மீ டூ விவகாரம் பெரிதாகி வரும் சூழலில் பிரபல கவிஞரும் நடிகருமான பா.விஜய் மீ டூ-வால் குற்றசம்சாட்டப்பட்டுள்ள வைரமுத்துவுக்கு ஆதரவாக கவிதை ஒன்றை வெளியிட்டுள்ளார். பிரபல பாடகி சின்மயி வைரமுத்து மீது பாலியல் குற்றச்சாட்டு முன்வைத்துள்ளது....
யுனெஸ்கோவால் பாரம்பரிய சின்னமாக அறிவிக்கப்பட்ட, உலக புகழ்பெற்ற கோவில்களில் ஒன்றான தஞ்சை பெரிய கோவிலில் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு அதிரடி சோதனையை நடத்தியுள்ளது. அண்மையில் தஞ்சை பெரிய கோவிலில் இருந்து ராஜராஜசோழன் சிலை மற்றும்...
தாமிரபரணி: தாமிரபரணி மகா புஷ்கர விழா கடந்த 11 ஆம் தேதி கொலைக்களத்துடன் துவங்கியது. இந்த விழா நாளை வரை நடைபெறுகிறது. நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் தாமிரபரணி ஆற்றில் உள்ள தீர்த்தகட்டங்கள், படித்துறைகளில் பகல் நேரத்தில்...
நேற்று காலை செய்தியாளர்களை சந்தித்த திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், பேராசிரியருக்கு மூன்று நாட்களாக காய்ச்சல் இருந்து வந்தது. அதனால் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தற்போது காய்ச்சல் குறைந்துள்ளது. அவருக்கு ஓய்வு தேவைப்படுவதால் தொண்டர்கள் யாரும் மருத்துவமனைக்கு...
கோலிவுட், பாலிவுட், டோலிவுட் என அனைத்து இந்திய திரைப்பட நகரங்களில் இருந்தும் ஆண் பிரபலங்கள் பெண்களைப் பாலியில் ரீதியாகத் துன்புறுத்தியதாகத் தொடர்ந்து புகார்கள் எழுந்து வரும் நிலையில் அது அரசியல் மேடைகளில் பரபரப்பினை ஏற்படுத்தி வருகிறது....
பெய்ஜிங்: உலகின் மிக நீளமான பாலம் சீனாவில் இந்த வாரம் திறக்கப்பட உள்ளது. சீனாவின் தென்புறத்தில் உள்ள மாக்கா தீவையும், ஹாங்காங்கையும், சீனாவில் உள்ள சுஹாய் நகரத்தையும் இணையும் வகையில் இந்த பாலம் கட்டுப்பட்டு இருக்கிறது....
கொல்கத்தா: கொல்கத்தாவில் நடு வானில் இரண்டு விமானங்கள் நேருக்கு நேர் மோதும்படி வந்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. கொல்கத்தாவில் இருந்து டார்ஜிலிங்கில் உள்ள பக்தோக்ரா விமான நிலையத்துக்கு இண்டிகோ விமானம் ஒன்று சென்றுள்ளது. அதே...
திருவனந்தபுரம்: சபரிமலை கோவிலில் ஆதிவாசிகளுக்கு உள்ள அதிகாரத்தை உரிமையை மீண்டும் வழங்க வேண்டும், என்று ஆதிவாசி மக்கள் புதிய போர் கோடி தூக்கி உள்ளனர். ஆதிவாசி கோத்ர மகாசபா இந்த கோரிக்கையை வைத்துள்ளது. 20ம்...
திருவனந்தபுரம்: சபரிமலை கோவிலுக்குள் செல்ல முயன்ற ரெஹானா பாத்திமா கேரளா முஸ்லீம் ஜமாத்தில் இருந்து அதிரடியாக நீக்கப்பட்டுள்ளார். கேரளா மாநிலம் கொச்சியைச் சோ்ந்த ரெஹானா பாத்திமா கடந்த வெள்ளிக்கிழமை சபரிமலைக்கு செல்ல முயன்றார். ஆனால் இவர்கள்...
சென்னை: மதுரையை சேர்ந்த சையது தமீம் என்பவர் இந்த மரணம் தொடர்பான பல முக்கிய ஆதரங்களை வெளியே கொண்டு வந்துள்ளார். தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலம் ஜெயலலிதாவின் மரணம் குறித்த சில முக்கிய ஆதாரங்களை...
சபரிமலையில் பெண்கள் செல்ல அனுமதி அளித்து உச்ச நீதிமன்றம் தீர்ப்பினை வெளியிடத்தை அடுத்துக் கேரளாவில் மிகப் பெரிய போராட்டங்கள் நடைபெற்று வருகிறது. அது குறித்து ஆன்மீக வழியில் அரசியல் கட்சி தொடங்க இருக்கும் சூப்பர் ஸ்டார்...
சென்னை: அதிமுக அமைச்சர் ஜெயக்குமார் எதையும் வெளிப்படையாகவும் நகைச்சுவையாகவும் பேசுபவர். கட்சி மற்றும் அதிமுக அரசு மீது வைக்கப்படும் விமர்சனங்களுக்குச் சரியான விளக்கங்களையும் அளிக்கக் கூடியவர். இப்படிப் பட்ட அமைச்சர் ஜெயக்குமார் ‘தான் இது வரை...
சென்னை: திமுகப் பொதுச்செயலாளர் மற்றும் மூத்த அரசியல் தலைவருமான க அன்பழகன் உடல் நலக்குறைவால் அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். பேராசிரியர் என்று திராவிட முன்னேற்றக் கழகக் கட்சியினரால் அழைக்கப்படும் க அன்பழகனுக்கு நேற்று இரவு ஏற்பட்ட...
மீ டூ இயக்கத்தின் மூலம் பெண்கள் தங்களுக்கு நேர்ந்த பாலியல் தொல்லைகள் குறித்து வெளியே சொல்ல ஆரம்பித்துள்ளனர். இதில் பல முக்கிய பிரபலங்கள் சிக்க மீ டூ விவகாரம் பற்றி எரிகிறது. மத்திய அமைச்சர் ஒருவரே...
சபரிமலை ஐயப்பன் கோவிலில் பெண்கள் செல்ல அனுமதி உண்டு என உச்சநீதிமன்றம் சில தினங்களுக்கு முன்னர் அதிரடி தீர்ப்பு ஒன்றை வழங்கியது. இது நாடு முழுவதிலும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. குறிப்பாக இந்து ஆர்வலர்கள் மத்தியில்...