சென்னை: சென்னையில் அதிமுக அலுவலகத்தில் அதிமுக எம்எல்ஏக்களுடன் முதல்வர் பழனிச்சாமி திடீர் ஆலோசனை நடத்தி வருகிறார். சென்னையில் அதிமுக அலுவலகத்தில் இந்த ஆலோசனை நடந்து வருகிறது. எம்எல்ஏக்கள் தகுதி நீக்க வழக்கில் தீர்ப்பு வர வாய்ப்புள்ள...
ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் அருகே தங்கச்சி மடத்தில் வீடு ஒன்றில் கிடைத்த வெடிப்பொருட்கள் அனைத்தும் அமெரிக்கா ரஷ்யாவில் தயாரிக்கப்பட்டது என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கடந்த சில வாரங்களுக்கு முன் ராமேஸ்வரம் அருகே தங்கச்சி மடத்தில் வீடு ஒன்றில் கிணறு...
நியூயார்க்: அமெரிக்காவின் சவுத் கரோலினாவின் கிரீன்வைல் நகரத்தில் உள்ளது சப் டாக்ஸ் ஹோட்டல். மிகவும் பிரபலமான இந்த ஹோட்டலில்தான் இந்த சம்பவம் நடந்து இருக்கிறது. அங்கு தண்ணீர் குடிக்க வந்த நபர் ஒருவர் அங்கு வேலை...
இஸ்தான்புல்: பிரபல பத்திரிக்கையாளர் ஜமால் கசோக்கியின் கொலையை பின்புறத்தில் இருந்து இயக்கிய மாஸ்டர் மைண்ட் யார் என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஒரு ஸ்கைப் கால் மூலம் இந்த மொத்த கொலையும் அரங்கேறி இருப்பது உலக நாடுகளுக்கு அதிர்ச்சியை...
நாமக்கல் மாவட்டத்தில் வீட்டுக்குள் புகுந்து தனது 16 வயது காதலியை சந்திக்க முயன்ற 27 வயதான ஆட்டோ டிரைவரை உறவினர்கள் அடித்துக்கொன்ற சம்பவம் பரபர்ப்பை ஏற்படுத்தியுள்ளது. நாமக்கல் பள்ளிப்பாளையம் பெரும்பாறையை சேர்ந்த தர்மராஜ் என்பவர் ஆட்டோ...
தமிழக மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் ஒரு பெண்ணிடம் பேசுவது போன்ற ஆடியோ ஒன்று சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. அதில் ரெக்கமண்டேஷனுக்காக சென்ற இளம்பெண்ணை அமைச்சர் ஜெயக்குமார் கர்ப்பமாக்கி குழந்தை கொடுத்ததாக கூறப்படுகிறது. இந்த ஆடியோ...
கடந்த மாதம் புதுக்கோட்டையில் நடைபெற்ற விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தின் போது காவல்துறையினருடன் ஏற்பட்ட வாக்குவாதத்தின் போது பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா, நீதிமன்றத்தை அவதூறாக, தரக்குறைவாக நீதிமன்றமாவது மயிராவது என்று ஆவேசமாக கூறினார். இந்த விவகாரம்...
தமிழக மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் ரெக்கமெண்ட்டேஷனுக்கு சென்ற இளம்பெண் ஒருவரை கர்ப்பமாக்கி குழந்தை கொடுத்ததாக ஆடியோ ஒன்று வெளியாகி தமிழக அரசியலில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் இதனை அமைச்சர் ஜெயக்குமார் மறுத்துள்ளார். ஆனால் தனக்கு...
டெல்லி: சிபிஐ சிறப்பு இயக்குனர் ராகேஷ் அஸ்தானா லஞ்சம் வாங்கியதாக சிபிஐ அமைப்பே அவர் மீது வழக்கு பதிவு செய்துள்ளது. சிபிஐ சிறப்பு இயக்குனர் ராகேஷ் அஸ்தானா மீது சிபிஐ அமைப்பு வழக்கு பதிவு செய்து...
பெங்களூர்: பெங்களூர் பரப்பன அக்கிரஹார சிறையில் உள்ள சசிகலாவை டிடிவி தினகரன் இன்று நேரில் சந்தித்தார். பரப்பன அக்கிரஹார சிறையில் உள்ள சசிகலாவை அவரது உறவினர் டிடிவி தினகரன் இன்று நேரில் சந்தித்தார். இன்று காலையிலேயே...
சென்னை: தகுதிநீக்கம் செய்யப்பட்ட 18 எம்எல்ஏக்களையும் குற்றாலத்தில் தங்கி இருக்கும்படி டிடிவி தினகரன் அறிவுறுத்தி இருக்கிறார். தகுதி நீக்க வழக்கில் தீர்ப்பு வர வாய்ப்புள்ள நிலையில் தினகரன் இந்த ஏற்பாடு செய்துள்ளார். 18 தகுதி நீக்க...
லக்னோ: உத்தர பிரதேச மாநிலம் சமாஜ்வாதி கட்சியை சேர்ந்த ரமேஷ் யாதவின் மகன் அபிஜித் யாதவ் நேற்று மரணம் அடைந்தார். மது போதையில் இருந்த அபிஜித் யாதவ் அப்படியே மரணம் அடைந்ததாக கூறப்படுகிறது. அபிஜித் யாதவிற்கு...
பெங்களூர்: பெங்களூரில் பேஸ்புக் நிறுவனம் மிக பிரமாண்டமான அலுவலகம் ஒன்று கட்ட இருக்கிறது. ஆசியாவில் இது பேஸ்புக்கின் மிகப்பெரிய அலுவலகமாக இருக்கும் என்று கூறப்படுகிறது.பெங்களூரின் சல்லங்கத்தா பகுதியில் உள்ள எம்பசி கோல்ப் லிங்க் பிசினஸ் பார்க்கில்...
நீதிமன்றத்தை அவதூறாக மோசமான வார்த்தைகளில் பேசிய பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா அது தொடர்பான வழக்கில் இன்று நேரில் ஆஜராகினார். எச்.ராஜா நீதிமன்றத்தில் ஆஜராவதையொட்டி பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. கடந்த மாதம் புதுக்கோட்டை மாவட்டத்தில்...
நீதிமன்றத்தை அவதூறாக பேசிய வழக்கில் ஆஜராக பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா இன்று காலை சென்னை உயர் நீதிமன்றத்துக்கு வந்தார். கடந்த மாதம் புதுக்கோட்டை மாவட்டத்தில் பள்ளிவாசல் பகுதியில் விநாயகர் சிலை ஊர்வலத்திற்காக மேடை அமைக்க...