பிரபல பாடகி சின்மயி பாலியல் குற்றச்சாட்டை வைத்ததையடுத்து தமிழகம் முழுவதும் மீ டூ பிரச்சனை மிக பரபரப்பாக பேசப்பட்டது. இதனையடுத்தும் வைரமுத்து மீது அடுக்கடுக்காக பல பாலியல் குற்றச்சாட்டுகள் வந்தன....
புதுவை காலாப்பட்டில் அம்பேத்கர் சட்டக்கல்லூரி இயங்கி வருகிறது. இங்கு புதுவை துணைநிலை ஆளுநர் கிரண்பேடி மழைநீர் சேகரிப்பு குறித்த ஆய்வுக்கு நேற்று சென்றார். அப்போது கல்லூரி முதல்வர், பேராசிரியர்கள், ஊழியர்களிடம் மழைநீர் சேகரிப்பு நடவடிக்கைகள் குறித்து...
பிரபல பாடலாசிரியரும், கவிஞருமான வைரமுத்து மீது பிரபல பாடகி சின்மயி பாலியல் குற்றச்சாட்டை வைத்து பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தினார். அதுமட்டுமல்லாமல் வேறு சிலரும் வைரமுத்து மீது பாலியல் குற்றச்சாட்டுகளை முன்வைத்தனர். இந்நிலையில் தன் மீதான பாலியல்...
மீ டூ இயக்கத்தின் மூலம் பெண்கள் தங்களுக்கு நேர்ந்த பாலியல் தொல்லைகளை வெளியில் சொல்லி வருகின்றனர். இதில் நாடுமுழுவதும் பல முக்கிய தலைகள் உருளுகிறது. பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கும் மீ டூ இயக்கத்துக்கு எதிராக சிலர்...
ஒரு வருடத்திற்கு முன்பு கனாட பிரதமர் ஜஸ்டின் ட்யூடியே 2018 அக்டோபர் முதல் கஜ்சா விற்பனை சட்டப்பூர்வமானதாக்கப்படும் என்றும் தெரிவித்து இருந்தார். அது அக்டோபர் 17 முதல் அமலுக்கு வந்தது. உலகளவில் சட்ட ரீதியாகக் கஞ்சா...
தெலுங்கானாவில் டிசம்பர் மாதம் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில் தெலுங்குகானா ராஷ்ட்ரா சமிதி கட்சிக்கு வாக்களித்தால் விவசாயிகளின் ஒரு லட்சம் ரூபாய் மதிப்பிலான கடன் தள்ளுபடி செய்யப்படும் என்றும் விவசாயிகளுக்குத் தற்போது பயிற் காலங்களில்...